அன்னை மர்யமை விபச்சாரி என்று சொல்லும் யூதர்கள்
அன்னை மர்யமை விபச்சாரி என்று சொல்லும் யூதர்கள்
யூதர்கள் என்னதான் கிறிஸ்தவர்களால் நேசிக்கப்பட்டாலும் யூதர்கள் தங்கள் மத நூல்களில் இயேசுவின் பிறப்பை கேவலப்படுத்தி எழுதி வைத்திருப்பதை ஒருக்காலும் மறுக்க முடியாது. அதனை குறித்து கீழே காண்போம்.
இயேசு தந்தையில்லாமல் பிறந்தவர் மற்றும் இஸ்ரவேல் மக்களுக்காக இறைத் தூதராக அனுப்பப்பட்டவர். இயேசுவின் இறைத்தூதுவத்தை ஏற்று கொள்ளாத யூதர்கள் அவரது அதிசய பிறப்பையும் ஏற்று கொள்ள மறுத்தனர். இதனால் இயேசுவின் பிறப்பை குறித்து தாறுமாறாக எழுதி வைத்துள்ளனர்.
யூதர்களின் வேதமான தோராவுக்கு அடுத்தப்படியாக மிக முக்கியமானது தல்மூத். இந்த தல்மூத் புத்தகத்தில் இயேசுவின் தாயான அன்னை மேரியை விபச்சாரி என்று எழுதி வைத்துள்ளனர்.
Sanhedrin 106a . Says Jesus' mother was a whore: "She who was the descendant of princes and governors played the harlot with carpenters.
பிரபுக்கள் மற்றும் கவர்னர்களின் சந்ததியில் வந்த அவள் தச்சர்களோடு விபச்சராம் செய்பவளாக இருக்கிறாள்.
மரியாள் "பேந்தரா" என்ற ரோம சேவகனால் கலங்கப்படுத்தப்பட்டார் எனவும், மரியாள் யோசேப்புக்கு உண்மையாய் நடக்கவில்லை எனவும் சொல்லப்பட்டது, இந்த கதைக்கு உள்ள முதல் ஆதாரம், செல்சஸ் என்ற பேகன் இனத்தவர் எழுதிய குறிப்பாகும், ஒரு யூதர் தன்னிடம் கீழுள்ள கதையைக் கூறியதாக செல்சஸ் கூறுகிறார்,
". . .Jesus came from a Jewish village and from a poor country woman who earned her living by spinning. He says that she was driven out by her husband, who was a carpenter by trade, as she was convicted of adultery. Then he says that after she had been driven out by her husband and while she was wandering about in a disgraceful way she secretly gave birth to Jesus. He states that because Jesus was poor he hired himself out as a workman in Egypt, and there tried his hand at certain magical powers on which the Egyptians pride themselves; he returned full of conceit, because of these powers, and on account of them gave himself the title of God . . . the mother of Jesus is described as having been turned out by the carpenter who was betrothed to her, as she had been convicted of adultery and had a child by a certain soldier named Panthera."
Celsus' quote from Peter Schäfer, Jesus in the Talmud, Princeton University Press, 2007. p 18-19
தமிழாக்கம்: இயேசு ஒரு யூத கிராமத்தில் இருந்து வந்தவர், அவரது தாய் நெசவுத் தொழில் செய்து பிழைத்து வந்த ஒரு ஏழை கிராமத்துப் பெண். அப்பெண் விபச்சாரத்தில் பிடிக்கப்பட்டதால் தச்சு வேலை செய்து வந்த தன் கணவனால் துரத்தப்பட்டாள் என அந்த யூதர் என்னிடம் சொன்னார். தன் கணவனால் துரத்தப்பட்ட பின்பு அவள் கேவலமான நிலையில் சில காலம் சுற்றி வந்தாள், அவ்வாறே இரகசியமாக இயேசுவைப் பெற்றெடுத்தாள் எனவும் அவர் என்னிடம் சொன்னார். இதைத் தவிர அவர் என்னிடம் சொன்னது என்னவெனில் இயேசு ஏழையாக இருந்ததால் சில காலம் எகிப்தில் வேலை செய்து வந்தார், அவ்வேளையில் எகிப்தியர்களிடம் இருந்து அவர்கள் பெருமையாய் நினைக்கும் சில மந்திர சக்திகளைப் பெற்றுக் கொண்டார். அந்த மந்திர சக்திகளோடு அங்கிருந்து திரும்பியவர், அந்த சக்திகளைப் காரணம் காட்டி தன்னை தானே கடவுள் என்று சொல்லிக் கொண்டார். இயேசுவின் தாய்க்கு நிச்சயிக்கப்பட்ட அந்த தச்சன் அவள் விபச்சாரத்தில் ஈடுபட்டாள் என்பதற்காக அவளை விட்டு நீங்கிவிட்டார், அவள் "பேந்தரா" என்ற ரோம சேகவகனால் குழந்தையைப் பெற்றாள்.
இதே கதை யூதர்களின் தல்மூதிலும் சொல்லப்பட்டுள்ளது.
The master said: Jesus the Nazarene practiced magic and deceived and led Israel astray - Talmud Sanhedrin 107b, Sotah 47a
"Jesus son of Stada is Jesus son of Pandira?".... His mother was Miriam, who let her hair grow long and was called Stada. Pumbedita says about her: "She was unfaithful to her husband" - Talmud Shabbat 104b, Sanhedrin 67a
தமிழாக்கம்: போதகர் சொன்னார்: நசரேயனாகிய இயேசு மந்திர வித்தைகளைச் செய்து, ஏமாற்றி, இஸ்ரவேலை வழிதப்பிப் போகச் செய்தார்.
"ஸ்டேடாவின் மகனாகிய இயேசு பேந்தராவின் மகன்".....அவர் தாயாகிய மிரியம், நீண்ட கூந்தலுடையவள், அவளை ஸ்டேடா என்றார்கள். "அவள் தன் கணவனுக்கு உண்மையாய் இருக்கவில்லை" என பும்பேதிதா அவளைப் பற்றிச் சொன்னார்.
செல்சஸின் குறிப்பிலும், தால்மத்திலும் காணப்படும் ஏளனப்பேச்சுகள் முதல் நூற்றாண்டிலேயே யூதர்கள் மத்தியில் விளங்கி இருக்கலாம் என சில ஆய்வாளார்கள் சந்தேகிக்கின்றனர். பௌக்கட் என்கிற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆசிரியர் சொல்கிறார்,
The development of a malicious Jewish report that Jesus was the illegitimate son of Mary and a Roman Soldier appears about at the same time.... there may be covert reference to it in the fourth gospel (8:41) which is a debate about A.D.100.
தமிழாக்கம்: மரியாளுக்கும் ஒரு ரோம சேவகனுக்கும் பிறந்த முறைகேடான மகன் தான் இயேசு என தீங்கிழைக்கும் நோக்கில் ஒரு யூத செய்தி அதே வேளையில் எழுந்தது. அதனைக் குறித்து நான்காம் சுவிசேசத்தில் (8:41) கூட குறிப்பு உள்ளதாக தெரிகிறது, இதனால் கி.பி 100 ஒட்டி வாக்குவாதமும் எழுந்தது.
இன்னும் இதைப் பற்றிய பைபிளிலும் காணப்படுகின்றன.
யோவான் 8:41 - நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித் தனத்தினால் பிறந்தவர்களல்ல; ஒரே பிதா எங்களுக்கு உண்டு. அவர் தேவன் என்றார்கள்.
அதாவது இயேசுவிடம் "ஒரே பிதா எங்களுக்கு உண்டு" என சொன்ன போது, "ஆனால், உனக்கு ஒரு தந்தை இல்லை" என குறிப்பாக யூதர்கள் அவரை இகழ்வது போல அவ்வசனம் அமைந்துள்ளது.
மேற்கண்டவாறு யூதர்கள் இயேசுவையும் அன்னை மர்யமையும் இகழ்ந்து தங்கள் மதப்புத்தகத்தில் எழுதி வைத்துள்ளனர். ஆனால் கிறிஸ்தவர்கள் வெறுக்கும் முஹம்மது நபியோ இயேசுவையும் அவரது தாயாரையும் கண்ணியப்படுத்தி யூதர்களின் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கின்றார். இருந்தபோதிலும் கிறிஸ்தவர்கள் தாங்கள் நேசிக்க வேண்டிய முஹம்மது நபியை புறம் தள்ளியும், ஒதுக்கி வைக்கப்பட வேண்டிய யூதர்களுடன் நேசக்கரத்தையும் நீட்டி இயேசுவையும் அன்னை மர்யமையும் அவமானப்படுத்துகின்றனர். உண்மையில் கிறிஸ்தவ மதம் யூதர்களால் சிதைக்கப்பட்டுவிட்டது என்பதற்கு கிறிஸ்தவர்களின் யூத விசுவாசம் மிகப்பெரிய சான்றாக உள்ளது. இயேசுவை கொலை செய்ய முயன்றவர்களும், அன்னை மர்யமை விபச்சாரி என்று சொல்பவர்களுமான யூதர்களுடான கிறிஸ்தவ நட்பு அந்தி கிறிஸ்தவம் என்று சொன்னால் மிகையல்ல.
இயேசுவை விபச்சாரியின் மகன் என்று சொல்லும் யூத ரப்பியின் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
(குறிப்பு: இந்த பதிவு அன்னை மர்யமை குறித்து யூதர்களின் பார்வை என்ன என்பது மட்டுமே. இது இந்த பேஜ்ஜின் நிலைப்பாடு அல்ல.)
யூதர்கள் என்னதான் கிறிஸ்தவர்களால் நேசிக்கப்பட்டாலும் யூதர்கள் தங்கள் மத நூல்களில் இயேசுவின் பிறப்பை கேவலப்படுத்தி எழுதி வைத்திருப்பதை ஒருக்காலும் மறுக்க முடியாது. அதனை குறித்து கீழே காண்போம்.
இயேசு தந்தையில்லாமல் பிறந்தவர் மற்றும் இஸ்ரவேல் மக்களுக்காக இறைத் தூதராக அனுப்பப்பட்டவர். இயேசுவின் இறைத்தூதுவத்தை ஏற்று கொள்ளாத யூதர்கள் அவரது அதிசய பிறப்பையும் ஏற்று கொள்ள மறுத்தனர். இதனால் இயேசுவின் பிறப்பை குறித்து தாறுமாறாக எழுதி வைத்துள்ளனர்.
யூதர்களின் வேதமான தோராவுக்கு அடுத்தப்படியாக மிக முக்கியமானது தல்மூத். இந்த தல்மூத் புத்தகத்தில் இயேசுவின் தாயான அன்னை மேரியை விபச்சாரி என்று எழுதி வைத்துள்ளனர்.
Sanhedrin 106a . Says Jesus' mother was a whore: "She who was the descendant of princes and governors played the harlot with carpenters.
பிரபுக்கள் மற்றும் கவர்னர்களின் சந்ததியில் வந்த அவள் தச்சர்களோடு விபச்சராம் செய்பவளாக இருக்கிறாள்.
மரியாள் "பேந்தரா" என்ற ரோம சேவகனால் கலங்கப்படுத்தப்பட்டார் எனவும், மரியாள் யோசேப்புக்கு உண்மையாய் நடக்கவில்லை எனவும் சொல்லப்பட்டது, இந்த கதைக்கு உள்ள முதல் ஆதாரம், செல்சஸ் என்ற பேகன் இனத்தவர் எழுதிய குறிப்பாகும், ஒரு யூதர் தன்னிடம் கீழுள்ள கதையைக் கூறியதாக செல்சஸ் கூறுகிறார்,
". . .Jesus came from a Jewish village and from a poor country woman who earned her living by spinning. He says that she was driven out by her husband, who was a carpenter by trade, as she was convicted of adultery. Then he says that after she had been driven out by her husband and while she was wandering about in a disgraceful way she secretly gave birth to Jesus. He states that because Jesus was poor he hired himself out as a workman in Egypt, and there tried his hand at certain magical powers on which the Egyptians pride themselves; he returned full of conceit, because of these powers, and on account of them gave himself the title of God . . . the mother of Jesus is described as having been turned out by the carpenter who was betrothed to her, as she had been convicted of adultery and had a child by a certain soldier named Panthera."
Celsus' quote from Peter Schäfer, Jesus in the Talmud, Princeton University Press, 2007. p 18-19
தமிழாக்கம்: இயேசு ஒரு யூத கிராமத்தில் இருந்து வந்தவர், அவரது தாய் நெசவுத் தொழில் செய்து பிழைத்து வந்த ஒரு ஏழை கிராமத்துப் பெண். அப்பெண் விபச்சாரத்தில் பிடிக்கப்பட்டதால் தச்சு வேலை செய்து வந்த தன் கணவனால் துரத்தப்பட்டாள் என அந்த யூதர் என்னிடம் சொன்னார். தன் கணவனால் துரத்தப்பட்ட பின்பு அவள் கேவலமான நிலையில் சில காலம் சுற்றி வந்தாள், அவ்வாறே இரகசியமாக இயேசுவைப் பெற்றெடுத்தாள் எனவும் அவர் என்னிடம் சொன்னார். இதைத் தவிர அவர் என்னிடம் சொன்னது என்னவெனில் இயேசு ஏழையாக இருந்ததால் சில காலம் எகிப்தில் வேலை செய்து வந்தார், அவ்வேளையில் எகிப்தியர்களிடம் இருந்து அவர்கள் பெருமையாய் நினைக்கும் சில மந்திர சக்திகளைப் பெற்றுக் கொண்டார். அந்த மந்திர சக்திகளோடு அங்கிருந்து திரும்பியவர், அந்த சக்திகளைப் காரணம் காட்டி தன்னை தானே கடவுள் என்று சொல்லிக் கொண்டார். இயேசுவின் தாய்க்கு நிச்சயிக்கப்பட்ட அந்த தச்சன் அவள் விபச்சாரத்தில் ஈடுபட்டாள் என்பதற்காக அவளை விட்டு நீங்கிவிட்டார், அவள் "பேந்தரா" என்ற ரோம சேகவகனால் குழந்தையைப் பெற்றாள்.
இதே கதை யூதர்களின் தல்மூதிலும் சொல்லப்பட்டுள்ளது.
The master said: Jesus the Nazarene practiced magic and deceived and led Israel astray - Talmud Sanhedrin 107b, Sotah 47a
"Jesus son of Stada is Jesus son of Pandira?".... His mother was Miriam, who let her hair grow long and was called Stada. Pumbedita says about her: "She was unfaithful to her husband" - Talmud Shabbat 104b, Sanhedrin 67a
தமிழாக்கம்: போதகர் சொன்னார்: நசரேயனாகிய இயேசு மந்திர வித்தைகளைச் செய்து, ஏமாற்றி, இஸ்ரவேலை வழிதப்பிப் போகச் செய்தார்.
"ஸ்டேடாவின் மகனாகிய இயேசு பேந்தராவின் மகன்".....அவர் தாயாகிய மிரியம், நீண்ட கூந்தலுடையவள், அவளை ஸ்டேடா என்றார்கள். "அவள் தன் கணவனுக்கு உண்மையாய் இருக்கவில்லை" என பும்பேதிதா அவளைப் பற்றிச் சொன்னார்.
செல்சஸின் குறிப்பிலும், தால்மத்திலும் காணப்படும் ஏளனப்பேச்சுகள் முதல் நூற்றாண்டிலேயே யூதர்கள் மத்தியில் விளங்கி இருக்கலாம் என சில ஆய்வாளார்கள் சந்தேகிக்கின்றனர். பௌக்கட் என்கிற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆசிரியர் சொல்கிறார்,
The development of a malicious Jewish report that Jesus was the illegitimate son of Mary and a Roman Soldier appears about at the same time.... there may be covert reference to it in the fourth gospel (8:41) which is a debate about A.D.100.
தமிழாக்கம்: மரியாளுக்கும் ஒரு ரோம சேவகனுக்கும் பிறந்த முறைகேடான மகன் தான் இயேசு என தீங்கிழைக்கும் நோக்கில் ஒரு யூத செய்தி அதே வேளையில் எழுந்தது. அதனைக் குறித்து நான்காம் சுவிசேசத்தில் (8:41) கூட குறிப்பு உள்ளதாக தெரிகிறது, இதனால் கி.பி 100 ஒட்டி வாக்குவாதமும் எழுந்தது.
இன்னும் இதைப் பற்றிய பைபிளிலும் காணப்படுகின்றன.
யோவான் 8:41 - நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித் தனத்தினால் பிறந்தவர்களல்ல; ஒரே பிதா எங்களுக்கு உண்டு. அவர் தேவன் என்றார்கள்.
அதாவது இயேசுவிடம் "ஒரே பிதா எங்களுக்கு உண்டு" என சொன்ன போது, "ஆனால், உனக்கு ஒரு தந்தை இல்லை" என குறிப்பாக யூதர்கள் அவரை இகழ்வது போல அவ்வசனம் அமைந்துள்ளது.
மேற்கண்டவாறு யூதர்கள் இயேசுவையும் அன்னை மர்யமையும் இகழ்ந்து தங்கள் மதப்புத்தகத்தில் எழுதி வைத்துள்ளனர். ஆனால் கிறிஸ்தவர்கள் வெறுக்கும் முஹம்மது நபியோ இயேசுவையும் அவரது தாயாரையும் கண்ணியப்படுத்தி யூதர்களின் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கின்றார். இருந்தபோதிலும் கிறிஸ்தவர்கள் தாங்கள் நேசிக்க வேண்டிய முஹம்மது நபியை புறம் தள்ளியும், ஒதுக்கி வைக்கப்பட வேண்டிய யூதர்களுடன் நேசக்கரத்தையும் நீட்டி இயேசுவையும் அன்னை மர்யமையும் அவமானப்படுத்துகின்றனர். உண்மையில் கிறிஸ்தவ மதம் யூதர்களால் சிதைக்கப்பட்டுவிட்டது என்பதற்கு கிறிஸ்தவர்களின் யூத விசுவாசம் மிகப்பெரிய சான்றாக உள்ளது. இயேசுவை கொலை செய்ய முயன்றவர்களும், அன்னை மர்யமை விபச்சாரி என்று சொல்பவர்களுமான யூதர்களுடான கிறிஸ்தவ நட்பு அந்தி கிறிஸ்தவம் என்று சொன்னால் மிகையல்ல.
இயேசுவை விபச்சாரியின் மகன் என்று சொல்லும் யூத ரப்பியின் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
(குறிப்பு: இந்த பதிவு அன்னை மர்யமை குறித்து யூதர்களின் பார்வை என்ன என்பது மட்டுமே. இது இந்த பேஜ்ஜின் நிலைப்பாடு அல்ல.)
கருத்துகள்
கருத்துரையிடுக