இடுகைகள்

ஜூன், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திரித்துவம் என்பது யூத ஏகத்துவவாதம் மற்றும் பேகன் பல தெய்வத்தின் ஒருங்கிணைப்பு

படம்
⭐ஆரம்பகால கிறிஸ்தவம்⭐  ✍️கிறிஸ்தவத்தின் திரித்துவக் கொள்கை என்பது எந்த ஒரு தீர்க்கதரிசியும் போதிக்காத சீர்கெட்ட கொள்கை என்று ஆரம்ப காலம் முதல் முஸ்லிம்கள் சொல்லி வருகின்றனர். இது நிச்சயமான உண்மையாகும். திரித்துவம் என்பது சிலை வணக்கத்தை பின்பற்றும் மதங்களின் கொள்கை  என்பதற்கு வரலாறு முழுவதிலும் தெளிவான சாட்சியம் இருக்கிறது. உலகம் முழுவதிலும் திரித்துவம் எனும் கொள்கையே சிலை வணக்கத்தின் அடிப்படை நம்பிக்கையாக இருந்திருக்கிறது. 👉பாபிலோன்: நிம்ரோட், தம்முஸ் மற்றும் சமிராமிஸ் 👉எகிப்து: ஒசைரிஸ், ஹோரஸ் மற்றும் ஐசிஸ் 👉கிரீஸ்: ஜீயஸ், அப்பல்லோ மற்றும் அதென்னா 👉இந்தியா: பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் 👉ரோம்: ஜூபிடர் மார்ஸ் மற்றும் வீனஸ் ✍️உலகம் முழுவதிலுமுள்ள சிலை வணக்கத்தின் திரித்துவ பிரதிபலிப்பு கிறிஸ்துவத்திலும் எதிரொலிக்கிறது. 👉 இதன் காரணமாக பிதாவாகிய கடவுள், குமாரனாகிய கடவுள் மற்றும் பரிசுத்த ஆவியானவர் எனும் கடவுள் என்று திரித்துவக் கொள்கை கிறிஸ்துவத்திலும் புகுந்து விட்டது. ✍️ஆரம்ப காலத்திலிருந்து இயேசுவின் காலம் வரையிலும் எந்த ஒரு தீர்க்கதரிசியும் திரித்துவம் என்னும் கொள்கையை ப...

இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து

படம்
✍️சிலை வணக்கத்தை நேரடியாக அல்லது மறைமுகமாக ஆதரிக்கும் மதங்கள் அனைத்தும் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வை நேரடியாக அல்லது மறைமுகமாக போதிக்கின்றன. இதில் கிறிஸ்தவமும் விதிவிலக்கல்ல. சிலை வணக்க மதத்தை சார்ந்தவர்கள் இடத்திலிருந்து ஆதிபாவம் திரித்துவம் சிலுவைப் பலி போன்றவற்றை உள்வாங்கிய கிறிஸ்தவம் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வை போதிக்கும் தீண்டாமையையும் உள்வாங்கியது. ✍️கிறிஸ்தவ மதத்தில் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகள் உருவாக்கப்பட்டு ஒரு இனம் மற்றொரு இனத்திற்கு நிரந்தர அடிமையாக சித்தரிக்கிறது. 🖋️நோவாவுக்கு  ஹாம்  ஷேம் ஜாவித் என மூன்று மகன்கள். 🔘திராட்சை ரசம் குடித்து போதை தலைக்கேறி நிர்வாணமாய் கிடந்த நோவாவை அவரது மகன்களில் ஒருவனான ஹாம் ஏதேச்சையாக பார்த்ததை அறிந்து கொண்ட நோவா ஹாமின் மகனான கானானை ஷேம் மற்றும் ஜாவீதுக்கு அடிமைகளின் அடிமையாய் இருக்கும் படி சபித்தார் என்று பைபிள்(ஆதியாகமம் 9:18-27) கதை கூறுகிறது. ஷேம் மற்றும் ஜாவீதின் வாரிசுகளை ஆசிர்வதித்த நோவா, ஜாமின் மகனான கானானை சபித்தார். இந்த கதைகள் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன. இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நபர...

இயேசுவின் சிலுவை மரணம் பற்றி பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டுள்ளதா?

படம்
🌟இயேசுவின் சிலுவை மரணம் பற்றி பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டுள்ளதா??🌟 ✍️கிறிஸ்தவர்களின் பார்வையில் சிலுவை மரணத்தின் அவசியம் என்பது ஆதி பாவத்தில் இருந்து தொடங்குகிறது. ஆதிமுதல் எந்த ஒரு தீர்க்கதரிசியும் ஆதி பாவத்தை போதிக்கவில்லை என்ற போதிலும் கூட கிறிஸ்தவர்கள் இயேசுவின் சிலுவை மரணத்தையும் ஆதி பாவத்தையும் சம்பந்தப்படுத்தி பேசுகின்றனர். சிலுவை மரணம் என்பது பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டுள்ளது என்று கிறிஸ்தவர்கள் உறுதியாக வாதிடுகின்றனர். அதிலும் குறிப்பாக ஏசாயா புத்தகத்தின் 53 வது அதிகாரத்தின் 1 முதல் 12 வரை உள்ள வசனங்கள் என்பது இயேசுவின் சிலுவை மரணத்தை பற்றி தான் பேசுகிறது என்று குறிப்பிடுகின்றனர். இயேசு  அக்கிரமக்காரர்களின் பாவங்களை சுமந்து அக்கிரமக்காரர்களில் ஒருவராக கருதப்பட்டு கொல்லப்படுவார் என்று ஏசாயா 53 வது அதிகாரம் குறிப்பிடுகிறது என்று கிறிஸ்தவர்கள் சொல்கின்றனர். ⭐அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொட...

தவ்ஹீத் என்றால் பன்மை தேவனா?

படம்
தவ்ஹீத் என்றால் பன்மை தேவனா? ✍️தங்கள் வேதத்தில் இருந்தும் தீர்க்கதரிசியின் வாழ்க்கையிலிருந்தும் திரித்துவத்தை நிரூபிக்க முடியாத கிறிஸ்தவர்கள், தங்கள் இயலாமையின் காரணமாக இஸ்லாத்தின் ஆதாரங்களான அல் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸில் இருந்து தவ்ஹீது அல்லது Unity in f Allah என்ற வார்த்தையை கொண்டு தாங்கள் நம்பும் திரித்துவத்தை நிரூபிக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் அவர்களது முயற்சி என்பது வீணானது ஆகும். ஏனெனில் அல்லாஹ் ஒருவனே இறைவன் என்பதை தெள்ளத் தெளிவாக அல்குர்ஆனும் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் தெளிவாக போதிக்கின்றன. حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنْ جَعْفَرٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَابِرٍ، فَذَكَرَ هَذَا الْحَدِيثَ وَأَدْرَجَ فِي الْحَدِيثِ عِنْدَ قَوْلِهِ ‏{‏ وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى ‏}‏ قَالَ فَقَرَأَ فِيهَا بِالتَّوْحِيدِ وَ ‏{‏ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ‏}‏ وَقَالَ فِيهِ قَالَ عَلِيٌّ - رضى الله عنه - بِالْكُوفَةِ قَالَ أَبِي هَذَا الْحَرْفُ لَمْ يَذْكُرْهُ جَابِرٌ فَذَهَبْتُ مُحَرِّشًا ‏.‏ ...