இடுகைகள்

செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

படம்
உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.  ✍️ பைபிள் மனிதக் கரங்களால் கரை படிந்து விட்டது என்பதை குர்ஆன் தெள்ளத் தெளிவாக கூறுகிறது. இதற்கு பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு மற்றும் அது கடந்து வந்த வரலாற்றையும் படிக்கும்பொழுது, பைபிள் மனித கரங்களால் மிக மோசமான அளவு சிதைந்து போயிருக்கிறது என்பதை மிகத்தெளிவாக உணர்த்திவிடும். இதனால் விரக்தி அடைந்த கிறிஸ்தவர்கள் தாங்கள் வேதம் என்று நம்பும் பைபிளை காப்பாற்றிக் கொள்வதற்காக குர்ஆனின் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகளை வைக்க வேண்டும் என்பதற்காக உதுமான் ரலியல்லாஹு அன்ஹூ அவர்களால் பிரதி எடுக்கப்பட்ட குர்ஆனை முன்வைத்து கிறிஸ்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அந்த குற்றச்சாட்டுகளில் ஒன்று தான் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குர்ஆனின் மாற்றம் செய்து விட்டார் அல்லது திருத்தி விட்டார் என்னும் குற்றச்சாட்டாகும். அவற்றை குறித்து இனி ஆய்வு செய்வோம். ✍️ உத்மான் ரலி அவர்களின் ஆட்சியின் போது ஆர்மீனியா, அஜர்பைஜன் போன்ற பகுதிகளையும் இஸ்லாம் சென்றடைந்தது.  ஆகவே இஸ்லாம் பல அரபு அல்லாத நாடுகளை எ...

இயேசுவை ஈஸா என்று குர்ஆன் ஏன் அழைக்கிறது?

படம்
இயேசுவை ஈஸா என்று குர்ஆன் ஏன் அழைக்கிறது? ✍️ இயேசுவைப் பற்றிய உண்மைகளை இஸ்லாம் வெளிப்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் கிறிஸ்தவர்கள் வைக்கின்ற வாதங்களில் ஒன்று தான் குர்ஆன் போதிக்கும் இயேசுவும் கிறிஸ்தவர்கள் நம்பும் இயேசுவும் ஒன்று அல்ல என்பதாகும். அரபு கிறிஸ்தவர்கள் இயேசுவை அரபு மொழியில் யேசு என்று அழைப்பதை அடிப்படையாகக் கொண்டு, முஸ்லிம்கள் நம்புகின்ற ஈஸாவும் கிறிஸ்தவர்கள் நம்புகின்றன இயேசுவும் ஒன்றல்ல என்றும் கூறுகின்றனர். அதனைக் குறித்தே நாம் இங்கு பார்க்க போகிறோம். 👉 அராமைக் மொழியில் இயேசுவின் பெயர் என்ன? ”  இந்த கேள்வியிலிருந்து அரபு பெயர் ‘ஈசாவுக்கு வரலாற்று செல்லுபடியாக்கம் உள்ளதா அல்லது இல்லையா என்பதை நாம் அறியலாம்.  எவ்வாறாயினும் இந்த கேள்விக்கு நாம் பதிலளிப்பதற்கு முன்பு, "இயேசு என்ற பெயர் எங்கிருந்து வந்தது என்பதை அறிய வேண்டும். ஆரம்பத்தில் பாலஸ்தீனத்தின் கலிலேயாவில் இயேசு வாழ்ந்தபோது, ​​ ரோமானிய எழுத்துக்களில் நமக்கு மிகவும் பரிச்சயமான ‘ஜே(j)' என்ற எழுத்து இல்லை.  இயேசுவின் காலத்தில், பேசப்பட்ட உள்ளூர் பேச்சுவழக்கு, அதாவது, பொதுவான மக்களின் மொழி அராமைக் மொழியாக ...