இடுகைகள்

டிசம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இயேசு vs கிறிஸ்தவர்கள்

படம்
  1️⃣ இயேசு ஏகத்துவத்தை போதித்தார்;  அல்லாஹ்வின் ஏகத்துவம்.  (மாற்கு: 12: 29). 👉 ஆனால் பவுலடியார்கள் சாத்தானுக்கு கீழ்ப்படிந்து திரித்துவத்தை நம்புகிறார்கள், கற்பிக்கிறார்கள். ஆனால் இயேசுவுக்குக் கீழ்ப்படியவில்லை. 2️⃣  தான் இறைவனால் அனுப்பப்பட்டவர் என்று இயேசு போதித்தார்.  (யோவான், 17: 3, யோவான், 7: 28, யோவான், 8:42). 👉 பவுலடியார்கள் இயேசுவை கடவுள் என்று நம்புகிறார்கள்.  இயேசு சொன்னதற்கு மாற்றமாக பவுலடியார்கள் வேறுவிதமாக நம்புகிறார்கள்.   3️⃣ தேவனுடைய சித்தத்தின் படியே செயல்பட சொல்கிறார்.  (மாற்கு, 3: 31-35, மத்தேயு: 7: 21). 👉ஆனால் பவுலடியார்கள் தேவனை புறக்கணித்து விட்டு மனுஷனை தேவனாக்கி விட்டார்கள்.   4️⃣ இயேசு விருத்தசேதனம் செய்திருந்தார்.  (லூக்கா, 2:21). 👉 ஆனால் இன்றைய பவுலடியார்கள் விருத்தசேதனம் செய்வதில்லை.  5️⃣ இயேசு ஒருபோதும் பன்றி இறைச்சி சாப்பிட்டதில்லை.  அவர் பன்றி இறைச்சியை வெறுத்தார்.  (லேவியராகமம், 11: 7). 👉 ஆனால் இயேசுவுக்கு விரோதமாக  இன்றைய பவுலடியார்கள் பன்றி இறைச்சியை சாப்பிடுகிறார்கள். 6️⃣ முஸ்...

அல்குர்ஆன் 78:33 வசனம் பெண்ணின் அங்கங்கள் பற்றி பேசுகிறதா?

படம்
  ✍️ கிறிஸ்தவர்களின் கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன், எந்தவொரு உரையையும் விமர்சிப்பவர், அது ஒரு புனிதமான உரை அல்லது மனித இலக்கியத்தின் படைப்பாக இருந்தாலும், உரை முதலில் தோன்றிய சூழலைப் பற்றி அவர் தனது விமர்சனத்தில் கவனம் செலுத்த வேண்டும். நேரம், இடம், மக்கள் மற்றும் சூழ்நிலைகள் போன்றவை மிக முக்கியமானது.  விமர்சகர் ஒரு குறிப்பிட்ட வெளிப்பாட்டின் துல்லியமான புரிதலை புரிந்து கொள்ள விரும்பும்போது, ​​அந்த சொற்றொடரின் வேர்களை அது முதலில் தோன்றிய மொழியில், அது பயன்படுத்தப்பட்ட பல்வேறு வழிகளிலும், அதற்கான அர்த்தமும் பொதுவான சூழலும் உன்னிப்பாக ஆராய வேண்டும்.   ✍️ அல்குர்ஆனின் 78:33 வசனத்தில் “வா கவாஇப் அட்ராபன்” என்ற சொல்லுக்கு மொழிபெயர்ப்பு செய்வதில் இரண்டு விதமான மொழிபெயர்ப்பாளர்களை நாம் காண முடியும். என் ✍️ முதல் வகை அந்த வார்த்தை  பயன்படுத்தப்பட்டுள்ள முழுமையான சூழ்நிலையை சரியாக புரிந்து கொள்ளாமல் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு: 👉 “And young full-breasted (mature) maidens of equal age.”  ✍️ இரண்டாவது வகை கவாஇப் என்ற வார்த்தையின் முழுமையான சூழ்நிலையை கருத்தில் கொண்டு ...

பரிசுத்த ஆவி தனி ஆள் தத்துவம் கொண்டவரா? பாகம் 9

படம்
  🎯 புதிய ஏற்பாட்டில் பவுலால் சித்தரிக்கப்பட்ட பரிசுத்த ஆவி என்ற புதிய ஒரு ஆவிக்கு பல பண்புகள் இருப்பதாக பவுல் எழுதிய கடிதத்தில் கூறுகிறார் முதலில் அந்த பண்புகள் பவுலுக்கு பொருந்துமா என்ற ஒரு அழகான சிறிய ஆய்வு கீழே... பவுலின் கடிதம்📃📃📃📃📃 கலாத்தியர் 5:22,23 பரிசுத்த ஆவியை பெற்றவர்களிடம் காணப்படும் குணங்கள் ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு,  நற்குணம், விசுவாசம்,  சாந்தம், இச்சையடக்கம். இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.  இந்த ஆவியை போதித்த பவுலுக்கு இந்த பண்புகள் உள்ளதா⁉️ (1) பவுலுக்கு சமாதானம் இல்லை, துக்கம் மற்றும் மன வேதனை ⬇️ ரோமர் 9:1 ✒️📃📃📃 அறியவேண்டியதை அறியாமல் நெருக்கப்படுகிறார் பிலிப்பியர் 1:22,23 ✒️📃📃📃 மனிதர்கள் மூலமே பவுலுக்கு ஆறுதல்  2 ஆய்வு📃📃📃 🎯✒️பவுலின் கூற்று⬇️ மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.  (ரோமர் 5:5) 🎯பவுலுக்கு அன்பு இருந்ததா? ⬇️ பவுலின் கடுங்கோபங்கள் மற்றும் சபித்த வார்த்...

பரிசுத்த ஆவி தனி ஆள் தத்துவம் கொண்டவரா? பாகம் 8

படம்
  பரிசுத்த ஆவியைப் பற்றிய மிக முக்கியமான ஆய்வு. கர்த்தரின் சித்தம் இருந்தால் கர்த்தரால் நேசிக்கப்படும் அனைத்து உண்மையுள்ள விசுவாசிகளும் இதனை படித்து பரலோக ராஜ்யத்தில் இடம் பெற சிந்தியுங்கள்! 📃 சாத்தானின் மிகப்பெரிய ஒரு சூழ்ச்சி உங்களுக்கு தெரியுமா நண்பர்களே⁉️ சாத்தான்  மனிதர்களிடத்தில் தந்திரமாக பேசி இயேசு ppuh அவர்கள் பெயரை பயன்படுத்தி அற்புதங்கள் செய்ய வைத்து பரிசுத்த ஆவி என்ற பெயரில் இந்த உலகில் சாத்தான் மனிதர்களை வழிகெடுப்பான் என்று இயேசு ppuh அவர்கள் பைபிளில் ஒரு வசனத்தில் தெளிவாக கூறியுள்ளார் என்பது பைபிளை படிக்கும் எத்தனை கிறிஸ்தவ தோழர்களுக்கு தெரியும்⁉️  கீழே உள்ள இந்த வசனத்தை கூட சிந்திக்கவில்லை என்றால் நிச்சயமாக கிறிஸ்தவ சகோதரர்கள் பைபிளை தூக்கி சுமப்பது வீண்தான். 🎯 ஆதாரம் கீழே⬇️ மத்தேயு:7:22,23 🔍நியாயத்தீர்ப்பு நாளில் கிருஸ்தவ மத போதகர்கள் இயேசு ppuh அவர்களை நோக்கி கூறுவது⬇️ 📃 கர்த்தாவே உமது நாமத்தைக்கொண்டு தீர்கதரிசனம் உரைத்தோம் மற்றும் அற்புதங்கள் செய்தேமால்லவா 🔍இயேசு ppuh அந்த போதகர்களை பார்த்து கூறுவது⬇️ 📃நான் உங்களை அறியவில்லை, நீங்கள் யாரென்று எனக்க...

பரிசுத்த ஆவி தனி ஆள்தத்துவம் கொண்டவரா? பாகம் - 7

படம்
  💞 பைபிளின் கடவுள் கொள்கை  திரித்துவமா? அல்லது திணிக்கப்பட்டதா?            ☝திரித்துவத்தின் போதனை பைபிளின் பழைய ஏற்பாட்டிலிருந்து காணப்படாமல் புதிய ஏற்பாடு எழுதப்பட்ட பின்னரே உருவானது என்பதை காணமுடிகிறது.  அப்படியானால், பரிசுத்த ஆவி ஒரு நபர் இல்லையென்றால் அதை எவ்வாறு வரையறுப்பது ?         👻பரிசுத்த ஆவியானவரை ஒரு தனித்துவமான நபர் அல்லது  தேவனாகிய கர்த்தர்  என்று வர்ணிப்பதற்கு பதிலாக, பைபிள் பெரும்பாலும் அதை கடவுளின் தெய்வீக சக்தி என்று சொல்வதையே காணமுடிகிறது. (சகரியா 4: 6; மீகா 3: 8).              🔯யூத அறிஞர்கள், மற்றும் பழைய ஏற்பாட்டு வேத வசனங்களில் இருந்து ஆராய்ந்தால் , பரிசுத்த ஆவி கடவுளின் சக்தி என்றே தவிர வேறு எவ்வாறும் காணமுடியவில்லை.     📕 புதிய ஏற்பாட்டில் :         பவுல் அதை சக்தி, அன்பு மற்றும் நல்ல மனதின் ஆவி(உள்ளம்) என்றும் குறிப்பிட்டார்.  (2 தீமோத்...