தீண்டாமையை போதிக்கும் கர்த்தர்

தீண்டாமையை போதிக்கும் கர்த்தர் 





வானங்களையும் பூமியையும் படைத்தவர் இறைவன்.  அந்த இறைவன் தான் நம்மையும் படைத்தார். அப்படிபட்ட இறைவன் ஒரு குறிப்பிட்ட சமூகத்தோடு மட்டும் தனது அருளை நிறுத்தி கொள்வதில்லை. இறைவன் எல்லோருக்கும் பொதுவானவர். அந்த இறைவனை வணங்கும் ஆலயமும் எல்லோருக்கும் பொதுவானது. கறைப்படிந்த பைபிள் இஸ்ரவேல் அல்லாத மற்றவர்கள் கர்த்தரின் ஆலயத்துக்குள் பிரவேசிக்க கூடாது என்று போதிக்கிறது. எல்லோருக்கும் பொதுவான கர்த்தர் எவ்வாறு தனது அருளை, அன்பை ஒரு குறிப்பிட்ட சமூகத்தோடு நிறுத்தி கொள்ள முடியும்? நிச்சயமாக இல்லை. இறைவன் எல்லோருக்கும் பெதுவானவன். அந்த இறைவனின் அருளானது நம் அனைவரையும் சூழ்ந்துள்ளது. பிறகு ஏன் பைபிள் கர்த்தரின் ஆலயத்திற்குள் இஸ்ரவேல் அல்லாத மற்றவர்கள் நுழையக்கூடாது என்று போதிக்கிறது?


9. கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரின் நடுவில் இருக்கிற சகல அந்நிய புத்திரரிலும், விருத்தசேதனமில்லாத இருதயமும் விருத்தசேதனமில்லாத மாம்சமுமுள்ள அந்நிய புத்திரன் ஒருவனும் என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிப்பதில்லை.
எசக்கியேல் 44


இது கர்த்தரின் அன்பை இஸ்ரவேலர்கள் அல்லாத மற்றவர்கள் பெற்று விடக்கூடாது என்ற இஸ்ரவேவர்களின் பொறாமை குணத்தால் எழுந்த வெளிப்பாடே. இறைவன் என்பவன் தன்னை வணங்க குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் அனுமதித்து மற்றவர்களை அனுமதிக்காமல் இருப்பதில்லை.  பைபிள் மனிதர்களின்  சுய இச்சைகளால் கறைப்படிந்து விட்டது என்பதை உறுதி செய்கிறது. இவ்வாறு கறைப்படிந்த வேதம் எவ்வாறு எல்லா மனிதர்களுக்கும் நல் வழியை போதிக்கும்?  இஸ்ரவேல் என்ற குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் தொடர்புப்படுத்தி பேசும் ஒரு வேதம் மனிதர்களுக்கு அனைவருக்கும் நேர் வழியை காட்டாது.


பைபிளின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலின் தேவன் என்றே அடையாளப்படுத்தப்படுகிறார். ஒட்டுமொத்த மனிதர்களின் தேவனாக அடையாளப்படுத்தப்படாத கர்த்தர் இஸ்ரவேல் அல்லாத மற்ற மக்களுக்கு எவ்வாறு அருள் புரிவார்? இஸ்ரவேல் அல்லாத மற்ற மக்கள் தரம் தாழ்ந்தவர்களாக பைபிள் பார்ப்பதையே இதை உறுதி செய்கிறது.


23. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கு ஒப்பான தேவன் இல்லை;
1 kings 8


இஸ்லாம் போதிக்கும் இறைவன் நம் அனைவருக்குமான இறைவன். அந்த  இறைவன் தனது வேதமான குர்ஆனில் தன்னை அகில் உலகங்களின் அதிபதி என்று அடையாளப்படுத்துகிறார்.

அனைத்துப்புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
(அல்குர்ஆன் 1:1)

குர்ஆனில் இன்னொரு இடத்தில் தன்னை மனிதர்களின் இறைவன் என்று சொல்கிறார்.

(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
(அல்குர்ஆன் 114:1)

அகில உலகங்கிளில் இறைவனான அல்லாஹ் வரம்பு மீறி தமக்கு தாமே தீங்கிழைத்து கொண்ட மனிதர்களை நோக்கி இவ்வாறு அழைக்கின்றான்.

"என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்" (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
(அல்குர்ஆன் 39:53)



அல்லாஹ்வின் வார்த்தையான குர்ஆன் மட்டுமே மனிதர்கள் அனைவருக்கும் நேர் வழியை காட்டிக்கூடியதாகவும், தீண்டாமையை அகற்றக்கூடியதாகவும் உள்ளது. அதனால்தான் கிறிஸ்தவ வெள்ளை இனத்தவர்களின் தீண்டாமை கொடுமைக்கு  தீர்வாகவும், இந்துக்களின் ஜாதா தீண்டாமைக்கு தீர்வாகவும் மக்கள் அனைவரும் இஸ்லாத்தை நோக்கியே வருகின்றனர்.

ஆனால் இது (குர்ஆன்) அகிலத்தார் அனைவருக்குமே நல்லுபதேசயேன்றி வேறில்லை.
(அல்குர்ஆன் 68:52)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்