இந்து கடவுள்களின் காமவெறி 1.சிவனின் கற்பழிப்பு முயற்சி ————- ஒரு தடவை சிவன் முன்னால் பெண்வடிவத்தில் விஷ்ணு தோன்றுகிறான். அவள் அனைத்து விசயத்திலும் அழகானவள். அவளால் கவரப்பட்ட சிவன் அவளை துரத்தி போய் கற்பழிக்க பார்க்கிறான். விந்தும் இவனுக்கு நன்றாக கழிந்துவிடுகிறது. tasyānudhāvato retaś caskandāmogha-retasaḥ śuṣmiṇo yūthapasyeva vāsitām anudhāvataḥ ஒரு பைத்திய ஆண் யானை கர்ப்பம் தரிக்கக்கூடிய பெண்யானையை துரத்தி செல்வது போல, சிவன் அழகான பெண்ணை துரத்திபோனான். அவனுடைய விந்து வீணாக போகாதிருந்தும் , அவன் அவனுடைய விந்தை (இந்திரியத்தை) சிந்திவிட்டான் (ஸ்ரீமத் பாகவதம் 8:12:32) (Vedabase.io/en/library/sb/8/12/32/) இதை காணலாம் 2. பிரம்மாவின் காமம் — பிரம்மா என்பவன் படப்பாளனாக இந்துமதத்தில் கருதப்படுகிறான். இவன் தானாம் அனைத்தையும் படைக்கிறானாம். இவனது காமத்தை பாருங்கள்: ஸ்ரீமத் பாகவதம் காண்டம் 10 அத்தியாயம் 85 வசனம் 47 . SB 10.85.47 sri-bhagavan uvaca asan mariceh sat putra urnayam prathame ’ntare devah kam jahasur viksya sutam yabhitum udyatam Translation: The Supreme Lord said: During the age of t...
உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும். ✍️ பைபிள் மனிதக் கரங்களால் கரை படிந்து விட்டது என்பதை குர்ஆன் தெள்ளத் தெளிவாக கூறுகிறது. இதற்கு பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு மற்றும் அது கடந்து வந்த வரலாற்றையும் படிக்கும்பொழுது, பைபிள் மனித கரங்களால் மிக மோசமான அளவு சிதைந்து போயிருக்கிறது என்பதை மிகத்தெளிவாக உணர்த்திவிடும். இதனால் விரக்தி அடைந்த கிறிஸ்தவர்கள் தாங்கள் வேதம் என்று நம்பும் பைபிளை காப்பாற்றிக் கொள்வதற்காக குர்ஆனின் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகளை வைக்க வேண்டும் என்பதற்காக உதுமான் ரலியல்லாஹு அன்ஹூ அவர்களால் பிரதி எடுக்கப்பட்ட குர்ஆனை முன்வைத்து கிறிஸ்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அந்த குற்றச்சாட்டுகளில் ஒன்று தான் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குர்ஆனின் மாற்றம் செய்து விட்டார் அல்லது திருத்தி விட்டார் என்னும் குற்றச்சாட்டாகும். அவற்றை குறித்து இனி ஆய்வு செய்வோம். ✍️ உத்மான் ரலி அவர்களின் ஆட்சியின் போது ஆர்மீனியா, அஜர்பைஜன் போன்ற பகுதிகளையும் இஸ்லாம் சென்றடைந்தது. ஆகவே இஸ்லாம் பல அரபு அல்லாத நாடுகளை எ...
⭐⭐ அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் ⭐⭐ 💎"நீங்கள் படைப்பவர்களில் மிகச் சிறப்பானவனை விட்டு விட்டு 'பஃலு' (எனும் சிலையை) வணங்குகிறீர்களா? (அல்குர்ஆன் 37:125) ✍படைப்பாளர்களில் எல்லாம் மிகச்சிறந்த படைப்பாளன் என்று குர்ஆன் ஒரு சில இடங்களில் சொல்வதை தவறாக புரிந்து கொண்டு கிறிஸ்தவர்கள் விஷம பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். அவர்களுக்கு விளக்கம் தரும் பதிவே இது. ✍அரபு மொழியில் "காலிக்" என்ற சொல் படைத்தல் மற்றும் உருவாக்குதல்("சனி") என இரண்டையும் குறிக்கும். எனவே எவர் எதைச் செய்தாலும், எதை உற்பத்தி செய்தாலும் அவர் அரபியில் "காலிக்" என்றே அழைக்கப்படுகின்றார். ✍இரண்டு வகையான படைப்புகள் உண்டு. ➡️ஓன்று இல்லாமையில் இருந்து படைப்பது. ➡️மற்றொன்று இருக்கின்ற பொருள்களில் இருந்து படைப்பது அதாவது உருவாக்கம். ✍படைப்பு மற்றும் உருவாக்கம் என இரண்டையும் குறிக்க அரபியில் காலிக் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ✍மனிதர்களுக்கு பொருள்களை கொண்டு மற்றொரு பொருளை உருவாக்கும் அதிகாரத்தை அல்லாஹ் தந்துள்ளான். அதனால் தான் இங்கு படைப்பாளர்களில் எல்லாம் மிகச்சி...
கருத்துகள்
கருத்துரையிடுக