இயேசு பாவமற்றவரா?
இயேசு பாவமற்றவரா?
இயேசு பாவமற்றவர் என்று கிறிஸ்தவர்கள் சொல்லி கொண்டிருப்பார்கள். உண்மையில் இயேசு பாவமற்றவரா என்பதை ஆராய்வதே இந்த பதிவின் நோக்கம்.
விபச்சாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணை கொண்டு வந்து நியாயப்பிரமாண சட்டப்படி அவளை கல்லெறிந்து கொல்ல வேண்டும். இதனை குறித்து நீர் என்ன சொல்கிறீர் என்று யூதர்கள் இயேசுவிடம் கேட்கின்றனர்.
அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி:
போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.
இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்.
(யோவான் 8:3-5)
உண்மையில் கர்த்தரின் தீர்க்கதரிசியாக இருந்திருந்தால் இயேசு கர்த்தரின் சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் இயேசு அவ்வாறு செய்யாமல் உங்களில் பாவம் இல்லாதவன் அவள் மீது முதலில் கல்லெறியட்டும் என்று சொல்லி அந்த விபச்சாரியின் செயலை மறைமுகமாக ஆதரிக்கிறார். அதனால் என்னவோ இன்றும் ஐரோப்பிய நாடுகள் விபச்சாரத்தில் முதலிடத்தில் உள்ளன.
அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,
(யோவான் 8:7)
இறுதியில் மக்கள் எல்லாம் களைந்து சென்று விட இயேசுவும் அவளை தண்டிக்காமல் விட்டுவிடுகின்றார்.
அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
(யோவான் 8:11)
இங்கு இயற்கையாக சில கேள்விகள் எழுகின்றன.
1. நியாயப்பிரமாணத்தை அழிப்பதற்கு அல்ல நிறைவேற்றவே வந்தேன் என்று சொன்ன இயேசு ஏன் விபச்சாரத்தில் பிடிப்பட்ட பெண்ணுக்கு நியாயப்பிரமாண சட்டப்படி தண்டனை வழங்கவில்லை?
அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
(மத்தேயு 5:17)
2. விபச்சாரத்தில் ஈடுப்பட்ட பெண்ணுக்கு தண்டனை வழங்குபவர்கள் எந்த பாவமும் செய்திருக்க கூடாது என்று நியாயப்பிரமாண சட்டத்தில் எங்கு சொல்லப்பட்டுள்ளது?
3. எந்த பாவமும் செய்யாதவர் கிறிஸ்தவர்களால் நம்பப்படுகின்ற இயேசு ஏன் அந்த பெண்ணுக்கு தண்டனையை நிறைவேற்றவில்லை? இயேசு பாவம் செய்திருந்ததால் தான் கல்லெறி தண்டனையை நிறைவேற்றவில்லையா?
4. அல்லது இயேசு விபச்சார சந்ததியில் இருந்து வந்தவர் என்பதால் அந்த பெண்ணை தண்டிக்காமல் விட்டு விபச்சாரத்தை ஆதரிக்கிறாரா?
கிறிஸ்தவர்கள் மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டு உள்ளனர். கிறிஸ்தவர்கள் பதில் சொல்வார்களா?
இயேசு பாவமற்றவர் என்று கிறிஸ்தவர்கள் சொல்லி கொண்டிருப்பார்கள். உண்மையில் இயேசு பாவமற்றவரா என்பதை ஆராய்வதே இந்த பதிவின் நோக்கம்.
விபச்சாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணை கொண்டு வந்து நியாயப்பிரமாண சட்டப்படி அவளை கல்லெறிந்து கொல்ல வேண்டும். இதனை குறித்து நீர் என்ன சொல்கிறீர் என்று யூதர்கள் இயேசுவிடம் கேட்கின்றனர்.
அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி:
போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.
இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்.
(யோவான் 8:3-5)
உண்மையில் கர்த்தரின் தீர்க்கதரிசியாக இருந்திருந்தால் இயேசு கர்த்தரின் சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் இயேசு அவ்வாறு செய்யாமல் உங்களில் பாவம் இல்லாதவன் அவள் மீது முதலில் கல்லெறியட்டும் என்று சொல்லி அந்த விபச்சாரியின் செயலை மறைமுகமாக ஆதரிக்கிறார். அதனால் என்னவோ இன்றும் ஐரோப்பிய நாடுகள் விபச்சாரத்தில் முதலிடத்தில் உள்ளன.
அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,
(யோவான் 8:7)
இறுதியில் மக்கள் எல்லாம் களைந்து சென்று விட இயேசுவும் அவளை தண்டிக்காமல் விட்டுவிடுகின்றார்.
அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
(யோவான் 8:11)
இங்கு இயற்கையாக சில கேள்விகள் எழுகின்றன.
1. நியாயப்பிரமாணத்தை அழிப்பதற்கு அல்ல நிறைவேற்றவே வந்தேன் என்று சொன்ன இயேசு ஏன் விபச்சாரத்தில் பிடிப்பட்ட பெண்ணுக்கு நியாயப்பிரமாண சட்டப்படி தண்டனை வழங்கவில்லை?
அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
(மத்தேயு 5:17)
2. விபச்சாரத்தில் ஈடுப்பட்ட பெண்ணுக்கு தண்டனை வழங்குபவர்கள் எந்த பாவமும் செய்திருக்க கூடாது என்று நியாயப்பிரமாண சட்டத்தில் எங்கு சொல்லப்பட்டுள்ளது?
3. எந்த பாவமும் செய்யாதவர் கிறிஸ்தவர்களால் நம்பப்படுகின்ற இயேசு ஏன் அந்த பெண்ணுக்கு தண்டனையை நிறைவேற்றவில்லை? இயேசு பாவம் செய்திருந்ததால் தான் கல்லெறி தண்டனையை நிறைவேற்றவில்லையா?
4. அல்லது இயேசு விபச்சார சந்ததியில் இருந்து வந்தவர் என்பதால் அந்த பெண்ணை தண்டிக்காமல் விட்டு விபச்சாரத்தை ஆதரிக்கிறாரா?
கிறிஸ்தவர்கள் மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டு உள்ளனர். கிறிஸ்தவர்கள் பதில் சொல்வார்களா?
பதிலளிநீக்குஇறைவனுக்கு பிடித்த காரியம் செய்தால் ஆசீர்வாதம் ஜீவன்,
பிடிக்காத காரியம் செய்தால் சாத்தானால் பாவம், சாபம், மரணம்.
இறைவன் மோசே அவர்களின் மூலமாக, மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று உலகிற்கு மகிமை பொருந்திய திருச்சட்டத்தை எழுதி கொடுத்தார், அதன்படி வாழாமல் ஒழுங்கு தவறியவர்களுக்கு பூமியில் தண்டனைகளை கட்டளையிட்டார்.
மனிதனால் பாவமென்ற சாப வாழ்விலிருந்து மீள முடியாமல்
தவித்ததை கண்டு தானே மனிதனாக அவதரித்து மனிதனை பாவத்திலிருந்து மீட்க
வந்தார் , வந்தவருக்கு ரட்சகர் என்ற அர்த்தம் உடைய இயேசு என்ற பெயர் வைக்கவேண்டும் என்று பரலோகத்திலிருந்து பெயர் அனுப்பப்பட்டது. அவரை மீட்பராக ஏற்காத யூத ஜனம் அவரிடம் குற்றம் கண்டிட வகை தேடினர்.
அதனால் விபச்சாரத்தில் கையும் களவுமாகப் பிடித்த பெண்ணை என்ன செய்யலாம் என யூதர்கள் அவரிடம் கேட்டனர். அதற்குதான்
அவர் பாவத்திலிருந்து மீளமுடியாத உங்களில் பாவம் செய்யாதவர் அவள் மேல் முதல் கல் எறியட்டும் என்றார். அவர்களின் பாவம் அவள்மீது கல்லெறிய முடியாதபடி குற்ற மனசாட்சியை உண்டாக்கியது.
இயேசுவோ உலகத்தில் உள்ள எல்லா ஜனங்களையும் பாவத்திலிருந்து மீட்க தன்னையே பலியாக கொடுக்க வந்தவர், எனவே அவரும் அவளை நியாயம் தீர்க எண்ணாமல் மண்ணித்து நல்லுபதேசம் செத்துப்போனார் ஆமென்.
மோசே அவர்கள் மூலம் இறைவன் தனக்கு