முஹம்மது நபி (ஸல்) மற்றும் பாத்திமா (ரலி) சம்பந்தமான ஹதீஸுக்கான விளக்கம்

பைபிள் படித்து காமம் தலைக்கேறிய கிறிஸ்தவர்களுக்கு, இஸ்லாத்தில் எதை பார்த்தாலும் அதை பாலியல் உணர்வோடு சம்பந்தப்படுத்தி பார்ப்பது என்பது அவர்களுக்கு வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.



الباقر والصادق (ع) انه کان النبی (ص) لاینام حتی یقبل عرض وجه فاطمة و یضع وجهه بین ثدیی فاطمة ویدعولها، وفی روایة: حتی یقبل عرض وجنة فاطمة او بین ثدییها

இமாம் பகீர் மற்றும் இமாம் சாதிக் [கூறுகிறார்கள்],
மகள் பாத்திமாவின் முகத்தின் நடுவில் முத்தமிட்டு, அவரது முகத்தை மார்பகங்களுக்கு இடையில் வைத்து அவருக்காக பிரார்ததிக்கும் வரை நபி [ஸல்] அவர்கள் தூங்க மாட்டார்கள். 
(Manaqib, vol. 3, pg. 334, Bihar, vol. 43, pg. 42.)

பிஹார் அல்-அன்வர் என்ற இந்த புத்தகமானது ஷியாக்களின் நூல்களில் ஒன்றாகும். இதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் முஸ்லீம்களுக்கு இல்லையென்றாலும் இதற்கு நாங்கள் பதில் சொல்கிறோம்.  


மேற்கூறிய ஹதீஸ் இப்னு ஷாஹர் அசுப்பின் “மனாகிப்” புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது. பிஹாருல்-அன்வர் அதை மனாகிப் என்ற புத்தகத்தில் இருந்து எடுத்து தான்  அறிவித்துள்ளார்.  இந்த ஹதீஸில் அறிவிப்பாளர் வரிசை இல்லை. எந்த ஆதாரத்தின் அடிப்படையிலும் மேற்கோள் காட்டப்படவில்லை என்பதால் இந்த ஹதிஸ் நம்பகமானதல்ல.

ஹிஜ்ரி 588 இல் பிறந்த “மனாக்கிப்” புத்தகத்தின் ஆசிரியரான இப்னு ஷாஹர் அசுப் தனது புத்தகத்தின் அறிமுகத்தில் இவ்வாறு கூறுகிறார்: “நான் இந்த ஹதீஸ்களை எனது தோழர்கள் (ஷியாக்கள்) குழுவிலிருந்து அல்லது சுன்னிகளிடமிருந்து பெற்றேன்”.   இவர் அனைத்து புத்தகங்களுக்கும் தான் பெற்ற ஹதீஸ்களை விவரிக்க அவர் பயன்படுத்திய ஒரு பொது அறிவிப்பாளர் வரிசையாக இதை குறிப்பிடுகிறார்.


 ஹதீஸ்களைப் பொறுத்தவரையில், அது பெறப்பட்ட எந்தவொரு குறிப்பிட்ட அறிவிப்பாளர் வரிசையையும் குறிப்பிடவில்லை என்றால் அந்த ஹதிஸ் நம்பகமானது அல்ல. அது பொய்யான ஹதிஸ் ஆகும்.


கிறிஸ்தவர்களின் மற்றொரு பிரிவினர் சொல்லக்கூடிய கருத்தை ஏற்றுக் கொள்ளாத கிறிஸ்தவர்கள், ஷியாக்களே ஏற்றுக்கொள்ளாத ஷியாக்களின் ஹதீஸை எடுத்து வைத்து  முஸ்லீம்களுடன் விவாதம் செய்வது என்பது கிறிஸ்தவர்களின் கேவலமான செயலாகும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்