விஷ்ணு இறைவனா?

விஷ்ணு இறைவனா?





✍இறைவனுக்கென்று சில பண்புகள் உள்ளன. ஒவ்வொரு மனிதனும் இறைவனை பற்றிய சில அடிப்படை அறிவுகளை கொண்டுள்ளான். இந்து வேதங்கள் யார் இறைவன் என்பதில் குழப்பத்தை மட்டுமே பதிலாக தந்து இருக்கின்றன. இருந்தபோதிலும் யாரை இறைவன் என்று இந்து மத வேதங்கள் போதிக்கின்றதோ அந்த நபர்கள் அதே வேதங்களகளினால் கேவலமாக தூஷிக்கப்படுவதையும் நம்மால் காண முடிகிறது.

✍இந்து வேதங்கள் இறைவன் என்று போற்றும் விஷ்ணுவை எவ்வாறு கேவலப்படுத்துகின்றன என்பதை பார்ப்போம்.

✍மனிதனை போன்று இறைவனுக்கும் மனைவி மக்கள் மாமனார் மாமியார் போன்றோரை கற்பித்து மனிதனை எந்தளவு  தரம் தாழ்த்துகின்றன என்பதை ஸ்ரீமத் பகவத புராணத்தில் சொல்லப்பட்டுள்ள பின்வரும் கதை நமக்கு எடுத்துக்காட்டாக அமையும்.

✍ஒருமுறை முனிவர்கள் சரஸ்வதி நதியின் கரையில் யாகம் செய்து கொண்டிருந்த போது, மூன்று முக்கிய தெய்வங்களுள்(பிரம்மா, சிவன் மற்றும் விஷ்ணு)  யார் உயர்ந்தவர் என்று ஒரு சர்ச்சை எழுந்தது. பின்னர் பிருகு முனிவர்  அவர்களை சோதனையிட சென்றதாக அந்த கதை தொடர்கிறது. இந்த கதைக்கு செல்வதற்கு முன்பு பிர்கு முனிவர் தான் லஷ்மியின் தந்தை அதாவது விஷ்ணுவுக்கு மாமனார்  என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

✍பிர்கு முனிவர் மும்மூர்த்திகளில் யார் சிறந்தவர் என்பதை ஆராய விஷ்ணுவுக்கு முன்பு பிரம்மா மற்றும் சிவனை காண  சென்றார். அவர்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டார். அவர்களும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். இறுதியில்  விஷ்ணுவை காண வைகுண்டம் செல்கிறார். அங்கு விஷ்ணு தனது மனைவி லஷ்மியின் மடியில் படுத்துறங்குகிறார். இதை கண்ட பிர்கு முனிவர் விஷ்ணு மார்பில் எட்டி உதைக்க விஷ்ணு துள்ளி எழுகிறார். பிர்கு முனிவருக்கு மரியாதை செலுத்த விஷ்ணு தனது மனைவியுடன் எழுந்து நின்று மரியாதை செலுத்தி தனது தவறுக்காக மன்னிப்பு கேட்டு  பிர்கு முனிவரை விஷ்ணு மகிழ்ச்சிப்படுத்த,  விஷ்ணு தான் உயர்ந்த கடவுள் என்று பிர்கு முனிவர் 
சான்றிதழ் அளிக்கின்றார்.

🌟🌟(ஆதாரம்: ஸ்ரீமத்பகவதம் 10வது காண்டம்,  89வது அத்தியாயம், 3-13 வசனங்கள் வரை)🌟🌟

1. யார் உயர்ந்த கடவுள் என்று கடவுள்களையே சோதனை செய்யும் அளவுக்கு பிராமணர்கள் இந்த கதையில் தூக்கி பிடிக்கப்படுகிறார்கள். இந்த கதை பிராமணர்கள் தங்கள் பெருமையை காட்டும் விதமாக புகுத்தப்பட்ட இடைச்செருகல் என்பதை அறிவுள்ள எவரும் புரிந்து கொள்ள முடியும்.

2. மனிதர்களை சோதனை செய்பவன் இறைவனா அல்லது மனிதர்களால் போதிக்கப்படும் மும்மூர்த்திகள் இறைவனா?

3. தனது மாமனாரால் நெஞ்சில் உதை வாங்கிய விஷ்ணு தான் உயர்ந்த கடவுளா?

4. கடவுளையே உதைக்கும் அளவுக்கு பிராமணர்கள் உயர்ந்தவர்களா?

5. யார் உயர்ந்த கடவுள் என்று பிராமணணிடம் சான்றிதழ் வாங்க வேண்டிய நிர்பந்தம் உள்ளவர்கள் தான் இறைவனா?

6. உண்மையில் மும்மூர்த்திகள்  கடவுளா அல்லது மக்களை ஏமாற்ற  பிராமணர்கள் செய்யும் யுக்தி தான் இந்த கடவுள்களா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்