இயேசு vs கிறிஸ்தவர்கள்

 





1️⃣ இயேசு ஏகத்துவத்தை போதித்தார்;  அல்லாஹ்வின் ஏகத்துவம்.  (மாற்கு: 12: 29).


👉 ஆனால் பவுலடியார்கள் சாத்தானுக்கு கீழ்ப்படிந்து திரித்துவத்தை நம்புகிறார்கள், கற்பிக்கிறார்கள். ஆனால் இயேசுவுக்குக் கீழ்ப்படியவில்லை.


2️⃣  தான் இறைவனால் அனுப்பப்பட்டவர் என்று இயேசு போதித்தார்.  (யோவான், 17: 3, யோவான், 7: 28, யோவான், 8:42).


👉 பவுலடியார்கள் இயேசுவை கடவுள் என்று நம்புகிறார்கள்.  இயேசு சொன்னதற்கு மாற்றமாக பவுலடியார்கள் வேறுவிதமாக நம்புகிறார்கள்.

 


3️⃣ தேவனுடைய சித்தத்தின் படியே செயல்பட சொல்கிறார்.  (மாற்கு, 3: 31-35, மத்தேயு: 7: 21).


👉ஆனால் பவுலடியார்கள் தேவனை புறக்கணித்து விட்டு மனுஷனை தேவனாக்கி விட்டார்கள்.

 


4️⃣ இயேசு விருத்தசேதனம் செய்திருந்தார்.  (லூக்கா, 2:21).


👉 ஆனால் இன்றைய பவுலடியார்கள் விருத்தசேதனம் செய்வதில்லை. 


5️⃣ இயேசு ஒருபோதும் பன்றி இறைச்சி சாப்பிட்டதில்லை.  அவர் பன்றி இறைச்சியை வெறுத்தார்.  (லேவியராகமம், 11: 7).


👉 ஆனால் இயேசுவுக்கு விரோதமாக  இன்றைய பவுலடியார்கள் பன்றி இறைச்சியை சாப்பிடுகிறார்கள்.


6️⃣ முஸ்லிம்களைப் போலவே திரித்துவத்தை இயேசு மறுத்தார்.(யோவான்: 17: 3).

 

👉ஆனால் பவுலடியார்கள் திரித்துவத்தை நம்புகிறார்கள்.


7️⃣ இயேசுவுக்கு தாடி இருந்தது.

 

👉 ஆனால் பவுலடியார்கள் தாடி வைப்பதில்லை.


8️⃣ எல்லா மரபுவழி யூதர்களையும் போலவே இயேசு ஜெபத்திற்கு முன்பாக அங்கச்சுத்தி செய்தார்.  மோசேயும் ஆரோனும் அவருடைய மகன்களும் கை, கால்களைக் கழுவிக் கொண்டிருந்தார்கள்.  (யாத்திராகமம், 40:31, யோவான் 13:10).


👉 ஆனால் பவுலடியார்கள் இயேசுவைப் போல எந்த வழிபாட்டையும் செய்வதில்லை.

 

9️⃣ மறைவான ஞானம் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருப்பதாக இயேசு நம்பினார்.  (மாற்கு, 11: 12-13, மற்றும் 13:32).


👉 ஆனால் பவுலடியார்கள் இயேசுவுக்கு மறைவான ஞானம் இருப்பதாக கூறுகிறார்கள்.

 

 

1️⃣0️⃣ முஸ்லிம்களைப் போலவே இயேசு தேவனை தரையில் சிரம் தாழ்த்தி வணங்கினார்.  (மத்தேயு, 26:39).


👉 ஆனால் பவுலடியார்கள் இயேசு வணங்கிய தேவனை வணங்குவதுமில்லை. இயேசு பிரார்த்தனை செய்தது போன்றும் பிரார்த்தனை செய்வதுமில்லை.


1️⃣1️⃣ இயேசு சமாதானத்தின் வாழ்த்துக்களைப் பயன்படுத்தி, தம்முடைய சீஷர்களுக்கு ஒருவருக்கொருவர் வாழ்த்த கற்றுக் கொடுத்தார் (அவர் செய்வது போல).  (லூக்கா 10:5, யோவான் 20:19).


👉 ஆனால் பவுலடியார்கள் இவ்வாறு செய்வதில்லை.


1️⃣2️⃣ இயேசு கர்த்தரின் சட்டத்தைப் பின்பற்றி வட்டியை தடை செய்தார்.  (யாத்திராகமம், 22:25).


👉 ஆனால் நியாயப்பிரமாணத்தை தடை செய்த பவுலை பின்பற்றும் பவுலடியார்களுக்கு வட்டி தடை இல்லை.


1️⃣3️⃣ இயேசு ஒரு மாதத்திற்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்தார்.  (மத்தேயு, 4: 1-2).


👉 ஆனால் பவுலடியார்கள் நோன்பைக் கேலி செய்கிறார்கள்.

 


1️⃣4️⃣ சபிக்கப்பட்ட சிலுவையை இயேசு வணங்கவோ அணியவோ இல்லை.


👉 ஆனால் பவுலடியார்கள் சபிக்கப்பட்ட சிலுவையை வணங்குகிறார்கள், அணிகிறார்கள்.


1️⃣5️⃣ தான் சுயமாக ஒன்றும் செய்வதில்லை என்று இயேசு சொன்னார்.


👉 ஆனால் இயேசு சுயமாக செய்யக்கூடியவர் என்று பவுலடியார்கள் நம்புகிறார்கள்.


1️⃣6️⃣ தேவனே தன்னை அனுப்பினார் என்று இயேசு சொன்னார்.


👉 ஆனால் இயேசு சுயமாக வந்தார் என்று பவுலடியார்கள் நம்புகின்றனர்.


1️⃣7️⃣ தேவனுடைய சித்தத்திற்கு அடிப்பணிவதன் மற்றும் நற்செயல்கள் மூலம் இரட்சிப்பை அடைய முடியும் என்று இயேசு போதித்தார்.  (மத்தேயு: 7: 21-23).


👉 ஆனால் பவுலடியார்கள் இயேசுவுக்கு முரண்பட்டு  போதிக்கிறார்கள்

 


1️⃣8️⃣ தான் செய்த அற்புதங்கள் தேவனிடமிருந்து வந்தவை என்று இயேசு நம்பினார்.  (யோவான், 5:30, அப்போஸ்தலர், 2:22).


👉ஆனால் பவுலடியார்கள் இயேசு சுயமாக செய்தார் என்று நம்புகின்றனர்.

 


1️⃣9️⃣ முஸ்லிம்களின் நம்பிக்கையான சிலுவையில் அறையப்படுவதில் இருந்து தப்பிப்பேன் என்று இயேசு முன்னறிவிப்பு செய்தார்.  (மத்தேயு: 12: 40).


👉 ஆனால் இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக பவுலடியார்கள் நம்புகிறார்கள்.

 

2️⃣0️⃣ இயேசு தனது இரத்தத்தால் மீட்பை நம்பவில்லை.  (மத்தேயு: 5: 17-20).


👉ஆனால் பவுலடியார்கள் இயேசுவின் இரத்தத்தால் மீட்பை நம்புகிறார்கள்.

 


✍️ "தவறான நம்பிக்கைகள், போலியான நேசம் மற்றும் இயேசுவுக்கு எதிரான கிளர்ச்சியின் மொத்த உருவம் தான் பவுலடியார்கள் எனும் கிறிஸ்தவர்கள்."

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்