இயேசுவை இறைவன் என்று யோவான் சுவிசேஷம் சொல்கிறதா?
இயேசுவை இறைவன் என்று யோவான் சுவிசேஷம் சொல்கிறதா?
✍யூத இனத்தில் இருந்து தோன்றிய கிறிஸ்தவ மதம் எந்த தீர்க்கதரிசியும் போதிக்காத திரித்துவம் எனும் சிலை வணங்கிகளின் நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு அந்தி கிறிஸ்தவ மதமாக உலகில் தன்னை நிலை நிறுத்தியுள்ளது. இவர்கள் இறைவன் என்று நம்பும் கர்த்தரோ, இயேசுவோ அல்லது பரிசுத்த ஆவியோ எந்த ஒரு இடத்திலும் இறைவன் திரித்துவமாக இருக்கிறான் என்பதை வெளிப்படுத்தவில்லை என்றபோதிலும் தங்களது மனோ இச்சையை விளக்கமாக கொண்டு வேத வசனத்தை திரித்து மக்களை வழிக்கெடுக்கும் அந்தி கிறிஸ்தவ வேலையை உலகெங்கும் கிறிஸ்தவர்கள் செவ்வென செய்து வருகின்றனர்.
✍இவர்கள் நம்பும் திரித்துவத்திற்கு ஆதாரமாக யோவானின் வசனத்தை நினைவு கூறுவர். ஆனால் யோவானின் வசனம் திரித்துவத்தை மறுக்கிறது என்பதே எதார்த்த நிலையாக உள்ளது. அதனை பற்றி கீழே காண்போம்.
➡️ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
(யோவான் 1:1)
✍மேற்கண்ட வசனம் இயேசுவை இறைவன் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை.
✍கர்த்தரை(God) குறிக்க பயன்படும் சொல்லும், வார்த்தை தேவனாக(god) இருந்தது என்ற சொல்லும் கிரேக்கத்தில் வித்தியாசப்படுத்தி காட்டப்பட்டுள்ளது.
✍Ton Theon( The God) இந்த வார்த்தைதான் பிதாவை குறிக்கப் பயன்படுகிறது.
✍ஆனால் வார்த்தையை(இயேசுவை) தேவன் என்று குறிக்க Theos என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கு கர்த்தரையும் வார்த்தையும் தேவன் என்று சொல்ல ஒரே வார்த்தையை பயன்படுத்தவில்லை என்பது மிக முக்கியமானது. அதே சமயம் பைபிளின் படி ஒருவரை தேவன் என்று சொல்வதால் அவர் இறைவனாகி விட முடியாது. ஏனெனில் பைபிள் பல இடங்களில் தேவன் என்ற சொல்லை கொண்டு பலரையும் அழைத்துள்ளது. தேவன் என்ற சொல்லை கொண்டு ஒருவரை நாம் இறைவன் என்று தீர்மானித்தால் பைபிளில் உள்ள பலரையும் இறைவன் என்று சொல்ல வேண்டி வரும்.
✍இன்னும் யோவான் 10:34ல் இஸ்ரவேல் மக்களை தேவன் என்று குறிக்க இதன் பண்மை சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
➡️இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா?
(யோவான் 10:34)
✍தேவன் என்ற வார்த்தையை கொண்டு ஒருவரை இறைவன் என்று தீர்மானிப்பதாக இருந்தால் இஸ்ரவேல் மக்களையும் தேவன் என்று கிறிஸ்தவர்கள் நம்ப வேண்டும். ஆனால் இஸ்ரவேல் மக்களை கர்த்தரால் தேர்நதெடுக்கப்பட்ட சாதாரண மனிதர்கள் என்றும் நம்பும் கிறிஸ்தவர்கள் இயேசுவை மட்டும் கடவுள் என்று சொல்வது வேடிக்கையானது.
👉மேலும்,
யோவான் 17:3 வசனத்தின்படி, தமக்கும் தம்முடைய பரலோகப் பிதாவுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை இயேசு தெளிவாகக் காட்டினார். தம்முடைய பிதாவை ‘ஒன்றான மெய்த் தேவன்’என்று இயேசு அழைக்கிறார்.
➡️ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
(யோவான் 17:3)
✍மேற்கண்ட வசனத்தில் மெய்த்தேவன் என்று கர்த்தரை தான் அடையாளப்படுத்தி இயேசு சொல்கிறார். ஒட்டு மொத்த பைபிளிலும் மெய்த்தேவன் என்ற சொல் இயேசுவுக்கோ அல்லது பரிசுத்த ஆவிக்கோ பயன்படுத்தப்படவில்லை.
✍யோவான் சுவிஷேத்தின் ஆசிரியர் எந்த ஒரு இடத்திலும் இயேசுவை இறைவன் என்ற அர்த்தத்தில் அடையாளப்படுத்தவில்லை என்பதை மேற்கண்ட வசனங்கள் சொல்வதை நம்மால் காண முடிகிறது. இனிமேலாவது கிறிஸ்தவர்கள் திரித்துவம் எனும் சாத்தானிய பாதையை விட்டும் விலகி தீர்க்கதரிசிகள் போதித்த உண்மை மார்க்கத்தில் பயணிக்க முயற்சிக்க வேண்டும்.
✍யூத இனத்தில் இருந்து தோன்றிய கிறிஸ்தவ மதம் எந்த தீர்க்கதரிசியும் போதிக்காத திரித்துவம் எனும் சிலை வணங்கிகளின் நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு அந்தி கிறிஸ்தவ மதமாக உலகில் தன்னை நிலை நிறுத்தியுள்ளது. இவர்கள் இறைவன் என்று நம்பும் கர்த்தரோ, இயேசுவோ அல்லது பரிசுத்த ஆவியோ எந்த ஒரு இடத்திலும் இறைவன் திரித்துவமாக இருக்கிறான் என்பதை வெளிப்படுத்தவில்லை என்றபோதிலும் தங்களது மனோ இச்சையை விளக்கமாக கொண்டு வேத வசனத்தை திரித்து மக்களை வழிக்கெடுக்கும் அந்தி கிறிஸ்தவ வேலையை உலகெங்கும் கிறிஸ்தவர்கள் செவ்வென செய்து வருகின்றனர்.
✍இவர்கள் நம்பும் திரித்துவத்திற்கு ஆதாரமாக யோவானின் வசனத்தை நினைவு கூறுவர். ஆனால் யோவானின் வசனம் திரித்துவத்தை மறுக்கிறது என்பதே எதார்த்த நிலையாக உள்ளது. அதனை பற்றி கீழே காண்போம்.
➡️ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
(யோவான் 1:1)
✍மேற்கண்ட வசனம் இயேசுவை இறைவன் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை.
✍கர்த்தரை(God) குறிக்க பயன்படும் சொல்லும், வார்த்தை தேவனாக(god) இருந்தது என்ற சொல்லும் கிரேக்கத்தில் வித்தியாசப்படுத்தி காட்டப்பட்டுள்ளது.
✍Ton Theon( The God) இந்த வார்த்தைதான் பிதாவை குறிக்கப் பயன்படுகிறது.
✍ஆனால் வார்த்தையை(இயேசுவை) தேவன் என்று குறிக்க Theos என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கு கர்த்தரையும் வார்த்தையும் தேவன் என்று சொல்ல ஒரே வார்த்தையை பயன்படுத்தவில்லை என்பது மிக முக்கியமானது. அதே சமயம் பைபிளின் படி ஒருவரை தேவன் என்று சொல்வதால் அவர் இறைவனாகி விட முடியாது. ஏனெனில் பைபிள் பல இடங்களில் தேவன் என்ற சொல்லை கொண்டு பலரையும் அழைத்துள்ளது. தேவன் என்ற சொல்லை கொண்டு ஒருவரை நாம் இறைவன் என்று தீர்மானித்தால் பைபிளில் உள்ள பலரையும் இறைவன் என்று சொல்ல வேண்டி வரும்.
✍இன்னும் யோவான் 10:34ல் இஸ்ரவேல் மக்களை தேவன் என்று குறிக்க இதன் பண்மை சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
➡️இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா?
(யோவான் 10:34)
✍தேவன் என்ற வார்த்தையை கொண்டு ஒருவரை இறைவன் என்று தீர்மானிப்பதாக இருந்தால் இஸ்ரவேல் மக்களையும் தேவன் என்று கிறிஸ்தவர்கள் நம்ப வேண்டும். ஆனால் இஸ்ரவேல் மக்களை கர்த்தரால் தேர்நதெடுக்கப்பட்ட சாதாரண மனிதர்கள் என்றும் நம்பும் கிறிஸ்தவர்கள் இயேசுவை மட்டும் கடவுள் என்று சொல்வது வேடிக்கையானது.
👉மேலும்,
யோவான் 17:3 வசனத்தின்படி, தமக்கும் தம்முடைய பரலோகப் பிதாவுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை இயேசு தெளிவாகக் காட்டினார். தம்முடைய பிதாவை ‘ஒன்றான மெய்த் தேவன்’என்று இயேசு அழைக்கிறார்.
➡️ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
(யோவான் 17:3)
✍மேற்கண்ட வசனத்தில் மெய்த்தேவன் என்று கர்த்தரை தான் அடையாளப்படுத்தி இயேசு சொல்கிறார். ஒட்டு மொத்த பைபிளிலும் மெய்த்தேவன் என்ற சொல் இயேசுவுக்கோ அல்லது பரிசுத்த ஆவிக்கோ பயன்படுத்தப்படவில்லை.
✍யோவான் சுவிஷேத்தின் ஆசிரியர் எந்த ஒரு இடத்திலும் இயேசுவை இறைவன் என்ற அர்த்தத்தில் அடையாளப்படுத்தவில்லை என்பதை மேற்கண்ட வசனங்கள் சொல்வதை நம்மால் காண முடிகிறது. இனிமேலாவது கிறிஸ்தவர்கள் திரித்துவம் எனும் சாத்தானிய பாதையை விட்டும் விலகி தீர்க்கதரிசிகள் போதித்த உண்மை மார்க்கத்தில் பயணிக்க முயற்சிக்க வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக