இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மூன்று வயதுக்கு மேற்பட்ட சிறுமியுடன் உடலுறவு கொள்ளச் சொல்லும் மோசேயின் சட்டம்

படம்
  மூன்று வயதுக்கு மேற்பட்ட சிறுமியுடன் உடலுறவு கொள்ளச் சொல்லும் மோசேயின் சட்டம் ✍️ யூத நம்பிக்கையின் படி, தேவன் தோராவை நேரடியாக மோசேவிடம் ஒப்படைத்தார். அவர் அதை வார்த்தைக்கு வார்த்தை பதிவு செய்தார். அது எழுதப்பட்ட சொல். அதுவே பழைய ஏற்பாட்டில் உள்ள முதல் ஐந்து புத்தகங்கள் ஆகும். இதையே எழுதப்பட்ட தோரா என்கின்றனர்.  மற்றொன்று தல்முத். இது கடவுளின் வாய்வழி வார்த்தையாகும் -  தலைமுறை தலைமுறையாக வாய்வழியாக ஓதப்பட்டு வருவதாகும். இதையே வாய்வழி தோரா எனப்படும் தல்மூத் ஆகும். இதையே யூதர்கள் மிஷ்ரா என்று குறிப்பிடுகின்றனர். ✍️ மிகச் சிறிய குழந்தையாக இருக்கும்போது கூட திருமணம் செய்துகொள்கிற முறையை தல்மூது அனுமதித்துள்ளது. பின்வரும் வரிகளை வாசியுங்கள்: நிடா 44பி:15 வது கட்டளையில், “மூன்று வருடங்களும் ஒரு நாளும் அடைந்த சிறுமியை அவளுடன் உடலுறவு செய்வதின் மூலம் திருமணம் செய்யலாம்” என்று கூறப்படுகிறது.  פחותה מבת שלש שנים אין ביאתה ביאה הלכה למשה מסיני. The intercourse of a [girl] less than three years old is not intercourse, is a  'law of Moshe from Sinai.' 👉 மூன்று வயதிற்கு குற...

பைபிள் போதிக்கும் இறைவன் சர்வவியாபி அல்ல.

படம்
மனிதர்களால் கறைப்படிந்த பைபிள் போதிக்கும் இறைவன் சர்வவியாபி அல்ல. ✍️ இறைவன் என்பவர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் அடங்காமல் தனது ஞானத்தால் எங்கும் நிறைந்தவராக இருக்க வேண்டும். கிறிஸ்தவர்கள் தாங்கள் வணங்கும் இறைவன் சர்வவியாபி என்று சொல்லிக் கொண்டாலும், அவர்களின் வேதமான பைபிள் அவர்களின் நம்பிக்கைக்கு முரணாக கர்த்தர் சர்வ வியாதி அல்ல என்பதை தெளிவாக கூறுகிறது. கர்த்தர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு கட்டுண்டுவராகவும், தனது தேவைகளுக்காக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லக் கூடியவராகவும் இருக்கிறார் என்று பைபிள் கூறுகிறது. ✍️ மனிதர்கள் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்ப்பதற்காக இறங்கி வர வேண்டிய அவசியம் பைபிள் போதிக்கும் கர்த்தருக்கு உள்ளது. இது அவர் சர்வவியாபி அல்ல என்பதை மிகத் தெளிவாக பறைசாற்றுகிறது. 👉 மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார். And the LORD came down to see the city and the tower, which the children of men builded. (KJV) (ஆதியாகமம் 11:5) ✍️ மனிதர்கள் பேசக்கூடிய மொழியை ஒருவர் மற்றவர் அறிய முடியாதபடி தாறுமாறாக்க கர்த்தர் ...

கிறிஸ்தவர்கள் புறக்கணித்த மோசேவின் ஓரல் தோரா

படம்
  ⭐மோசேக்கு கொடுக்கப்பட்ட ஓரல் தோராவை புறக்கணித்த கிறிஸ்தவர்கள்⭐ ✍️ யூத மதத்தின்படி, ஓரல் தோரா என்பது மோசேயின் ஐந்து புத்தகங்களில் பதிவு செய்யப்படாத சட்டங்கள் மற்றும் சட்ட விளக்கங்களை குறிக்கிறது. ஓரல் தோரா முழுமையான யூத நடத்தை நெறிமுறைகள் சடங்குகள், வழிபாட்டு முறைகள், கடவுள்-மனிதன் மற்றும் ஒருவருக்கொருவரான உறவுகள், உணவுச் சட்டங்கள் முதல் சப்பாத் வரை, திருவிழா அனுசரிப்பு, திருமண உறவுகள், விவசாய நடைமுறைகள் மற்றும் சிவில் உரிமைகோரல்கள் மற்றும் சேதங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. யூத மரபின் படி, ஓரல் தோரா தலைமுறை தலைமுறையாக ஒரு உடைக்கப்படாத சங்கிலி தொடர் அறிவிப்பாளர்கள் வாய் வழியாக தொடரப்பட்டு, அதன் உள்ளடக்கங்கள் இறுதியாக பொ.ச. 70 ல் இரண்டாம் கோயில் அழிக்கப்பட்டு யூத நாகரிகம் அச்சுறுத்தலை எதிர்கொண்டபோது எழுத்து வடிவம் பெற தொடங்கியது. ✍️ ஓரல் தோராவின் முக்கிய களஞ்சியங்கள் மிஷ்னா ஆகும். இது கி.பி 200–220 க்கு இடையில் ரப்பி யெஹுதா ஹனாசி தொகுத்தது. மற்றும் கெமாரா, மிஷ்னாவைப் பற்றிய தொடர்ச்சியான வர்ணனைகள் மற்றும் விவாதங்கள். இவை ஒன்றாக ரப்பானிக் யூத மதத்தின் முக்கிய உரையான தல்மூத்தை உருவாக்கு...

கிறிஸ்தவர்கள் புறக்கணித்த மோசேவின் ஓரல் தோரா - பாகம் 2

படம்
கிறிஸ்தவர்கள் புறக்கணித்த மோசேவின் ஓரல் தோரா - பாகம் 2  ✍️ சினாய் மலையில் எழுதப்பட்ட தோராவுடன் ஓரல் தோராவும் மோசேக்கு வழங்கப்பட்டது என்று யூதர்கள் நம்புகின்றனர்.  கடவுளிடமிருந்து மோசேக்கு ஒரு வாய்வழி போதனை இருந்தது என்று கூறி யாத்திராகமம்  24:12 வசனங்கள் இந்த கோட்பாட்டை ஆதரிக்கின்றன.  ஓரல் தோரா இல்லாமல் எழுதப்பட்ட தோரா முழுமையடையாது என்பது ரப்பானிய யூதர்களின் வாதம்.  ஓரல் தோராவின் பல போதனைகளும் இயேசுவால் போதிக்கப்பட்டுள்ளது. ✍️ ரப்பீகளின் போதனைகளையும் அறிவுறுத்தல்களையும் பின்பற்றவும் கடைப்பிடிக்கவும் இயேசு தம் சீஷர்களிடம்  (மத்தேயு 23: 1-3) கூறியுள்ளார். நிச்சயமாக இது எழுதப்பட்ட தோராவுக்கு மேலதிகமாக ரப்பானிய விதிகள், ஹலகா போன்ற சட்டங்கள் அனைத்தையும் இயேசு ஆதரித்தார் என்பதை இது குறிக்கிறது. ✍️ இந்த கட்டளை உபாகமம் 17: 8-12 சொல்லப்பட்டுள்ள கட்டளை ஆகும். மோஸேவின் காலம் முதல் இந்த ஓரல் தோரா வழிமுறையில் உள்ளது என்பதை உபாகமம் 17:8-12 உறுதிப்படுத்துகிறது. ✍️ அமிதா போன்ற ரப்பிகளால் நிறுவப்பட்ட பாரம்பரிய ஜெபங்களை இயேசு பயன்படுத்தியுள்ளார் மற்றும் கற்பித்துள்ளார் - இய...

கிறிஸ்தவர்கள் புறக்கணித்த மோஸேவின் ஓரல் தோரா - பாகம் 3

படம்
  கிறிஸ்தவர்கள் புறக்கணித்த மோஸேவின் ஓரல் தோரா - பாகம் 3 ✍️ சினாய் மலையில் எழுதப்பட்ட தோராவுடன் ஓரல் தோராவும் மோசேக்கு வழங்கப்பட்டது என்று யூதர்கள் நம்புகின்றனர்.  கடவுளிடமிருந்து மோசேக்கு ஒரு வாய்வழி போதனை இருந்தது என்று கூறி யாத்திராகமம்  24:12 வசனங்கள் இந்த கோட்பாட்டை ஆதரிக்கின்றன.  ஓரல் தோரா இல்லாமல் எழுதப்பட்ட தோரா முழுமையடையாது என்பது ரப்பானிய யூதர்களின் வாதம்.  ஓரல் தோராவின் பல போதனைகளும் இயேசுவால் போதிக்கப்பட்டுள்ளது. ஓரல் தோராவை பின்பற்றிய இயேசுவை குறித்து ஏற்கனவே ஒரு பதிவில் பார்த்தோம்.  அதன் லிங்க்: https://www.facebook.com/156500341661379/posts/626176681360407/ இதன் தொடர்ச்சியை இந்த பதிவில் காண்போம். 1️⃣ மத்தேயு  5 7: இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம்பெறுவார்கள். 👉மற்றவர்களிடம் இரக்கமுள்ளவன் பரலோகத்திலிருந்து கருணை பெறுவான். Gamaliel Beribbi, Shabbath 151b 2️⃣ மாற்கு  2 27: பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது; 👉ரப்பி ஜொனாதன் பென் ஜோசப் கூறினார்: இது (ச...

கறைப்படிந்த பைபிள் - பாகம் 1

படம்
  கறைப்படிந்த பைபிள் - பாகம் 1 ✍️ புதிய ஏற்பாட்டு புத்தகங்களின் அசல் கையெழுத்துப் பிரதிகள் கிறிஸ்தவ உலகில் இல்லவே இல்லை.  புதிய ஏற்பாட்டின் மூல கையெழுத்து பிரதி நீண்ட காலத்திற்கு முன்பே கானாமல் போய்விட்டது அல்லது அழிக்கப்பட்டு விட்டது என்றே கிறிஸ்தவ அறிஞர்களால் நம்பப்படுகிறது.  எஞ்சியிருப்பது அசலின் நகல்கள்.  பொதுவாக, இந்த பிரதிகள் மூல கையெழுத்து பிரதியிலிருந்து அல்லாமல் பிற பிரதிகளிலிருந்து சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு பிரதி செய்யப்பட்டவையாகும். ✍️ திருச்சபையின் ஆரம்பகால துன்புறுத்தல்களில் ஏராளமான ஆரம்ப கையெழுத்துப் பிரதிகள் அழிக்கப்பட்டன.  நைசியாவுக்கு முன்பே கிறிஸ்தவர்களை துன்புறுத்திய பத்து முக்கிய காலங்கள் இருக்கின்றன:   1. நீரோவின் கீழ் துன்புறுத்தல் (64-68). 2. டொமிஷியனின் கீழ் துன்புறுத்தல் (90-96). 3. டிராஜனின் கீழ் துன்புறுத்தல் (112-117). 4. மார்கஸ் அரேலியஸின் கீழ் துன்புறுத்தல் (161-180). 5. செப்டிமஸ் செவெரஸின் கீழ் துன்புறுத்தல் (202-210). 6. டெசியஸின் கீழ் துன்புறுத்தல் (250-251). 7. வலேரியன் (257-59) இன் கீழ் துன்புறுத்தல். 8. மாக்சிமினஸ் தி...

இயேசுவின் ஓரினச்சேர்க்கையும் கார்போக்ரேட்டியர்களும்

படம்
இயேசுவின் ஓரினச்சேர்க்கையும் கார்போக்ரேட்டியர்களும் ✍️ “இயேசுவின் வாழ்க்கையின் பெரிய பகுதிகள் விவிலியப் புத்தகங்களில் இல்லை.  ஆரம்பகால திருச்சபை சுவிசேஷங்களைத் தங்கள் நம்பிக்கைக்கு தகுந்தார்போல் திருத்தியுள்ளது என்ற ஊகத்திற்கு இது தூண்டுகிறது. இயேசுவின் வாழ்க்கையின் அசல் நற்செய்தி விவரங்களில் ஓரினச்சேர்க்கை குறிப்புகள் உள்ளன என்று சில அறிஞர்கள் நம்புகிறார்கள்.  இந்த பத்திகளை ஓரினச்சேர்க்கை ஒரு அருவருப்பானது என்று உணர்ந்த முதல் சில நூற்றாண்டுகளின் "பரம்பரை-நெறிமுறை" தேவாலயத் தலைவர்களால் தணிக்கை செய்யப்பட்டது.  இது சதித்திட்டமாகத் தோன்றினாலும், ஆதரவாளர்கள் தங்கள் கோட்பாட்டை ஆதரிப்பதில் சில ஆதாரங்களை முன்வைக்கின்றனர். இந்த ஆதாரம் - கிட்டத்தட்ட ஒவ்வொரு கிறிஸ்தவ ஓரினச்சேர்க்கையாளரும் இந்த காரணத்தை ஆதரிக்க பயன்படுத்துகின்றனர் - இது "மாற்க்கின் ரகசிய நற்செய்தி" என்று அழைக்கப்படுகிறது. ✍️ 1958 ஆம் ஆண்டில் மோர்டன் ஸ்மித் கண்டுபிடித்ததாகக் கூறிய அலெக்ஸாண்டிரியாவின் கிளெமென்ட் எழுதிய சர்ச்சைக்குரிய மார் சபா கடிதத்தில் தனித்தனி மற்றும் நியமனமற்ற "மார்க் ரகசிய நற்செய்தி...

முஹம்மது நபியவர்கள் ஹஸனின் நாக்கை ஏன் ஈரப்படுத்தினார்கள்?

  [முஆவியா கூறினார்]: நபியவர்கள்(ஸல்) அலியின் மகன் அல்-ஹஸனின் உதடு அல்லது உதடுகளில் உறிஞ்சுவதை நான் கண்டேன். நபியவர்கள் உறிஞ்சிய எந்த நாவும் அல்லது உதடுகளும் (நரக நெருப்பால்) துன்புறுத்தப்படாது. Musnad ahmad 16245 மேற்கண்ட ஹதீஸை சுட்டிக் காட்டி முஹம்மது நபியவர்களை எப்படியாவது குற்றப்படுத்த வேண்டும் என்ற நினைப்பில் அன்பின் வெளிப்பாடு காரணமாக செய்த செயலை கூட தங்களது கேவலமான புத்திகளால் தவறாக சித்தரிக்க கிறிஸ்தவர்கள் முயல்கின்றனர். வறண்ட பாலைவன சூழ்நிலையில் வாழ்ந்த அரேபியர்கள் தாகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் தாகத்தை தீர்க்க குழந்தைகளின் உதடுகளையும் வாயையும் ஈரமாக்குவது அவர்களின் வழக்கமாக இருந்தது.  ஒரு குழந்தைக்கு  தண்ணீர் தாகம் இருந்தால், உமிழ்நீரைப் பகிர்வதன் மூலம் அவர்களின் தாகம் தீர்க்கப்படுகிறது .  அவர்கள் வாழ்ந்த கடினமான காலநிலையில் இந்த  நடைமுறை அவசியமான ஒன்றாக இருந்தது. அபு ஹுரைரா அறிவிக்கிறார்: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஹசன் மற்றும் ஹுசைன் ஆகியோர் தங்கள் தாயுடன் இருந்தபோது அழுவதைக் கேட்டார்கள். எனவே அவர் அவர்களிடம் விரைந்து சென்று ஏன் அழுகிறார...

மூவினைச் சேர்க்கையை முஹம்மது நபியோடு தொடர்புபடுத்திப் பேசும் கிறிஸ்தவர்களுக்கான மறுப்பு:

மூவினைச் சேர்க்கையை முஹம்மது நபியோடு தொடர்புபடுத்திப் பேசும் கிறிஸ்தவர்களுக்கான மறுப்பு: 👉 அல் முஸ்தத்ரக் அ’லா அல் சாஹீஹைன், ஹக்கீம் அல் நிஷாபுரி பாகம் 3, பக்கம் 410 : அறிவிப்பாளர்கள் : i) அபு அல் அப்பாஸ் முஹம்மது இப்னு யாகூப்  ii) முஹம்மது இப்னு சினான் அல் காஸாஸ்  iii) இஸ்ஹாக் இப்னு இத்ரீஸ்  iv) முஹம்மது இப்னு ஹாசிம்  v) ஹிஷாம் இப்னு உர்வா மற்றும் தன்னுடைய தந்தை  vii) அப்துல்லாஹ் இப்னு அல் ஸுபைர் மற்றும் அவரின் தந்தை  அல் ஸுபைர் கூறும்போது : 👉 குளிரான ஓர் இரவில், அல்லாஹ்வின் தூதுர் ஆள் அனுப்பி (நான் வருமாறு) என்னை அழைத்தார், நான் சென்றிருந்தபோது, அவர், தன் மனைவிகளில் ஒருவரோடு போர்வைக்குள் படுத்திருந்தார். என்னை கண்டவுடன் (நானும்) அதனுள் வர அனுமதித்தார். நாங்கள் மூவரானோம். விளக்கம் : இதில் இடம் பெறும் இரண்டு அறிவிப்பாளர்களால் இந்த ஹதிஸ் நிராகரிக்கப்படுகிறது. 👉 முஹம்மது இப்னு ஸினான் குறித்து இப்னு ஹாஜர் குறிப்பிடும் போது இவர் பலவீனமானவர் என்கிறார். அபிஹாத்தம் அர் ராஸீ பொய்யர் என்கிறார். முஹம்மது  இப்னு ஸினான் பெரும் பொய்யர் என்று அபூதாவூத் மற்றும்...