பைபிள் காமெடிகள்: கடுகளவு விசுவாசத்தால் மரமும் நகருமாம்..!
கடுகளவு விசுவாசத்தால் மரமும் நகருமாம்..!
உளறும் பைபிளால் குழம்பும் கிறிஸ்தவம்..!!
✍இன்றைய உலகில் கிறிஸ்தவ மதமே பெரும்பான்மையாக உள்ளது. மூவரில் ஒருவர் கிறிஸ்தவர்கள் என்று கிறிஸ்தவர்கள் பெருமையடிக்கும் அளவுக்கு கிறிஸ்தவர்கள் உள்ளனர்.
✍இந்த கிறிஸ்தவர்களுக்கிடையே பல்வேறு பிரிவுகளும் உண்டு. அவர்கள் ஒரு ஒரே பிரிவு மற்றொரு பிரிவை கிறிஸ்தவர்கள் என்று ஏற்றுக்கொள்ளாத அளவுக்கு அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. உதாரணத்திற்கு கத்தோலிக்கர்கள் புரோட்டஸ்டாண்ட் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். புரோட்டஸ்டாண்ட் கிறிஸ்தவர்கள் கத்தோலிக்கர்களை கிறிஸ்தவர்கள் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தாங்கள் மட்டுமே உண்மை கிறிஸ்தவர்கள் மற்ற பிரிவுகள் உண்மை கிறிஸ்தவம் இல்லை என்று சொல்வார்கள்.
✍இன்னும் சிலரோ பெயரளவில் கிறிஸ்தவர்களாகவும் உண்மையில் கடவுள் மறுப்பு கொள்கையை பின்பற்றுபவர்களாகவும் இருப்பர். இத்தகைய கிறிஸ்தவர்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிகம். இதுப்போன்ற பிரிவுகள் எல்லா மதங்களிலும் உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. அத்தகைய பிரிவுகளை அந்தந்த மதங்களின் வேத நூல்கள் ஆதரிக்காது என்பதும் முற்றிலும் உண்மை.
✍பைபிளும் இத்தகைய வேறுபாடுகளை ஊக்கவிக்கவில்லை. அதே சமயம் உண்மை கிறிஸ்தவ விசுவாசிகள் யாரென்று அறிவதற்கான வழியை சொல்கிறது.
➡️லூக்கா 17:6. அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
✍யாருடைய உள்ளத்தில் கடுகளவு விசுவாசம் உள்ளதோ அவர்களின் வார்த்தைக்கு கட்டுபட்டு காட்டத்திமரக்களும் கீழ்படியும் என்று கர்த்தர் சொல்கிறார். அதாவது வேரோடு பிடுங்கி கடலில் நடப்படுவாயாக என்று உண்மை விசுவாசி காட்டத்திமரத்தை நோக்கி சொன்னால் அந்த மரம் அந்த உண்மை விசுவாசிக்கு கட்டுப்பட்டு அவரது வார்த்தையின் படி நடக்கும் என்று கர்த்தர் சொல்கிறார். ஆனால் அத்தகைய அற்புதத்தை கிறிஸ்தவத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் ஒருவர் கூட அவ்வாறு செய்ய இயலாமல் போனது பைபிளுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சோதனை என்றே சொல்ல வேண்டும். அவ்வளவு ஏன் கிறிஸ்தவத்தின் தூண்களான இயேசுவோ, பவுலோ அல்லது இயேசுவின் சீடர்களில் ஒருவரோ கூட அந்த அற்புதத்தை செய்ய இயலாமல் போனது பைபிள் அதன் உண்மைத்தன்மையை இழந்து விட்டது என்பதற்கு போதுமான சான்றாகும்.
✍பைபிளை உண்மைப்படுத்த வேண்டுமென்றால் இந்த அற்புதத்தை கிறிஸ்தவர்கள் செய்ய வேண்டும்.
அல்லது
பைபிள் மனிதனின் சுயக்கருத்துகளால் கறைப்படிந்து விட்டது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
🤔கிறிஸ்தவர்கள் முன் வருவார்களா❓
உளறும் பைபிளால் குழம்பும் கிறிஸ்தவம்..!!
✍இன்றைய உலகில் கிறிஸ்தவ மதமே பெரும்பான்மையாக உள்ளது. மூவரில் ஒருவர் கிறிஸ்தவர்கள் என்று கிறிஸ்தவர்கள் பெருமையடிக்கும் அளவுக்கு கிறிஸ்தவர்கள் உள்ளனர்.
✍இந்த கிறிஸ்தவர்களுக்கிடையே பல்வேறு பிரிவுகளும் உண்டு. அவர்கள் ஒரு ஒரே பிரிவு மற்றொரு பிரிவை கிறிஸ்தவர்கள் என்று ஏற்றுக்கொள்ளாத அளவுக்கு அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. உதாரணத்திற்கு கத்தோலிக்கர்கள் புரோட்டஸ்டாண்ட் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். புரோட்டஸ்டாண்ட் கிறிஸ்தவர்கள் கத்தோலிக்கர்களை கிறிஸ்தவர்கள் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தாங்கள் மட்டுமே உண்மை கிறிஸ்தவர்கள் மற்ற பிரிவுகள் உண்மை கிறிஸ்தவம் இல்லை என்று சொல்வார்கள்.
✍இன்னும் சிலரோ பெயரளவில் கிறிஸ்தவர்களாகவும் உண்மையில் கடவுள் மறுப்பு கொள்கையை பின்பற்றுபவர்களாகவும் இருப்பர். இத்தகைய கிறிஸ்தவர்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிகம். இதுப்போன்ற பிரிவுகள் எல்லா மதங்களிலும் உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. அத்தகைய பிரிவுகளை அந்தந்த மதங்களின் வேத நூல்கள் ஆதரிக்காது என்பதும் முற்றிலும் உண்மை.
✍பைபிளும் இத்தகைய வேறுபாடுகளை ஊக்கவிக்கவில்லை. அதே சமயம் உண்மை கிறிஸ்தவ விசுவாசிகள் யாரென்று அறிவதற்கான வழியை சொல்கிறது.
➡️லூக்கா 17:6. அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
✍யாருடைய உள்ளத்தில் கடுகளவு விசுவாசம் உள்ளதோ அவர்களின் வார்த்தைக்கு கட்டுபட்டு காட்டத்திமரக்களும் கீழ்படியும் என்று கர்த்தர் சொல்கிறார். அதாவது வேரோடு பிடுங்கி கடலில் நடப்படுவாயாக என்று உண்மை விசுவாசி காட்டத்திமரத்தை நோக்கி சொன்னால் அந்த மரம் அந்த உண்மை விசுவாசிக்கு கட்டுப்பட்டு அவரது வார்த்தையின் படி நடக்கும் என்று கர்த்தர் சொல்கிறார். ஆனால் அத்தகைய அற்புதத்தை கிறிஸ்தவத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் ஒருவர் கூட அவ்வாறு செய்ய இயலாமல் போனது பைபிளுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சோதனை என்றே சொல்ல வேண்டும். அவ்வளவு ஏன் கிறிஸ்தவத்தின் தூண்களான இயேசுவோ, பவுலோ அல்லது இயேசுவின் சீடர்களில் ஒருவரோ கூட அந்த அற்புதத்தை செய்ய இயலாமல் போனது பைபிள் அதன் உண்மைத்தன்மையை இழந்து விட்டது என்பதற்கு போதுமான சான்றாகும்.
✍பைபிளை உண்மைப்படுத்த வேண்டுமென்றால் இந்த அற்புதத்தை கிறிஸ்தவர்கள் செய்ய வேண்டும்.
அல்லது
பைபிள் மனிதனின் சுயக்கருத்துகளால் கறைப்படிந்து விட்டது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
🤔கிறிஸ்தவர்கள் முன் வருவார்களா❓
கருத்துகள்
கருத்துரையிடுக