இடுகைகள்

நவம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

யார் பரம்பொருள்?

படம்
யார் பரம்பொருள்? ✍ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற உயர்ந்த கொள்கைக்கு மாறாக போதிக்கப்படும் பல தெய்வ கோட்பாடானது  தனது இயல்பிலேயே பல முரண்பாடுகளையும், தன்னை பின்பற்றும் மக்களுக்கிடையே உயர்வு தாழ்வையும் போதிக்கிறது என்பதற்கு இந்து மதம் மாபெரும் சான்றாக உள்ளது. யார் பரம்பொருள்(பரம்பிரம்மம்) என்பதை தனது விசுவாசிகளுக்கு சொல்வதில் இந்து மத வேதங்கள் தோல்வியை அடைந்து விட்டன. ஒரு சில உதாரணங்களை பார்ப்போம். 💎விஷ்ணு💎 ✍கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு தனது விஸ்வரூப காட்டும்போது எல்லா தேவர்களும் (சிவன், பிரம்மா,,....) தனக்குள் இருப்பதாக கூறுகிறார்(?) ➡️Bg 11.15 — அர்ஜுனன் கூறினான்: எனது அன்பிற்குரிய இறைவனே, கிருஷ்ணா! எல்லா தேவர்களும், பற்பல இதர உயிரினங்களும் உமது உடலில் சிறப்பாக வீற்றிருப்பதை நான் காண்கிறேன். தாமரை மலரில் அமர்ந்துள்ள பிரம்மதேவர், சிவபெருமான், பல்வேறு ரிஷிகள் மற்றும் திவ்யமான நாகங்களையும் நான் காண்கின்றேன். கீதையில், 10 அத்தியாயத்தில் நேரடியாக கிருஷ்ணர் கூறுவதாவது  ... ➡️Bg 10.8 — ஜட, ஆன்மீக உலகங்கள் அனைத்திற்கும் மூலம் நானே. எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. - ...

சீனாவின் முஸ்லீம் இன சுத்திகரிப்பு

படம்
சீனாவின் முஸ்லீம் இன சுத்திகரிப்பு "அல்-அன்டலுசியாவின் கடைசி முஸ்லீம் மாநிலமான கிரேனாடாவின் நஸ்ரிட் எமிரேட் ஐபீரிய தீபகற்பத்தில் 781 ஆண்டுகால முஸ்லீம்களின் ஆட்சியை கடந்து 1492 ஆம் ஆண்டில் விழுந்தது. ஒரு தசாப்தம் கழித்து, 1502 ல் ஸ்பெயினில் [கிறிஸ்தவ] காஸ்டிலியர்கள் இஸ்லாமைத் தடை செய்தனர். ஸ்பெயினில் இருந்த முஸ்லிம்கள் (அரேபியர்கள் மற்றும் பெர்பர்கள்) ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு மாற வற்புறுத்தப்பட்டனர். மதம் மாறாதவர்கள் கொல்லப்பட்டனர். 1492க்குப் பிறகு கிறித்துவ மதத்திற்கு மாறிய முஸ்லிம்கள் 'மொரிசோஸ்' என்று அழைக்கப்பட்டனர். மொரிஸ்கோ கிளர்ச்சியாளர்களின் கடைசி இருப்பிடம் கிரானடாவின் புறநகர் பகுதியில் உள்ள அல்புஜாராஸ் மலைகள் ஆகும். காஸ்டிலியர்கள் நடைமுறைப்படுத்திய கொள்கைகளில் ஒன்று, வருடத்திற்கு இருமுறை அல்புஜராஸ் மலைத்தொடர்களுக்கு தங்களது வீரர்களை அனுப்பி வைத்து பன்றிகள் வளர்க்கப்பட்டு விற்கப்படுகிறதா மற்றும் பன்றி உணவு உட்கொள்ளப்படுகிறதா என்று ஆய்வு செய்வார்கள். காஸ்டியன் வீரர்கள் மொரிசியஸின் வீடுகளில் நுழைந்து தங்கள் முன்னிலையில் பன்றி இறைச்சி சாப்பிட சொல...

திரித்துவத்தை நிராகரிக்கும் குர்ஆனும் பைபிளும்

படம்
திரித்துவத்தை நிராகரிக்கும் குர்ஆனும் பைபிளும் ✍இயேசு உட்பட இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த தீர்க்கதரிசியும் போதிக்காத திரித்துவ இறைவனை நம்பி வழி கெட்ட கிறிஸ்தவர்கள் தறிகெட்டு நரகம் நோக்கி பாயுகின்றனர். உண்மையில் இவர்கள் நம்பும் வேதமான பைபிளும் திரித்துவத்தை நிராகரிக்கிறது. கிறிஸ்தவர்கள் இறைவன் என்று வணங்கும் இயேசுவும் கர்த்தர் ஒருவரையே தேவன் என்று போதிக்கிறார். ✍முந்தைய தீர்க்கதரிசிகள் எதை அடிப்படையாக கொண்டு தன் மக்களை வழிநடத்தினார்களோ அதன் பக்கமே குர்ஆனும் அழைக்கின்றது. இருந்தபோதும் தங்கள் மனங்களில் உள்ள அறியாமையின் காரணமாகவே இஸ்லாத்தை கிறிஸ்தவர்கள் புறக்கணிக்கின்றனர். இஸ்ரவேலர்களின் தூதராக இயேசு வந்த போது யூதர்கள் தங்களிடம் உள்ள அறியாமையின் காரணமாகவே இயேசுவை நிராகரித்தனர். அதே தவறை கிறிஸ்தவர்கள் செய்து தங்கள் அறியாமையை காட்டுகின்றனர். ✍திரித்துவத்தை பைபிள் போதிக்கவில்லை என்றாலும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாக அது உள்ளது. திரித்துவத்தை குர்ஆன் தெள்ளத்தெளிவாக நிராகரித்து அல்லாஹ் ஒருவனே இறைவன் என்பதை உறுதிப்படுத்துகிறது. பைபிளும் குர்ஆனின் செய்தியை உண்மைப்படுத்தி அதற்கு சா...

சூரா அல் பாத்திஹா இம்ரு அல்'கைஸின் கவிதையில் இருந்து காப்பியடிக்கப்பட்டதா?

படம்
🌟🌟 சூரா அல் பாத்திஹா இம்ரு அல்'கைஸின் கவிதையில் இருந்து காப்பியடிக்கப்பட்டதா? 🌟🌟 ✍பைபிள் மீது முஸ்லீம்கள் செய்யும் நியாயமான விமர்சனத்தை தாங்கி கொள்ள முடியாத கிறிஸ்தவர்கள் குர்ஆனின் மீது அவதூறு பிரச்சாரம் செய்கின்றனர்.          ✍குர்ஆனில் உள்ள சூராஅல் பாத்திஹா   இம்ரு அல்'கைஸின் கவிதையில் இருந்து காப்பியடிக்கப்பட்டதாக பொய்யை இட்டுகட்டுகின்றனர். ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ இதோ அவர்கள் கொடுக்கும் ஆதாரம்: ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ யாநபி உ'ல் இஸ்லாம், பக்கம் 9-10: ...... இஸ்லாத்திற்கு முன்னான காலங்களில் அராபாவில் இருந்த காபாவில் கவிதை பலகைகளை தொங்கவிடுவது வழக்கமாக இருந்தது. அவற்றில் சபா இம்ரு அல்-கைஸ் அவர்களின் ஏழு மு'அல்லக்கத்துக்களும் தொங்கவிடப்பட்டிருந்தது.         ஒருமுறை பாத்திமா (ரலி) அவர்கள், குரானின் (சில) ஆயத்துக்களை ஓதிக்கொண்டே சென்றார்கள். வரும் வழியில், இம்ரு அல் கைஸின் மகள், அவர் ஓதிக்கொண்டு வந்ததை கேட்டு, அவரிடம் :         "ஓ பாத்திமாவே !, இது என் தகப்பனாரின் கவிதைகளிலிருந்து எடுக்கப்பட்டது !. இதனை...

குர்ஆனில் இலக்கணப் பிழைகள் உண்டா?

குர்ஆனில் இலக்கணப் பிழைகள் உண்டா?

அக்-03 மஸ்ஜித் திறப்பு நாள்

படம்
ஜெர்மனியில் ஆண்டுதோறும் அக்டோபர் 3ம் தேதி நாடு முழுவதும் உள்ள மசூதிகளை பார்வையிட ஆயிரக்கணக்கான முஸ்லிம் அல்லாதவர்கள் மசூதி திறப்பு நாள்(Open mosque day) என்ற பெயரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர். "100,000 க்கும் அதிகமான பார்வையாளர்கள் இஸ்லாம் பற்றி மேலும் அறியவும் மற்றும் முஸ்லிம்களுடன் உரையாடுவதற்கும் இது ஒரு வாய்ப்பை அளிக்கிறது," என ஜெர்மனியின் முஸ்லீம் ஒருங்கிணைப்புக் குழுவின் (KRM) செய்தித் தொடர்பாளர் Burhan Kesici, தி அனடூலு செய்தி நிறுவனம் மேற்கோளிட்ட அறிக்கையில் தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது, ​​900 ஜெர்மன் மஸ்ஜிதுகளில் உள்ள இமாம்கள் இஸ்லாமிய நம்பிக்கை மற்றும் கலாச்சாரம் பற்றிய விளக்கங்களை மாற்று மதத்தவர்களுக்கு அளித்தனர். மேலும் பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 3 ம் தேதி, ஜெர்மனியில் உள்ள முஸ்லீம் சமூகம் மசூதி திறப்பு தினத்திற்காக வெவ்வேறு மதங்களின் பார்வையாளர்களை வரவேற்கிறது. "பொதுமக்களுக்கு எங்கள் கதவுகளைத் திறப்பதன் மூலம், முஸ்லீம்கள் வெளிப்படையானவர்கள் என்பதையும், உரையாடலுக்கு காத்திருக்கிறோம் என்பதையு...

கெட்ட வார்த்தைகள் பேசுவதை இஸ்லாம் அனுமதிக்கிறதா?

படம்
கெட்ட வார்த்தைகள் பேசுவதை இஸ்லாம் அனுமதிக்கிறதா? 🌟அநியாயம் செய்யப்பட்டவர்களைத் தவிர (வேறு யாரும்) வார்த்தைகளில் தீயவற்றை பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்பவில்லை - அல்லாஹ் நன்கு செவியுறுவோனாகவும் யாவற்றையும் அறிபவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:148) ✍குறுமதி கொண்ட சில நயவஞ்சக கிறிஸ்தவர்கள் மேற்கண்ட வசனத்தை சுட்டி காட்டி கெட்ட வார்த்தைகள் பேச குர்ஆன் அனுமதிக்கின்றது என்று பொய் பிரச்சாரம் செய்கின்றனர். புத்தகமோ அல்லது வேதமோ அது எதுவாயினும் அதை முழுமையாக படிக்கும்போது தான் அதன் உண்மை தன்மையையும் உள்ளார்ந்த பொருளையும் புரிந்து கொள்ள முடியும்.  நுணிப்புல் மேய்ச்சல் முழுமையான கல்வியை அடைய பெரும் தடையாகவே இருக்கும்.  ✍கெட்ட வார்த்தைகள் பேசுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதாகும். பேச்சில் அழகியவற்றை பேசுங்கள் என்று சொல்லி  கெட்ட வார்த்தைகள் பேசுவதை அல்லாஹ் குர்ஆன் வசனத்தை கொண்டு தடை செய்துள்ளான். 💎(முஹம்மதே!) அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக! ஷைத்தான் அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவான். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான். அல்குர...

இஸ்லாத்தை ஏற்ற கிறிஸ்தவ சகோதரியின் சாட்சியம்

படம்
இஸ்லாத்தை ஏற்ற கிறிஸ்தவ சகோதரியின் சாட்சியம்  எனது தாய் செவன்த் டே என்ற கிறிஸ்தவ பிரிவை பின்பற்றக்கூடியவர். எனது தந்தை ஆலயத் தொடர்பு அதிகம் இல்லாதவர். நான் சிறு வயது முதல் ஆலயத்திற்கு அதிகம் செல்லக்கூடியவள். துரதிஷ்டவசமாக நான் படித்த கிறிஸ்தவ பள்ளியில் சிறு வயதிலேயே பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன். பிறகு  6 முதல் 12 வயது வரை கிறிஸ்தவ அமைச்சராக இருந்த எனது இசை ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன். இதனை கண்டு வெறுத்து போய் கிறிஸ்தவத்திற்கு எதிராக கிளர்ந்து எழுந்தேன். கிறிஸ்தவ நம்பிக்கையை துறந்தேன். நாத்திக கொள்கைகளை பின்பற்றினேன். மது அருந்த ஆரம்பித்தேன். எனது கணவனின் மூலம் எனக்கு நேர் வழி கிடைக்க ஆரம்பித்தது. என் கணவனின் பெயர் ரையான். அவர்  நாத்திகவாதியாக இருந்து கிறிஸ்தவராக மாறியவர். அவர் நாத்திகவாதியாக இருந்தபோது குடிபோதையில் தனது வாழ்க்கையை அழித்து கொண்டிருந்தார். பிறகு மனதளவில் இறைவன் இருப்பதை உணர்ந்து கிறிஸ்தவத்தை ஏற்று கொண்டவர். எனது கணவர் என்னை ஆலயத்திற்குன அழைத்தார். தயங்கினேன்.  இருந்தாலும் அவர்கூட சென்றேன். பல நல்ல மனிதர்களை சந்தித்தேன...

யூத ரப்பி: முஸ்லீம்களின் மஸ்ஜிதுகளில் யூதர்கள் தங்கள் இறைவனை வணங்கலாம்.

யூத ரப்பி: முஸ்லீம்களின் மஸ்ஜிதுகளில் யூதர்கள் தங்கள் இறைவனை வணங்கலாம். ஆனால் கிறிஸ்தவர்களின் திரித்துவம் சிலை வணக்கமாகும். யூத ரப்பியின் உரை சுறுக்கம்: இஸ்லாம் உறுதியாக ஒரே இறைவனையே போதிக்கிறது. முஸ்லீம்கள் ஒரு இறைவனையே வணங்குகிறார்கள். முஸ்லீம்கள் நிலா கடவுளை வணங்குவதாக கிறிஸ்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இக்குற்றச்சாட்டு முட்டாள்தனமானது. முஸ்லீம்கள் ஒரே இறைவனை தான் வணங்குகின்றார்கள். குர்ஆன் 2:163 வசனம் இதை உறுதிப்படுத்துகிறது.  மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்; தான், அவனைத் தவிர வேறு நாயனில்லை. அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 2:163) யூதர்களாகிய நாம் நமது இறை வணக்கத்தை முஸ்லீம்களின் மஸ்ஜிதுகளில் செய்யலாம். இஸ்லாமும் முஸ்லீம்களும் நிச்சயமாக சிலை வணக்கத்தை பின்பற்றவில்லை. ஆனால் கிறிஸ்தவர்களில் பெரும்பாலோர் சிலை வணக்கமான திரித்துவ நம்பிக்கையாளர்கள்.  யுனிட்டேரியன், ஜெகோவா சாட்சியங்கள் இவர்கள் மட்டுமே ஒரே இறைவனை வணங்குபவர்கள்.  ஆனால் பெரும்பாலானமன கிறிஸ்தவர்கள் திரித்துவத்தை ஏற்றுள்ளனர். நிச்சயமாக திரித்துவம் ஒரு சிலை வணக்கமாகும். க...

சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஜெர்மன் கத்தோலிக்க பாதிரியார்கள்

ஜெர்மன் கத்தோலிக்க பாதிரியர்கள் 3677 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.  ஜெர்மனி கத்தோலிக்க சபையால் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகமங்களை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கை கசிந்தது. அந்த அறிக்கையின் படி 1946 முதல் 2014 வரை 3677 சிறுவர்கள் பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக  சொல்கிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் 13 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாலியல் துஷ்பிரயோகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஆறில் ஒருவர் கற்பழிக்கப்பட்டுள்ளனர். 1670 மத குருமார்கள் பாலியல் துஷ்பிரயோக குற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். தேவாலயத்தின் செய்தி தொடர்பாளர் இச்செயல் வெட்கக்கேடானது என்று சொல்லி தன் கண்டனத்தை கூறியுள்ளார். குற்றம் சுமத்தப்பட்டவர்களில் 38% மதக்குருமார்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். அதுவும் சிறிய ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 27 ஜேர்மன் மறைமாவட்டங்களில் இருந்து 38,000 ஆவணங்களைப் பயன்படுத்தி, மூன்று ஜேர்மன் பல்கலைக் கழகங்களால் இந்த ஆய்வு தொகுக்கப்பட்டன. பல ஆவணங்கள் அழிக்கப்பட்ட நிலையில் அதன் ஆய்வு ஆசிர...

முஸ்லீம் அல்லாதவர்களுடன் நட்பு பேணக்கூடாது என்று குர்ஆன் போதிக்கிறதா?

படம்
⭐⭐ முஸ்லீம் அல்லாதவர்களுடன் நட்பு பேணக்கூடாது என்று குர்ஆன் போதிக்கிறதா? ⭐⭐ ▶️முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்;. அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை. இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது. (அல்குர்ஆன் 3:28) ✍முஸ்லீம் அல்லாதவர்களால் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட வசனமாக மேற்குறிப்பிட்ட வசனம் உள்ளது. இஸ்லாமிய விரோதிகள் மேற்கண்ட வசனத்தை திரித்து மக்களிடம் இஸ்லாத்திற்கு எதிராக விஷம பிரச்சாரம் செய்வதை நாம் கண்டு வருகின்றோம். எந்த புத்தகத்தையும் முழுமையாக படிக்கும்போது தான் அதில் சொல்லப்பட்ட விஷயங்களை முழுமையாக உள்வாங்க முடியும். இது வேதங்களுக்கும் பொருந்தும். குர்ஆனை முழுமையாக படித்த ஒருவர் மேற்கண்ட வசனம்(குர்ஆன் 3:28) இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிக்க நினைக்கும் கூட்டத்துடன் நட்பு பேணக்கூடாது என்று சொல்வதாக தான் ப...

பிற மதத்தவர்களை இஸ்லாம் கொல்ல சொல்கிறதா?

படம்
⭐⭐ பிற மதத்தவர்களை இஸ்லாம் கொல்ல சொல்கிறதா?⭐⭐   ▶️(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 9:5) ✍மேற்கண்ட வசனம் முஸ்லீம் அல்லாதவர்களால் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட வசனமாக உள்ளது. காபிர்களை கொல்ல சொல்ல குர்ஆன் போதிப்பதாக கிறிஸ்தவர்களாலும் பாசிசவாதிகளாலும் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. ✍எந்த வசனத்தையும் அதன் முன்பின் வசனத்தோடு படிக்கும்போது தான் அதன் உண்மை தன்மையை புரிந்து கொள்ள முடியும். அதன் அடிப்படையில் மேற்கண்ட வசனத்தை(குர்ஆன் 9:5) முன்பின் வசன...

அறிவியல் முன்னேற்றத்தில் முஸ்லீம்களின் பங்கு

படம்
அறிவியல் முன்னேற்றத்தில் முஸ்லீம்களின் பங்கு இன்று உலகில் ஏற்பட்டுள்ள அதிகமான கண்டுபிடிப்புகளின் உண்மையான சொந்தக்காரர்கள் முஸ்லிம்களாகவே இருக்கின்றனர் என்பதை உலக வரலாற்றையும், இஸ்லாமிய வரலாற்றையும் உலகில் முஸ்லிம் ஸ்பெய்ன் ஏற்படுத்திய மாற்றத்தையும் வாசிக்கும் எவராலும் புரிந்து கொள்ள முடியும். இன்றைய உலகம் அனைத்து விதமான சமூகவியல் கலைகள், அறிவியல் கண்டுபிடிப்புகளின் தாயகமாக ஐரோப்பாவையும் அவற்றின் தந்தைகளாக ஐரோப்பியர்களையும் அடையாளப்படுத்தி அனைத்து பாடத்திட்டங்களிலும் அவற்றை உள்நுழைத்து விட்டது. ஆனால் ஐரோப்பியர்கள் இருளில் மூழ்கி இருந்த போது முஸ்லிம் ஸ்பெய்னின் சிறார்கள் பாடசாலை சென்று கொண்டிருந்தனர். 6ம் நூற்றாண்டு தொடக்கம் கைத்தொழில் புரட்சிவரை ஐரோப்பாவை இருண்ட கண்டம் என்றே உலகம் அடையாளப்படுத்துகின்றது. சமூகவியலின் தந்தை யார் என வினா எழுப்பினால் அகஸ் கொம்ட் (Auguste Comte) என்ற 19வது நூற்றாண்டின் ஐரோப்பியர் என்று இன்று பதிலாக வருகின்றது. ஆனால் சமூகவியல் பற்றி மிகவும் விரிவாகவும் தெளிவாகவும் 14ம் நூற்றாண்டுகளிலே துனீசியா நாட்டைச் சேர்ந்த இப்னு கல்தூன் எனும் இஸ்லாமிய அறிஞர் பேசி...

விஷ்ணு இறைவனா?

படம்
விஷ்ணு இறைவனா? ✍இறைவனுக்கென்று சில பண்புகள் உள்ளன. ஒவ்வொரு மனிதனும் இறைவனை பற்றிய சில அடிப்படை அறிவுகளை கொண்டுள்ளான். இந்து வேதங்கள் யார் இறைவன் என்பதில் குழப்பத்தை மட்டுமே பதிலாக தந்து இருக்கின்றன. இருந்தபோதிலும் யாரை இறைவன் என்று இந்து மத வேதங்கள் போதிக்கின்றதோ அந்த நபர்கள் அதே வேதங்களகளினால் கேவலமாக தூஷிக்கப்படுவதையும் நம்மால் காண முடிகிறது. ✍இந்து வேதங்கள் இறைவன் என்று போற்றும் விஷ்ணுவை எவ்வாறு கேவலப்படுத்துகின்றன என்பதை பார்ப்போம். ✍மனிதனை போன்று இறைவனுக்கும் மனைவி மக்கள் மாமனார் மாமியார் போன்றோரை கற்பித்து மனிதனை எந்தளவு  தரம் தாழ்த்துகின்றன என்பதை ஸ்ரீமத் பகவத புராணத்தில் சொல்லப்பட்டுள்ள பின்வரும் கதை நமக்கு எடுத்துக்காட்டாக அமையும். ✍ஒருமுறை முனிவர்கள் சரஸ்வதி நதியின் கரையில் யாகம் செய்து கொண்டிருந்த போது, மூன்று முக்கிய தெய்வங்களுள்(பிரம்மா, சிவன் மற்றும் விஷ்ணு)  யார் உயர்ந்தவர் என்று ஒரு சர்ச்சை எழுந்தது. பின்னர் பிருகு முனிவர்  அவர்களை சோதனையிட சென்றதாக அந்த கதை தொடர்கிறது. இந்த கதைக்கு செல்வதற்கு முன்பு பிர்கு முனிவர் தான் லஷ்மியின் தந்தை அதாவத...