இடுகைகள்

நவம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கிறிஸ்தவர்களால் மூன்று நூற்றாண்டுகள் வரை அறியப்படாத திரித்துவம்....

படம்
 ✝️ கிறிஸ்தவர்களால் மூன்று நூற்றாண்டுகள் வரை அறியப்படாத திரித்துவம்.... ✍️இன்றைய கிறிஸ்தவர்களால் நம்பப்படும் திரித்துவம் என்பது ஆரம்பகால கிறிஸ்தவர்களால் அறியப்படாத ஒன்றாகும். முதல் மூன்று நூற்றாண்டுகள் வரை கிறிஸ்தவ சமூகத்தில் திரித்துவம் இல்லாமல்தான் இருந்தது. இதை ஆரம்பகால சர்ச் பிதாக்களின் மடல்களையும், அவர்களது கருத்துக்களையும் ஆய்வு செய்யும் பொழுது திரித்துவம் என்பதே ஆரம்பகால கிறிஸ்தவ சமூகத்தில் இல்லை என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. இயேசுவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு கிறிஸ்தவத்தை இஸ்ரவேல் அல்லாத மக்கள் ஏற்றுக் கொண்ட பொழுது தங்களுடன் தங்கள் மூடநம்பிக்கைகளையும் கிறிஸ்தவ மதத்திற்கு சேர்த்து எடுத்து வந்தனர். இது போன்ற மூட நம்பிக்கைகளை இன்றும் காணமுடியும். எவ்வாறு இந்து சமூகத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களால் எவ்வாறு இந்து மத நம்பிக்கைகள்  கிறிஸ்தவ சமூகத்திலும் புகுத்தப்பட்டுள்ளதோ அதே போன்ற நிலைமைதான் ஆரம்பகாலத்தில் கிறிஸ்தவத்தில் திரித்துவம் புகுவதற்கு இஸ்ரவேல் அல்லாத சிலை வணங்கிகளின் மதம் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.  திரித்துவம் என்பது இயேசு உ...

முஹம்மது நபியின் மிஃராஜ் பயணம் குறித்த ஹதீஸ்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகிறதா?

படம்
 முஹம்மது நபியின் மிஃராஜ் பயணம் குறித்த ஹதீஸ்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகிறதா? ✍️ நபி (عليه السلام) அவர்களின் சொற்கள், செயல்கள் மற்றும் ஒப்புதல் ஆகியவைகள் இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்களில் குர்ஆனுக்கு அடுத்த இடத்தில் ஹதிஸ்களாக உள்ளன. அல்லாஹ்வின் தூதருக்கு(ஸல்) வெளிப்படுத்தப்பட்ட தெய்வீக வெளிப்பாட்டின் மற்றொரு வடிவமே ஹதிஸ்கள். ✍️ சுன்னாவின் முக்கியத்துவம் முதலில் அது அல்லாஹ்வின் புத்தகத்தை விளக்குகிறது. பின்னர் அது குர்ஆனை சொல்லப்படாத மற்ற சட்டங்களையும் பேசுகிறது. ✍️ குர்ஆன் பற்றிய விளக்கவுரையில் ஹதிஸ்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இதனை குறித்து அல்குர்ஆனில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்):  🕋 தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். (அல்குர்ஆன் 16:44) 👉 அல்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள தொழுகை நோன்பு ஹஜ் சமூகம் சார்ந்த பல குர்ஆன் வசனங்களுக்கும் ஹதிஸ்கள் விளக்கவுரையாக அமைந்துள்ளது. 👉 இறை வெளிப்பாட்டின் சுன்னா ...

அல்குர்ஆன் 33:56 வசனம் அல்லாஹ் பிரார்த்தனை புரிகிறான் என்று சொல்கிறதா?

படம்
 அல்குர்ஆன் 33:56 வசனம் அல்லாஹ் பிரார்த்தனை புரிகிறான் என்று சொல்கிறதா? ✍️ சர்வவல்லமையுள்ள அல்லாஹ் நபி(ஸல்) அவர்களை வேண்டிக்கொள்கிறான்' என்ற கிறிஸ்தவ மிஷனரிகளின் பொய் பிரச்சாரத்தின் நோக்கம் "இஸ்லாம் ஒரு ஏகத்துவத்தை போதிக்கும் மார்க்கம் அல்ல" என்று பொய்யைப் பரப்புவதன் மூலம், மக்களிடம் இஸ்லாத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதும், அதன் மூலம் சத்தியத்திலிருந்து விலகி இருக்க மக்களை ஏமாற்றுவதற்கான முயற்சியாகவே அவர்கள் இந்த பொய்களை வகுக்கிறார்கள். ஆனால் அல்லாஹ் கூறுவது போல் அவர்களின் இந்த முயற்சிகள் பலனளிக்க போவதில்லை, يُرِيْدُوْنَ لِيُطْفِـــٴُــوْا نُوْرَ اللّٰهِ بِاَ فْوَاهِهِمْ وَاللّٰهُ مُتِمُّ نُوْرِهٖ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ‏ 🕋 அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான். (அல்குர்ஆன் : 61:8) 📙 அல்குர்ஆன். 33:56 க்கு பயன்படுத்தப்படும் “அருள்” (சல்லா) என்ற வார்த்தை தவறான மொழிபெயர்ப்பு என்று அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் இந்த மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தி அல...

தவறான கொள்கையால் வழித்தவறி போன மதங்கள்

படம்
தவறான கொள்கையால் வழித்தவறி போன மதங்கள்  🕉️ இந்துக்களும்  ✝️கிறிஸ்தவர்களும் தங்கள் சொந்த வேதங்களுக்கு எதிராக ஒரு சில நம்பிக்கைகளை கொண்டிருக்கின்றனர். 🚫 சர்வ வியாபி: கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்! 🚫 அவதாரம்: கடவுள் மனித வடிவத்தில் அவதரித்தார்! 📙 இந்த இரண்டும் இந்து சகோதரர்களின் நம்பிக்கைகள். ஆனால் அவை சரியானவை அல்ல - ஏனெனில் அவர்களின் வேதமான (பகவத் கீதை 9: 4) கூறுகிறது - கடவுள் தம் படைப்பில் வாழவில்லை, அவர் படைப்புக்கு மேலே இருக்கிறார்! 📙 இந்த முழு அண்ட வெளிப்பாடும் எனது வெளிப்படுத்தாத உருவத்தில் என்னால் பரவுகிறது.  எல்லா உயிரினங்களும் என்னிடத்தில் வாழ்கின்றன. ஆனால் நான் அவற்றில் வாழவில்லை. (பகவத்கீதை 9:4)    👉 கடவுள் எல்லாம் அறிந்தவர்!  ஆனால் அவர் சர்வ வியாபி அல்ல. உடல் ரீதியாக அல்லாமல் அவர் தனது ஞானத்தால் எல்லா இடங்களிலும் இருக்கிறார். அவர் மனித அவதாரம் எடுக்கும் தேவையற்றவர். மேலும் அவர் ஒருவரே, மூவர் அல்ல. இறைவன் சர்வவியாபி என்று சொல்வதாக இருந்தால் அசிங்கமான இடத்திலும், தீயவர்களுக்கு தண்டனை கொடுக்கப்படும் நரகம் போன்ற இடங்களிலும், இன்னும் அசுத்...