பரிசுத்த ஆவி தனி ஆள் தத்துவம் கொண்டவரா? பாகம் 9

 🎯 புதிய ஏற்பாட்டில் பவுலால் சித்தரிக்கப்பட்ட பரிசுத்த ஆவி என்ற புதிய ஒரு ஆவிக்கு பல பண்புகள் இருப்பதாக பவுல் எழுதிய கடிதத்தில் கூறுகிறார் முதலில் அந்த பண்புகள் பவுலுக்கு பொருந்துமா என்ற ஒரு அழகான சிறிய ஆய்வு கீழே...





பவுலின் கடிதம்📃📃📃📃📃 கலாத்தியர் 5:22,23

பரிசுத்த ஆவியை பெற்றவர்களிடம் காணப்படும் குணங்கள்


ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, 

நற்குணம், விசுவாசம், 

சாந்தம், இச்சையடக்கம். இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. 


இந்த ஆவியை போதித்த பவுலுக்கு இந்த பண்புகள் உள்ளதா⁉️


(1)பவுலுக்கு சமாதானம் இல்லை, துக்கம் மற்றும் மன வேதனை ⬇️


ரோமர் 9:1

✒️📃📃📃

அறியவேண்டியதை அறியாமல் நெருக்கப்படுகிறார்


பிலிப்பியர் 1:22,23

✒️📃📃📃

மனிதர்கள் மூலமே பவுலுக்கு ஆறுதல்


 2 ஆய்வு📃📃📃

🎯✒️பவுலின் கூற்று⬇️


மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது. 

(ரோமர் 5:5)


🎯பவுலுக்கு அன்பு இருந்ததா?⬇️

பவுலின் கடுங்கோபங்கள் மற்றும் சபித்த வார்த்தைகள்⬇️

அப் 15:37,39

1கொரி 16:22

கலா1:9


ஆய்வு 3📃📃📃

✒️🎯பவுலின் கூற்று⬇️

27 நீரோ மாறாதவராயிருக்கிறீர், உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை.

சங்கீதம் 102


தேவன் மாறாதவராயிருக்கிறார். கிறிஸ்தவர்கள் நம்புகிற படி பரிசுத்த ஆவி தேவன் என்றால் பரிசுத்த ஆவியால் உந்துதல் பெற்ற எவரும் இடத்திற்கு இடம் மாற்றி பேசாமல் இருக்க வேண்டும்.


2கொரி7:1

பரிசுத்த ஆவியானவர் ஒரு மனிதனை பரிசுத்தப்படுத்துகிறார் எனில் பவுல் பரிசுத்தமாக இருந்தாரா அல்லது இடத்திற்கு இடம் மாறி பேசினாரா?⬇️

1கொரி 9:20:22

இடத்திற்கு இடம் மாறி பேசும் பவுல் பரிசுத்த ஆவி இடத்திற்கு இடம் மாறி பேசுமா⁉️


ஆய்வு 4📃📃📃

✒️🎯பவுலின் கூற்று⬇️

எபேசியர் 5:9

பரிசுத்த ஆவியைப் பெற்றவர்கள் உண்மையுள்ளவராக இருப்பார்கள்


பவுல் உண்மையுள்ளவரா⁉️⬇️

ரோமர் 3:7,10📃✒️

பவுல் தன் கொள்கையை நிலைநாட்ட பொய் சொல்கிறார்


ஆய்வு 5

✒️🎯பவுலின் கூற்று

1 கொரி 12:7,8📃

பரிசுத்த ஆவியினால் ஞானமும் அறிவும் உண்டாகும்


பவுலுக்கு ஞானமும் அறிவும் உண்டானதா⁉️⬇️

1கொரி 13:12

11 கொரி 11:17📃✒️

பவுல் தனக்கு அரைகுறை அறிவு இருப்பதாக ஒப்புக்கொள்கிறார்


ஆய்வு 6

🎯✒️பவுலின் கூற்று

2 தீமோ 1:7

பரிசுத்த ஆவியைப் பெற்றவர்கள் தெளிந்த புத்தியும் தைரியமும் உண்டாகும்


பவுலுக்கு தெளிந்த புத்தியும் தைரியமும் இருந்ததா⁉️⬇️


எபே 6:20📃✒️

பவுலுக்கு தைரியம் உண்டாக பிறரை பிராத்திக்க சொல்லுகிறார்


2கொரி 11:23📃✒️

பவுல் தன்னையே அதிக முட்டாள்தனமாக பேசுவதாக கூறுகிறார்


ஆய்வு 7

✒️🎯பவுலின் கூற்று

ரோமர் 8:4📃

பரிசுத்த ஆவியைப் பெற்றவர்கள் பிறரிடம் அன்பு செலுத்துவார்கள்


பவுல் யாரிடம் அன்பு செலுத்தினார்⁉️⬇️


கலா 3:1📃✒️

கலாத்தியர்களை முட்டாளே என்று அழைக்கிறார் பவுல்

 சீஷர்களை எதிர்கிறார் பேதுருவை முகமுகமாய் எதிர்கிறார் பவுல்


ஆய்வு 8

✒️🎯 பவுலின் கூற்று

1 கொரி 12;9_10📃 பரிசுத்த ஆவியைப் பெற்றவர்கள் குணமாக்கும் வரம் மற்றும் அற்புதங்கள் செய்வார்கள்


பவுலுக்கு முதலில் நோய் குணமானதா⁉️⬇️

2 கொரி 12 7:9📃✒️

பவுல் பல வருடங்களாக வியாதில் இருந்தார்


ஆய்வு9

✒️🎯பவுலின் கூற்று

1 கொரி 2:5📃

பரிசுத்த ஆவியைப் பெற்றவர்கள் எல்லாவற்றையும் ஆராந்து நிதானித்து முடிவெடுக்க வேண்டும்

பவுலுக்கு நிதானம் இருந்ததா⁉️⬇️


1கொரி15:23

நிதானிக்க தெரியாமல் பவுல் சிக்கிக் கொள்கிறார்

பிலி 1:22📃✒️

தடுமாற்றம அடைகிறார் பவுல்


ஆய்வு 10

✒️🎯பவுலின் கூற்று

தீத்து 3:5

பரிசுத்த ஆவி மனதை புதிதாக்குகிறது


 பவுலின் மனது புதிதானதா அல்லது அசுத்தமானதா⁉️


1 தீமோத்தேயு 1:15இல் பவுல் தன்னை பிரதான பாவியாக சொல்கின்றார்..



முடிவுரை

✒️✒️✒️✒️✒️

பவுல் உருவாக்கிய பழைய ஏற்பாட்டில் காணாத புதுவிதமான பரிசுத்த ஆவியன் பண்புகள் சுத்தமாக பவுலுக்கே பொருந்தவில்லை என்பதே வேடிக்கையான விஷயம். இது ஒரு சைத்தானின் ஆவி என்பது தெளிவாகிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்