இடுகைகள்

ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வெளிப்படுத்தின விசேஷம் இயேசுவை இறைவன் என்று சொல்கிறதா?

படம்
வெளிப்படுத்தின விசேஷம் இயேசுவை இறைவன் என்று சொல்கிறதா? ✍️ பைபிளை பொறுத்தவரையில் வெளிப்படுத்தின சுவிசேஷம் என்பது மிக முக்கியமானது. ஏனெனில் அந்த புத்தகம் இயேசுவின் சிலுவைப் பலி க்கு பிறகு கர்த்தரால் இயேசுவுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகள், இயேசுவின் தூதர் மூலமாக யோவானுக்கு கொடுக்கப்பட்டதாக கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது. அதனால் இந்த புத்தகத்தில் இயேசுவைப்பற்றி சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு வசனமும் மிக முக்கியமானதாக இருக்கின்றது. இயேசுவை இறைவன் என்று சொல்வதற்கு மிக உறுதியான ஆதாரமாக வெளிப்படுத்தின சுவிசேஷம் பார்க்கப்படுகிறது. ஆனால் வெளிப்படுத்தின சுவிசேஷம் கிறிஸ்தவ நம்பிக்கையை உடைத்து விடுகிறது என்றே அதைப் படிப்பவர் புரிந்து கொள்ள முடியும். ✍வெளிப்படுத்தின சுவிசேஷமும் இயேசுவை இறைவன் என்று சொல்லவில்லை. பூமியில் மனிதனாக வாழ்ந்த இயேசு இறந்து மீண்டும் உயிர்த்தெழுந்த பிறகு இறைவனாக மாறி விட்டார் என்பதே கிறிஸ்தவர்களின்(ஆதாரமற்ற) நம்பிக்கையாக உள்ளது. ஆனால் கிறிஸ்தவர்களின் அந்த நம்பிக்கையும் வெளிப்படுத்தின சுவிசேஷத்தின் வசனங்களோடு முரண்படுகின்றது. இயேசு உயிர்த்தெழுந்த(கிறிஸ்தவ நம்பிக்கைப்படி)  பிறகும் கர...

இயேசுவைப் பின்பற்றும் உண்மையான விசுவாசிகள் யார்?

படம்
இயேசுவைப் பின்பற்றும் உண்மையான விசுவாசிகள் யார்? ✍️இயேசுவை உண்மையாக பின்பற்றுபவன் யாரெனில் இயேசு போதித்த அந்த ஒரே இறைவனையே வணங்குபவன் ஆவார். ⭐ இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். (மாற்று 12:29) ✍️இயேசுவை உண்மையாக பின்பற்றுபவன் யாரெனில், இறைவனது சட்டங்களையும் மற்றும் தீர்க்கதரிசிகளின் போதனைகளையும் உண்மையாக மதித்து, அதை பின்பற்றுபவன் ஆவான். ⭐ நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். (மத்தேயு 5:17) ✍️இயேசுவை உண்மையாக பின்பற்றுபவன் யாரெனில், இயேசு போதிக்காத திரித்துவத்தை நிராகரித்து, இயேசு வணங்கிய அந்த ஒரே இறைவனை பணிந்து கொண்டு வணங்குபவன் ஆவான். ⭐ இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். (லூக்கா4:8) ✍️இயேசுவை உண்மையாக பின்பற்றுவோர் யார் எனில் இயேசுவைப் போன்ற...

பூமி தட்டை என்று குர்ஆன் சொல்கிறதா??

படம்
பூமி தட்டை என்று குர்ஆன் சொல்கிறதா?? மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் : 13:3) மேலே உள்ள குர்ஆன் வசனத்தை பதிவு செய்து பூமி உருண்டை என்பது அல்லாஹ்விற்கு தெரியாதா என்று கேள்வி கேட்டு கிறிஸ்தவர்கள் தங்கள் மூடத்தனத்தை வெளிக்காட்டுகின்றனர். பூமி உருண்டை என்பது அல்லாஹ்வுக்கு தெரியும் என்பதால்தான் பூமியில் இரவு பகலை முடூகிறது என்றும் பகல் இரவை முடூகிறது என்றும் இலக்கிய நயத்துடன் பேசியுள்ளான். இந்த பூமியில் இரவும் பகலும் தொடர்ந்து மாறி மாறி வருவது என்பது உண்மையான ஒன்றாகும். இரவு பகலை முடூகிறது என்பதும் பகல் இரவை முடூகிறது என்பதையும் அறிவு உடையவர் எவரேனும் சிந்தித்துப் பார்த்தால் அதன் மூலம் பூமி உருண்டை என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொள்ளலாம். ஏனெனில் பூமி உருண்டையாக இருப்பதால்தான், இரவும் பகலும் ஒன்றை ஒன்று பூமியில் மூடிக்க...

இறைவனை அவமதிக்கும் பைபிள்

படம்
⭐ இறைவனை அவமதிக்கும் பைபிள் ⭐ ✍️ வஞ்சிக்கும் தேவன் (பார்க்க எரேமியா 20:7, எசேக்கியேல் 14:9; 20:24, 1 ராஜாக்கள் 22:23, 2நாளாகமம் 18:22, எரேமியா 4:10, 2தெசலோனிக்கேயர் 2:11-12, ஏசாயா 45:7 ),  ✍️பலவீனமானவர் மற்றும் முட்டாள் தேவன் (1 கொரிந்தியர் 1:25)  ✍️பெண்களுடன் தகாத முறையில் நடக்கும் தேவன் (நாகூம் 3:5),  ✍️புறமுதுகு காட்டுபவர் (யாத்திராகமம் 33:21-23),  ✍️தனது தீர்க்கதரிசியை நிர்வாணமாக இருக்க சொல்லிய தேவன் (ஏசாயா 20:2-3),  ✍️மது விரும்பி(சங்கீதம் 78:65),  ✍️தனது படைப்புகளில் சாணம் பரப்பும்  அழுக்கு தேவன் (மல்கியா 2:3),  ✍️ஏமாற்றும் தேவன் (ஏசாயா 45:7, 2 தெசலோனிக்கேயர் 2:11, மல்கியா 2:3, எரேமியா 20:7),  ✍️சைகை எழுப்பி அழைக்கும் தேவன்  (ஏசாயா 5:26, 7:18),  ✍️மிருகத்தைப் போன்று கர்ஜிக்கும் தேவன் (ஏசாயா 42:13, ஓசியா 11:10),  ✍️பொய் மற்றும் தீமையை பேசும் தேவன் (1 இராஜாக்கள் 22:23),  ✍️பொய் பேசும் தீர்க்கதரிசிகளை கொண்ட தேவன்( எரேமியா 5:31;  23:11; 23:14)  ✍️நெருப்பு மற்றும் புகை தேவன்(II சாமுவேல் 22:9), ⭐மனிதர்களைப் போன்ற...

இயேசுவால் இஸ்லாத்தை ஏற்ற பிரபல கால்பந்து வீரர்

படம்
✍️டோகோலீஸ் கால்பந்து வீரர் ஷேய் இம்மானுவேல் அடேபயோர் (Emmanuel Adebayor) கிறிஸ்தவத்தை துறந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர். தான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் என்பதற்கு அவர் கொடுத்த விளக்கம் இதோ: ✍️பெரும்பாலான கிறிஸ்தவர்களை காட்டிலும் முஸ்லிம்கள் இயேசுவை போன்றவர்கள் மற்றும் இயேசுவை உண்மையில் பின்பற்றுபவர்கள் என்பதற்கு என்னிடத்தில் பதிமூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. 1️⃣. இயேசு ஒரே ஒரு தேவனையே போதித்தார் மற்றும் அவரது போதனையின் படி ஒரே ஒரு தேவனே வணங்கப்பட வேண்டும். முஸ்லிம்களும் இயேசு போதித்த அந்த ஒரே தேவனையே வணங்குகின்றனர். உபாகமம் 6:4, மாற்கு 12:29. அல்குர்ஆன் 4:171. 2️⃣. இறைவனின் கட்டளையின்படி இயேசு பன்றி கறியை சாப்பிடவில்லை. முஸ்லிம்களும் அவ்வாறு பன்றி கறி சாப்பிடுவது இல்லை. லேவியராகமம் 11:7 அல்குர்ஆன் 6:145. 3️⃣. அஸ்ஸலாமு அலைக்கும் என்று சலாம் சொல்பவராக இயேசு இருந்தார். அவ்வாறே முஸ்லிம்களும் இருக்கின்றனர். யோவான் 20:21 4️⃣. எந்த காரியத்தையும் செய்வதற்கு முஸ்லிம்களைப் போன்று இயேசுவும் இறைவன் நாடினால் என்று சொல்பவராக இருந்தார். மத்தேயு 26:39,42 அல்குர்ஆன் 18:23-24. 5️⃣. பைபிளில் சொல்லப...

அல்குர்ஆன் 9 31 வசனம் இயேசுவை இறைவன் என்று சொல்கிறதா?

படம்
✍️ கிறிஸ்தவர்களின் தவறான குர்ஆன் மொழிபெயர்ப்பு வசனம்: 👉 9:31. அவர்கள் அல்லாஹ்வையும், மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் விட்டு தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும்  தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன். ✍️ முஸ்லிம் அல்லாத மாற்று மதத்தவர்கள் கூட அல்லாஹ் ஒருவனே இறைவன் என்று இஸ்லாம் போதிக்கிறது என்பதை அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால் பைபிளைக் கொண்டு திரித்துவத்தை நிரூபிக்க முடியாத கிறிஸ்தவர்கள், திரித்துவத்தின் இரண்டாவது ஆள் தத்துவமான இயேசுவை இறைவனாக நிரூபிக்க குர்ஆன் வசனத்தை தவறாக மொழிபெயர்ப்பு செய்து தங்களது மூடத்தனத்தையும் இயலாமையையும் காட்டுகின்றனர். இப்போது அந்த வசனத்தை குறித்து பார்ப்போம். اِتَّخَذُوْۤا اَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ وَالْمَسِيْحَ ابْنَ مَرْيَمَ‌  وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَـعْبُدُوْۤا اِلٰهًا وَّاحِدًا‌  لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌  سُبْحٰنَهٗ...

1 யோவான் 5:7 மனித இடைச்செருகல்

படம்
1 யோவான் 5:7 மனித இடைச்செருகல் ✍️ கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் திரித்துவம் என்பது அடிப்படையான ஒன்று. திரித்துவம் இல்லையென்றால் கிறிஸ்தவம் இல்லை. கிறிஸ்தவத்திற்கு அடித்தளமாக இருக்கும் திரித்துவத்திற்கான ஆதாரம் பைபிளில் எந்த ஒரு இடத்திலும் இல்லை. இருந்தபோதிலும் திரித்துவத்தை வெறித்தனமாக பின்பற்றக்கூடிய கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கைக்கு ஆதாரமாக 1யோவான் 5: 7 வசனத்தை குறிப்பிடுகின்றனர். விவரம் தெரிந்த பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இந்த வசனத்தை ஒருபோதும் ஆதாரமாக மாற்று சமூக மக்களிடம் காட்டுவதில்லை. ஏனென்றால் இந்த வசனம் பைபிளில் புகுத்தப்பட்ட வசனம் என்பதை அவர்கள் அறிந்து கொண்டதுதான் இதற்கான காரணம். இனி அந்த வசனம் குறித்தும் அதன் நம்பகத்தன்மை குறித்தும் ஆராய்வோம். 👉1 யோவான்  5 7: (பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; For there are three that bear record in heaven, the Father, the Word, and the Holy Ghost: and these three are one. (KJV) ✍️ கமா ஜோஹன்னியம் என்று அழைக்கப்படுகின்ற 1யோவான் 5:7 வசனமாவது பதினாறாம் நூற்றாண்ட...

முஹம்மது நபி (ஸல்) மற்றும் ஹூசைன்(ரலி) சம்பந்தமான ஹதீஸிற்கு விளக்கம்.

இஸ்லாத்தை கேவலப்படுத்த வேண்டும் என்பதற்காக பலவீனமான ஹதிஸ்களின் பக்கம் ஓடுவது என்பது கிறிஸ்தவர்களுக்கு வாடிக்கையான ஒன்று. அதன் அடிப்படையில் முஹம்மது நபிக்கு எதிராக பரப்பப்படும் விஷயங்களில் ஒன்று தான் தனது பேரனான  ஹூசைனின் மர்ம உறுப்பை முத்தமிட்டார்கள் எனும் ஹதிஸ் ஆகும். அவற்றின் உண்மைத்தன்மையை பற்றி பார்ப்போம். *روى أنه صلى الله عليه و سلم قبل زبيبة الحسن أو الحسين அல்லாஹ்வின் தூதர்(வல்ல) ஹசன் அல்லது ஹுசைனின் ஆடையை மேல்தூக்கி அவரின் (சிறிய) ஆண்குறியை முத்தமிட்டு கொண்டிருந்தார்கள். رأيت رسول الله صلى الله عليه و سلم فرج ما بين فخذي الحسين و قبل زبيبته رواه الطبراني و إسناده حسن அல்லாஹ்வின் தூதர் ஹுசைனின் கால்களை விரித்து, அவரின் மர்மஉறுப்பினை முத்தமிட்டு கொண்டு இருப்பதை நான் பார்த்தேன். அல்-தபரானி [2658], அல்-பைஹகி [651], தியா அல்-மக்திசி [549], இப்னு அபி அல்-துன்யா [210], தம்மாம் அல்-ராசி [610] காதிப் அல்-பாக்தாதி [Vol.4, 464], மற்றும் இப்னு அசாகிர் அல்-திமாஷ்கி[Vol.14, 224] ஆகியோரால் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிவிப்பாளர் வரிசையில் இந்த ஹதிஸ் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது....

முஹம்மது நபி (ஸல்) மற்றும் பாத்திமா (ரலி) சம்பந்தமான ஹதீஸுக்கான விளக்கம்

பைபிள் படித்து காமம் தலைக்கேறிய கிறிஸ்தவர்களுக்கு, இஸ்லாத்தில் எதை பார்த்தாலும் அதை பாலியல் உணர்வோடு சம்பந்தப்படுத்தி பார்ப்பது என்பது அவர்களுக்கு வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. الباقر والصادق (ع) انه کان النبی (ص) لاینام حتی یقبل عرض وجه فاطمة و یضع وجهه بین ثدیی فاطمة ویدعولها، وفی روایة: حتی یقبل عرض وجنة فاطمة او بین ثدییها இமாம் பகீர் மற்றும் இமாம் சாதிக் [கூறுகிறார்கள்], மகள் பாத்திமாவின் முகத்தின் நடுவில் முத்தமிட்டு, அவரது முகத்தை மார்பகங்களுக்கு இடையில் வைத்து அவருக்காக பிரார்ததிக்கும் வரை நபி [ஸல்] அவர்கள் தூங்க மாட்டார்கள்.  (Manaqib, vol. 3, pg. 334, Bihar, vol. 43, pg. 42.) பிஹார் அல்-அன்வர் என்ற இந்த புத்தகமானது ஷியாக்களின் நூல்களில் ஒன்றாகும். இதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் முஸ்லீம்களுக்கு இல்லையென்றாலும் இதற்கு நாங்கள் பதில் சொல்கிறோம்.   மேற்கூறிய ஹதீஸ் இப்னு ஷாஹர் அசுப்பின் “மனாகிப்” புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது. பிஹாருல்-அன்வர் அதை மனாகிப் என்ற புத்தகத்தில் இருந்து எடுத்து தான்  அறிவித்துள்ளார்.  இந்த ஹதீஸில் அறிவிப்பாளர் வரிசை இல்லை. எந்த ...

முஹம்மது நபியை திருநங்கை என்று சொல்லும் கிறிஸ்தவர்களுக்கு மறுப்பு

✍️இஸ்லாத்தின் மீது கிறிஸ்தவர்கள் கொண்ட வெறுப்பானது அவர்களது சிந்திக்கும் தன்மையை முழைமையாக மழுங்கச் செய்து இஸ்லாத்திற்கு விரோதமான அவதூறுகளை பலகீனமான ஹதீஸ்களின் பக்கம் ஓட செய்துள்ளது. பலகீனமான ஹதீஸ்களுக்கு மிக எளிமையாக முஸ்லிம்கள் பதில் கொடுத்துவிடுகிறார்கள் என்பதற்காக, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை முழுமையாக பதிவு செய்யாமல், சிலவற்றை விட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் பதிவு செய்து இஸ்லாத்திற்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதில் மிக முக்கியமாக முஹம்மது நபியை திருநங்கையை போல் சித்தரித்து காட்டுவதற்காக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்துக் காட்டி வெறுப்பு பிரச்சாரம் செய்து வருகின்றனர். கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும் பயன்படுத்தும் ஹதீஸ்களை ஒவ்வொன்றாக பார்ப்போம். 1️⃣ முகமது நபியை திருநங்கையுடன் ஒப்பீடு செய்வதற்காக அவர்கள் பயன்படுத்தும்  வாதங்களில் ஒன்று தான்முஹம்மது நபியவர்கள் தனது தலைமுடிக்கு ஹென்னாவை பயன்படுத்தினார்கள் என்பது ஆகும். ஹென்னாவை பெண்கள் மட்டுமே பயன்படுத்துவார்கள் என்பது போல் கிறிஸ்தவர்கள் சித்தரித்துக் காட்டு...