இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பரிசுத்த ஆவி தனி ஆள் தத்துவம் கொண்டதா?

பரிசுத்த ஆவி தனி ஆள் தத்துவம் கொண்டவரா? - பாகம் 1   பரிசுத்த ஆவி ஆள் தத்துவம் கொண்டவரா? - பாகம் 2 பரிசுத்தஆவி தனி ஆள் தத்துவம் கொண்டவரா? - பாகம் 3 பரிசுத்த ஆவி தனி ஆள் தத்துவம் கொண்டவரா?- பாகம் 4 பரிசுத்த ஆவி தனி ஆள்தத்துவம் கொண்டவரா? பாகம்-5     பரிசுத்த ஆவி தனி ஆள் தத்துவம் கொண்டவரா? பாகம் - 6 பரிசுத்த ஆவி தனி ஆள்தத்துவம் கொண்டவரா? பாகம் - 7 பரிசுத்த ஆவி தனி ஆள் தத்துவம் கொண்டவரா? பாகம் 8 பரிசுத்த ஆவி தனி ஆள் தத்துவம் கொண்டவரா? பாகம் 9

தோரா மனித கரங்களால் கறைப்படியவில்லை என்று முஹம்மது நபியவர்கள் நம்பினார்களா?

படம்
தோரா மனித கரங்களால் கறைப்படியவில்லை என்று முஹம்மது நபியவர்கள் நம்பினார்களா? கிறிஸ்தவ மிஷனரிகள் கீழ்கண்ட ஹதீஸை தவறான முறையில் விளக்கப்படத்தி முஹம்மது நபியவர்கள் தனது காலத்தில் யூதர்கள் வைத்திருந்த தோராவை முழுமையான இறை வேதம் என்று நம்பினார்கள் என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதன் உண்மைத்தன்மையை கீழே காண்போம். Narrated Abdullah Ibn Umar: A group of Jews came and invited the Messenger of Allah (ﷺ) to Quff. So he visited them in their school. They said: AbulQasim, one of our men has committed fornication with a woman; so pronounce judgment upon them. They placed a cushion for the Messenger of Allah (ﷺ) who sat on it and said: Bring the Torah. It was then brought. He then withdrew the cushion from beneath him and placed the Torah on it saying: I believed in thee and in Him Who revealed thee. He then said: Bring me one who is learned among you. Then a young man was brought. The transmitter then mentioned the rest of the tradition of stoning similar to the one transmitted by Malik from N...

பைபிளில் இடைச்செருகல் செய்யப்பட்ட மத்தேயு 18:11

படம்
பைபிளில் இடைச்செருகல் செய்யப்பட்ட மத்தேயு 18:11 மத்தேயு 18:11 புதிய சர்வதேச பதிப்பு (NIV), புதிய நூற்றாண்டு பதிப்பு (NCV), தற்கால ஆங்கில பதிப்பு (CEV) மற்றும் புதிய வாழ்க்கை மொழிபெயர்ப்பு (NLT) போன்ற பல தற்போதைய பைபிள்களில் காணப்படவில்லை. அந்த வசனம் பின்வருமாறு: மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்.(மத்தேயு 18:11) இருப்பினும், இந்த வசனம் நியூ அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் பதிப்பு, நியூ கிங் ஜேம்ஸ் பதிப்பு மற்றும் கிங் ஜேம்ஸ் ஆகியவற்றில் உள்ளது. மத்தேயு 18:11 ஏன் பல பதிப்புகளில் நீக்கப்பட்டுள்ளது?  ஆரம்பகால கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் இந்த வசனம்  காணப்படாததால், சில பைபிள்களில் இந்த வசனம் நீக்கப்பட்டுள்ளது.  புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டது என்பதை நினைவில் கொள்வது அவசியம்.  "ஆட்டோகிராஃப்கள்" என்று அழைக்கப்படும் இந்த அசல் ஆவணங்கள் நகலெடுக்கப்பட்டு ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.  நகல்களை உருவாக்கும் செயல்பாட்டில், சில நேரங்களில் பிழைகள் ஏற்பட்டும்.  சில நேரங்களில் வார்த்தைகள் தவறாக எழுதப்பட்டும், சில வார்த்தைகள் விடு...

கல்லெறி தண்டனை சட்டம் குர்ஆனில் இல்லையா?

✍கல்லெறிதல் தண்டனை சட்டம் என்பது இறைவனால் மாற்றப்பட்ட சட்டம் ஆகும். திருமணமான விபச்சாரம் செய்த ஆண் அல்லது பெண்ணுக்கு கல்லெறிந்து கொல்லும் தண்டனை சட்டம் முகமது நபிக்கு அருளப்பட்டது என்றும், அதை நபியின் தோழர்கள் மனனம் செய்து ஓதி வந்தார்கள் என்பதையும், பிறகு அதன் ஓதல் முறை ரத்து செய்யப்பட்டு, சட்டம் மட்டும் நடைமுறையில் இருந்து வந்தது என்பதை இது சம்பந்தமாக வருகின்ற ஹதீஸ்கள் உறுதிப்படுத்துகின்றன.  ☞3492. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதமர்ந்தபடி (பின்வருமாறு) கூறினார்கள்: முஹம்மத் (ஸல்) அவர்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அல்லாஹ் அனுப்பினான். அவர்களுக்கு (குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் #அருளியதில் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதை மனனமிட்டிருக்கிறோம். அதை விளங்கியுமிருக்கிறோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் அவர்களுக்குக்) கல்லெறி தண்டனை (ரஜ்ம்) நிறை வேற்றியுள்ளார்கள். அவ...

முஹம்மது நபியை womanizer என்று சொல்லும் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு மறுப்பு

படம்
  முஹம்மது நபியை womanizer என்று சொல்லும் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு மறுப்பு ... Layla bt. al-Khatim b. 'Adi b. 'Amr b. Sawad b. Zafar b. al-Harith b. al-Khazraj approached the Prophet while his back was to the sun, and clapped him on his shoulder. He asked who it was, and she replied, "I am the daughter of one who competes with the wind. I am Layla bt. al-Khatim. I have come to offer myself [in marriage] to you, so marry me." He replied, "I accept." She went back to her people and said that the Messenger of God had married her. They said, "What a bad thing you have done! You are a self-respecting woman, but the Prophet is a womanizer. Seek an annulment from him." She went back to the Prophet and asked him to revoke the marriage and he complied with [her request].  (The History of Al-Tabari: The Last Years of the Prophet, translated and annotated by Ismail K. Poonawala [State University of New York Press, Albany, 1990], Volume IX, p. 139; bold emphasis...