இடுகைகள்

மே, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்து கடவுள்களின் காமவெறி

படம்
இந்து கடவுள்களின் காமவெறி 1.சிவனின் கற்பழிப்பு முயற்சி ————- ஒரு தடவை சிவன் முன்னால் பெண்வடிவத்தில் விஷ்ணு தோன்றுகிறான். அவள் அனைத்து விசயத்திலும் அழகானவள். அவளால் கவரப்பட்ட சிவன் அவளை துரத்தி போய் கற்பழிக்க பார்க்கிறான். விந்தும் இவனுக்கு நன்றாக கழிந்துவிடுகிறது. tasyānudhāvato retaś caskandāmogha-retasaḥ śuṣmiṇo yūthapasyeva vāsitām anudhāvataḥ ஒரு பைத்திய ஆண் யானை கர்ப்பம் தரிக்கக்கூடிய பெண்யானையை துரத்தி செல்வது போல, சிவன் அழகான பெண்ணை துரத்திபோனான். அவனுடைய விந்து வீணாக போகாதிருந்தும் , அவன் அவனுடைய விந்தை (இந்திரியத்தை) சிந்திவிட்டான் (ஸ்ரீமத் பாகவதம் 8:12:32) (Vedabase.io/en/library/sb/8/12/32/) இதை காணலாம் 2. பிரம்மாவின் காமம் — பிரம்மா என்பவன் படப்பாளனாக இந்துமதத்தில் கருதப்படுகிறான். இவன் தானாம் அனைத்தையும் படைக்கிறானாம். இவனது காமத்தை பாருங்கள்: ஸ்ரீமத் பாகவதம் காண்டம் 10 அத்தியாயம் 85 வசனம் 47 . SB 10.85.47 sri-bhagavan uvaca asan mariceh sat putra urnayam prathame ’ntare devah kam jahasur viksya sutam yabhitum udyatam Translation: The Supreme Lord said: During the age of t...

அல் வாரிசு என்றால்???

💎அல்லாஹ்வின் திருநாமங்களில் ஒன்று அல் வாரிஸூ💎 ✍அல் வாரிசு "என்பது வாரிசு, வாரிசுதாரர், உரிமையாளர், பாதுகாப்பவர் மற்றும் உயிர் பிழைத்தவர் என்பதாகும். ✍"வாரிசு" என்ற வார்த்தையின் பொது பயன்பாடானது, ஒருவரது மரணத்திற்குப் பிறகு அவரது உரிமையை சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்பவர் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. இங்கு வாரிசு என்று அல்லாஹ்வை குர்ஆன் சொல்வது ஏன் என்ற கேள்வி எழும். ✍ உயர்ந்தவனான அல்லாஹ்வே அனைத்திற்கும் உண்மையான உரிமையாளராகவும், அதன் வாரிசாகவும் இருக்கின்றான். மனிதர்கள் தாங்கள் உரிமையாக்கி கொண்ட அனைத்தும் தற்காலிகமானவையே, அவைகள் குறிப்பிட்ட காலக்கெடு கொண்டவை. நியாயத்தீர்ப்பு நாளில் அனைத்தும் அழிந்து போகும். மனிதர்கள் இந்த பூமியில்  தாங்கள் உரிமையாக்கி கொண்டிருந்த அனைத்திற்கும் அல்லாஹ்வே அந்நாளில் வாரிசாக இருப்பான். இதன் காரணமாகவே அல்லாஹ் அல் வாரிசு என்று அழைக்கப்படுகின்றான். ⭐ நிச்சயமாக நாமே, பூமியையும் அதன் மீதுள்ளவர்களையும் வாரிசாகக் கொள்வோம்; இன்னும் நம்மிடமே (அனைவரும்) மீட்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 19:40) ✍ அல்லாஹ் தான் எப்பொழுதும்  எல்லாவற்றிற்கும்...

இயேசுவை இறைவன் இல்லை என்று சொல்லும் 15 பைபிள் வசனங்கள்

படம்
✔️ இயேசுவை இறைவன் இல்லை என்று சொல்வதற்கான 15 முக்கிய காரணங்கள் பைபிளிலிருந்து.... 👉1. அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார். (மாற்கு 13:32) ✍️மேற்கண்ட வசனத்தில் அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர குமாரன் மற்றும் தூதர்கள் உட்பட வேறு யாரும் அறிய மாட்டார்கள் என்று மிகத் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் மேற்கண்ட வசனத்தில் இயேசுவுக்கு என்ன தெரியும் மற்றும் கர்த்தருக்கு என்ன தெரியும் என்பதையும் பிரித்து அறிவிக்கப்பட்டுள்ளது. 👉2. சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். (மத்தேயு 26:39) ✍️இயேசுவும் கர்த்தரும் தனித்தனியே சுயமான சித்தம் கொண்டவர்கள் என்பதையும், இயேசு கர்த்தரின் சித்தத்திற்கு கீழ்படிந்தவர் என்பதையும் மேற்கண்ட வசனம் உறுதி செய்கிறது. 👉3. ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, க...

அமெரிக்கா வரை நீளும் இந்துத்வா பாசிசம்

படம்
அமெரிக்கா வரை நீளும் இந்துத்வா பாசிசம் மார்ச் 4, 2020 அன்று, சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்) இந்தியாவின் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டங்கள் மற்றும் மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களின் பிரச்சினை ஆகிய பிரச்சினைகளின் தாக்கம் குறித்து அமெரிக்க அரசாங்கத்திற்கான கொள்கை பரிந்துரைகளை உருவாக்க உதவுவதற்காக  ஒரு விசாரணையை கூட்டியது. அழைக்கப்பட்ட கமிஷன் உறுப்பினர்கள் மற்றும் நிபுணர் குழுவை சார்ந்தவர்கள் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து, இந்த சட்டம் இந்தியாவில் வாழுகின்ற பெருவாரியான முஸ்லிம்களின் குடியுரிமையை பறிப்பதற்கு வழிவகுக்கும் என்று கூறி தங்கள் கவலையை தெரிவித்தனர். இந்துத்துவா ஆதிக்கம் செலுத்தும் நாடாளுமன்றம் 2019 டிசம்பரில் நிறைவேற்றிய புதிய இந்திய குடியுரிமைச் சட்டம், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் முஸ்லிம் அல்லாத மத சிறுபான்மையினருக்கு குடியுரிமையை வழங்குகிறது, ஆனால் முஸ்லிம்களுக்கு அல்ல. இந்த சட்டம் இயற்றப்பட்ட பின்னர், CAA சிறுபான்மை முஸ்லீம் சமூகத்தை ஓரங்கட்டக்கூடும் என்ற அச்சத்தில் நாடு முழுவதும் எதிர்ப்புக்கள்...

ஐரோப்பியாவில் குர்ஆன் மொழிபெயர்ப்பு ஏற்படுத்திய தாக்கம்.

படம்
ஐரோப்பியாவில் குர்ஆன் மொழிபெயர்ப்பு ஏற்படுத்திய தாக்கம். ✍️குர்ஆனை வெளியிடுவதும் மொழிபெயர்ப்பதும் 16 ஆம் நூற்றாண்டில் ஒரு ஆபத்தான குற்றமாக இருந்தது. ஏனெனில் இது விசுவாசமுள்ள கிறிஸ்தவரை குழப்பவோ அல்லது இஸ்லாத்தின்பால் கவர்ந்திழுக்கவோ செய்யும் என்பதால். இதன் காரணமாகவே முஸ்லீம் புனித புத்தகத்தின் லத்தீன் மொழிபெயர்ப்பை வெளியிட திட்டமிட்டதற்காக 1542 ஆம் ஆண்டில் உள்ளூர் அச்சக நிறுவனரை, புராட்டஸ்டன்ட் நகர கவுன்சிலரான பாசலின் சிறையில் அடைத்தார். புராட்டஸ்டன்ட் சீர்திருத்தவாதி மார்ட்டின் லூதர் இந்த திட்டத்தை காப்பாற்ற தலையிட்டார்: துருக்கியை எதிர்த்துப் போராடுவதற்கு அனைவரும் காணக்கூடிய வகையில் ‘முஹம்மதுவின் பொய்களை’ அம்பலப்படுத்துவதை விட  சிறந்த வழி எதுவுமில்லை என்று அவர் எழுதினார். ✍️இதன் விளைவாக 1543 ஆம் ஆண்டில் குர்ஆன் மொழிபெயர்ப்பு ஐரோப்பிய அறிவுஜீவிகளின் கைகளில் கிடைத்தது. பெரும்பான்மையான அறிவுச்செய்திகள் இஸ்லாத்தை நன்றாக புரிந்து அதனை எதிர்ப்பதற்காக குர்ஆன் மொழிபெயர்ப்பை படித்தனர். ஆயினும் குர்ஆனை படித்ததன் மூலமாக சில அறிவு ஜீவிகள் கிறிஸ்துவத்தின் திருத்துவத்தை குறித்து கேள்வி எழுப்பத...

முஹம்மது நபி ஓர் இறைத்தூதரே...

படம்
முஹம்மது நபி ஓர் இறைத்தூதரே... ✍️அது ஒரு போர்க்கால நேரம்‌. இறைவனிடமிருந்து பத்ர்‌ போர்‌ புரிவதற்கு அனுமதி வந்த பொழுதில்‌ 'பத்ர்‌' எனும்‌ இடத்தில்‌ நபி(ஸல்‌) அவர்களும்‌ நபித்தோழர்களும்‌ மும்முரமாக கலந்தாலோசித்துக்‌ கொண்டிருந்தனர்‌.  ✍️நபித்தோழர்களுக்கு எவ்வாறு எதிரிப்படையை எதிர்நோக்கப்‌  போகின்றோம்‌ என்ற எண்ணம்‌ கவலையுறச்‌ செய்தது. ஏனெனில்‌ எதிரிப்‌ படையான மக்காவிலுள்ள குறைஷிகளிடத்தில்‌ ஆயிரத்‌திற்கும்‌ அதிகமான படை வீரர்கள்‌. நூற்றுக்கும்‌ அதிகமான ஒட்டகங்கள்‌, அதிக போர்க்கருவிகள்‌. இஸ்லாமியப்‌ படையிலோ சற்றேறக்‌ குறைய முன்னூற்றி பதிமூன்று படை வீரர்கள்‌, சில போர்‌ வாள்கள்‌, பத்துக்கும்‌ குறைவான ஒட்டகங்கள்‌ மட்டுமே. ✍️இந்நிலையில்‌ தூரத்தில்‌ மணல்‌ மேடுகளின்‌ வளைவுகளில்‌ இரண்டு தோழர்கள்‌ நபி(ஸல்‌) அவர்களும்‌,நபித்‌ தோழர்களும்‌ இருந்த அவையை  நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்‌. எல்லாரும்‌ அவர்களை எதிர்நோக்கிக்‌ காத்திருந்தனர்‌. அவர்கள்‌ நெருங்கி வர, வர அவர்கள்‌ யார்‌ என தெரிந்தது. ஹுதைபாவும்‌, அவருடைய தந்தை யமானும்தான்‌ என்பதைத்‌ தோழர்கள்‌  அறிந்து கொண்டார்கள்‌.  ✍️அல்லாஹ...

மத்தேயு 17:21 வசனம் ஏன் சில பைபிள் பதிப்புகளில் நீக்கப்பட்டுள்ளது?

படம்
💎 மத்தேயு 17:21 வசனம் ஏன் சில பைபிள் பதிப்புகளில் நீக்கப்பட்டுள்ளது? 💎 ✍️மேற்கண்ட பைபிள் வசனம் ஆனது சமீபத்திய பைபிள் பதிப்புகளில் சேர்க்கப்படவில்லை.  👉அவற்றில் சில இங்கே:  American Standard Version (ASV),  Contemporary English Version (CEV),  English Standard Version (ESV),  Holman Christian Standard Bible (HCSB),  New Century Version (NCV),  New International Version (NIV),  the New Living Translation (NLT) and  the New Revised Standard Version (NRSV).  ✍️மேற்கண்ட புதிய பைபிள்களில் இந்த வசனம் சேர்க்கப்படவில்லை, ஏனெனில் மத்தேயுவின் பழைய மற்றும் சிறந்த கையெழுத்துப் பிரதிகளில் மேற்கண்ட வசனம் இல்லை என்கிற காரணத்தால். பழைய பைபிள்களின் மொழிபெயர்ப்பாளர்கள் அவர்கள் பயன்படுத்திய கையெழுத்துப் பிரதிகளைத் தேர்ந்தெடுப்பதில் அவ்வளவு கவனமாக இருக்கவில்லை. கையெழுத்துப் பிரதிகளை நகலெடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தவர்களால் பின்னாளில் மார்க் நற்செய்தியிலிருந்து மேற்கண்ட வசனத்தை நகலெடுத்து மத்தேயு சுவிசேஷத்தில் சேர்த்தனர்.  ✴️இதோ அந்த மார்க் சுவிசே...

மாற்கு சுவிசேஷத்தின் இடைச்செருகல்

படம்
💎 மாற்கு சுவிசேஷத்தின் இடைச்செருகல் 💎 ✍️பைபிளை படிக்கும் எவரும் மத்தேயு தான் பைபிளின் முதல் சுவிசேஷம் என்று புரிந்து கொண்டால் அது தவறானதாகும். ஏனெனில் முதன்முதலாக எழுதப்பட்ட சுவிசேஷம் மாற்கு ஆகும். இதை பைபிள் அறிஞர்களும் வரலாற்று அறிஞர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். ✍️மற்ற மூன்று நற்செய்திகளைப் போலவே, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மகதலேனா மரியாவும் அவளுடைய தோழிகளும் இயேசுவின் கல்லறைக்குச் சென்றதை மார்க் விவரிக்கிறார்.  கல்லறையின் நுழைவாயிலில் இருந்த தடுப்புக் கல் அகற்றப்பட்டதைக் காண்கிறார்கள். இயேசுவை கலிலேயாவில் பார்க்கலாம் என்று இயேசுவின் சீடர்களிடத்தில் சொல்லுங்கள் என்று ஒரு இளைஞன் சொல்கிறான்.  ➡️நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும், பேதுருவினிடத்திற்கும் போய்: உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.நடுக்கமும் திகிலும் அவர்களைப் பிடித்தபடியால், அவர்கள் சீக்கிரமாய் வெளியே வந்து, கல்லறையை விட்டு ஓடினார்கள்; அவர்கள் பயந்திருந்தபடியினால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமற்போனார்கள். (மாற்க...

அறிவியல் உலகில் முஸ்லிம்களின் பங்கு

படம்
அறிவியல் உலகில் முஸ்லிம்களின் பங்கு - மிஸ்துரா லாவல்-அரோவோனா   Misitura Lawal-Arowona காசநோயை எதிர்த்துப் போராடும் உலோகக் காசநோய் எதிர்ப்பு மருந்தை உருவாக்கியுள்ளார். - நைஜீரிய விஞ்ஞானி இந்தியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் இந்த மருந்தை உருவாக்கியுள்ளார். - மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சோதனைகள் அவற்றின் செயல்திறனை உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது மற்றொரு நைஜீரியர் மருத்துவத் துறையில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். Misitura Lawal-Arowona ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் காசநோயைக் குறைக்க உதவும் ஒரு தீர்வை வழங்கியுள்ளார். இந்தியாவின் பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பீடத்தில் கூட்டு திட்டத்திற்கு உட்பட்ட மிஸ்துரா(Misitura Lawal-Arowona ), உலோகத்தால் இயக்கப்பட்ட காசநோய் எதிர்ப்பு (காசநோய்) மருந்தை வெற்றிகரமாக கொண்டு வந்ததாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. கோபால்ட், தாமிரம், துத்தநாகம் மற்றும் இரும்பு போன்ற பல்வேறு உலோக வழித்தோன்றல்களைப் பயன்படுத்தி உலோக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, சிப்ரோஃப்ளோக்சசின் எச்.சி.எல், ஆஃப்லோக்சசின், பைராசினமைடு ம...

நீங்கள் வணங்குவது இயேசுவையா அல்லது இயேசுவின் இறைவனையா?

படம்
நீங்கள் வணங்குவது இயேசுவையா அல்லது இயேசுவின் இறைவனையா? ✍️கிறிஸ்தவர்கள் வணங்கும் இயேசுவிற்கே தேவன் இருக்கும் போது இயேசு எவ்வாறு தேவனாக இருக்க முடியும்? ▶️ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், #கிறிஸ்துவுக்கு_தேவன்_தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன் (1 கொரிந்தியர் 11:3) ▶️நம்முடைய கர்த்தராகிய #இயேசுகிறிஸ்துவின்_தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும், (எபேசியர் 1:17) ✍️கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின் படி உயிர்த்தெழுந்த பிறகும்கூட இயேசு கர்த்தரை தேவன் என்று அழைக்கும்போது இயேசுவை தேவன் என்று சொல்வது மாபெரும் முட்டாள்தனம். ▶️ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; #என்_தேவனுடைய_நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதியநாமத்தையும் அவன்மேல் எழுதுவேன். (வெளிப்படுத்தின சு...

திரித்துவம் எனும் சாத்தானை குறித்து பைபிள் சொல்வதென்ன?

படம்
திரித்துவம் எனும் சாத்தானை குறித்து பைபிள் சொல்வதென்ன? பெரும்பாலான கிறிஸ்தவர்கள் பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஆகிய 3 பேரும் ஒரே தேவனாக செயல்படுகிறார்கள் என்று சொல்கின்றனர். இதற்கு பைபிளில் எந்த விதமான ஆதாரமும் இல்லை. ஆனால் அதே சமயம் கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு விரோதமாக கர்த்தர் ஒருவனே தேவன் என்பதை மெய்ப்பிக்கும் பல வசனங்கள் பைபிளில் உள்ளன. நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை. (ஏசாயா 45:5) ஏசாயாவில் குறிப்பிடப்பட்ட மேற்கண்ட வசனத்தில் தன்னைத் தவிர வேறு தேவன் இல்லை என்பதை கர்த்தர் மிகத் தெளிவாக சொல்கிறார். ஒருவேளை கர்த்தருடன் குமாரன் பரிசுத்த ஆவி ஆகிய இருவரும் தேவனாக இருந்திருந்தால் ஏன் இந்த வசனத்தில் தன்னைத் தவிர வேறு தேவன் இல்லை என்று கர்த்தர் பொய் சொல்ல வேண்டும்?  பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஆகிய மூன்று பேரும் இணைந்து தான் ஏசாயா 45:5 வசனத்தில் பேசுகிறார்கள் என்று கிறிஸ்தவர்கள் வாதிடுவதாக இருந்தாள் பைபிளில் சொல்லப்பட்டுள்ள இயேசு போதிப்பதாக உள்ள மற்ற வசனங்களையும் கிறிஸ்தவர்கள் தங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிற...

முஹம்மது நபியவர்கள் சாத்தானின் வார்த்தையை வெளிப்படுத்தினார்களா?

படம்
முஹம்மது நபியவர்கள் சாத்தானின் வார்த்தையை வெளிப்படுத்தினார்களா? ✍️முஹம்மது நபியின் மீது எவ்வாறாவது அரும்பாடுபட்டு அவதூறு பரப்ப வேண்டும் என்ற முயற்சிக்கு கிறிஸ்தவர்கள் தஞ்சமடைவது பலவீனமான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஹதீஸ்களின் பக்கமே ஆகும். அவ்வாறான அவதூறுகளின் ஒன்றுதான் முஹம்மது நபி சாத்தானின் வெளிப்பாட்டை வெளிப்படுத்தினார் என்றும் அதன்காரணமாக மக்காவில் வாழ்ந்த இணைவைப்பாளர்களின் பொய் தெய்வங்களை முஹம்மது நபி அவர்கள் புகழ்ந்துரைத்தார் என்ற குற்றச்சாட்டை நபியின் மீது சுமத்தி தங்களைத் தாங்களே ஆறுதல் படுத்திக் கொள்கின்றனர். முகமது நபியின் மீதான இந்த குற்றச்சாட்டுக்கு அவர்கள் அல் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இருந்து எந்த ஒரு ஆதாரத்தையும் சமர்ப்பிக்காமல் வரலாற்று புத்தகமான  அல் தபரி என்ற நூலை தங்களது ஆதாரமாக முன்வைக்கின்றனர். அல் தபரி என்ற வரலாற்றுப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள அந்த பொய்யான சம்பவம் குறித்து சுருக்கமான கதையை கீழே காண்போம். 👉முஹம்மது நபிக்கு அல்லாஹ்விடமிருந்து வஹி இறங்கி கொண்டிருந்த போது, ஷைத்தான் அவரின் நாக்கை பயன்படுத்தி வஹியாக கூறியது : “இவைகள் லாத்,...

முஹம்மது நபியவர்கள் பிணத்துடன் உடலுறவுக் கொண்டாரா???

படம்
✴️ முஹம்மது நபியவர்கள் பிணத்துடன் உடலுறவுக் கொண்டாரா??? ✴️ ❌கிதாப் கன்ஸ்  அல்-உம்மல் ஹதீஸ் எண் 37611 (வேலையாட்களின் புதையல்கள்) ❌அதிகாரம் : பெண்களின் பிரச்சனைகள் , (அலி இபின் ஹுஸாம் (அல்-தீன் அல்-முத்தாக்கி அல்-ஹிந்தி ஜலால் உல் தீன்) அவர்கள், அல்-சுயூத்தியின் அல்-ஜ’மி அல்-சாஃகிர் கிதாபிலிருந்து எடுக்கப்பட்ட  ஹதீஸ்களில் சில) ▶️அப்துல்லாஹ் இபின் அப்பாஸ் அறிவித்தார் : நபி (ஸல்) கூறியதாவது : (பிரேதங்களை அடக்கம் செய்யும் இடத்தில்) "அவர், அல்-ஜன்னத்தின் ஆடையை அணியவேண்டும் என்பதற்காக என்னுடைய ஆடையை அவருக்கு அணிவித்து, நான் அவளுடன் சவப்பெட்டில் படுத்தேன். இதன் மூலம் அவளின் மரண (கல்லறை) அழுத்தம் குறையும் என்பதற்காக. அபு-தாலிப்பிற்கு பிறகு அல்லாஹ்வின் படைப்புகளில் எனக்கு மிக சிறந்தவள் அவரே" என்றார். (அல்லாஹ்வின் தூதர் (அவர் என) அலியின் தாயாகிய பாத்திமாவையே (ரலி) குறிப்பிட்டார்). ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ 👉 மேற்கண்ட ஹதீஸை ஆதாரமாக சுட்டிக்காட்டி முஹம்மது நபியவர்கள் பிணத்துடன் உடலுறவு கொண்டார்கள் என்று கிறிஸ்தவர்கள் வாதிடுகின்றனர். இதை குறித்து கீழே காண்போம். ✍️(இத்தஜா)اضطجع -   சாய்ந்துபட...

யோவான் 14:14 இயேசுவை இறைவன் என்று சொல்கிறதா?

படம்
யோவான் 14:14 இயேசுவை இறைவன் என்று சொல்கிறதா? ✍️பைபிளில் உள்ள எந்த ஒரு வசனமும் இயேசுவை இறைவன் என்று நேரடியாக எங்கும் போதிக்கவே இல்லை. அதுமட்டுமில்லாமல் இயேசுவும் தன்னை இறைவன் என்று எங்கும் சொல்லவும் இல்லை. இதனால் விரக்தி அடைந்த கிறிஸ்தவர்கள் தங்களது தவறான நம்பிக்கைக்கு சப்பை கட்டு கட்டுவதற்காக பைபிளில் உள்ள வசனங்களை தவறாக திரித்து தங்களது மூடநம்பிக்கையை நியாயப்படுத்த முயல்கின்றனர். பைபிளில் பல வசனங்களை கிறிஸ்தவர்கள் தவறான விளக்கம் கொடுத்து இயேசுவை இறைவன் என்று சொல்ல முயற்சி செய்வதில் யோவான் 14 14 வசனம் மிக முக்கியமானது. 👉என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன். (யோவான் 14:14) ✍️மேற்கண்ட வசனத்தின் படி பார்த்தாலும் இயேசுவை இறைவன் என்று சொல்ல முடியாது என்பதற்கான காரணங்களை இனி நாம் பார்ப்போம்.  1. மேற்கண்ட வசனத்தில் இயேசு தன்னை கர்த்தர் என்று எங்கும் சொல்லவில்லை. 2.  நீ குறிப்பிட்ட யோவான் 14 14 வசனம் என் பெயரில் நீங்கள் எதைக் கேட்டாலும் நான் தருவேன் என்று இயேசு சொல்வதாக சொல்லப்பட்டுள்ளது. உண்மையில் இது ஒரு தெளிவான முரண்பாடாகும். ஏனெனில் நான் சுயமாக ஒன்றும் செய்வத...