குர்ஆன் தூதரின் சொல்லா??
குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை.
Al-Haqqah 69:40
إِنَّهُۥ #لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ
Tamil - Jan Trust Foundation
➡️நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்.
✍இந்த வசனத்தில் கண்ணியமிக்க தூதரின் சொல் என்பதை குறிக்க 'கவ்லு' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் வார்த்தை என்பதை குறிக்க 'கலாமல்லாஹ்' என்ற சொல் மூல மொழியில் சொல்லப்பட்டுள்ளது.
✍அல்லாஹ்வின் வார்த்தை(கலாமல்லாஹு) என்பதற்கும் தூதரின் சொல்(கவ்லு ரஸூலின்) என்பதற்கும் தனித்தனி அரபுச் சொற்களே பயன்படுத்தப்பப்டுள்ளன. இவை இரண்டும் வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டவை.
➡️At-Taubah 9:6
وَإِنْ أَحَدٌ مِّنَ ٱلْمُشْرِكِينَ ٱسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّىٰ يَسْمَعَ #كَلَٰمَ ٱللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنَهُۥۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْلَمُونَ
English - Sahih International
And if any one of the polytheists seeks your protection, then grant him protection so that he may hear the #words of Allah . Then deliver him to his place of safety. That is because they are a people who do not know.
Tamil - Jan Trust Foundation
➡️(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக - ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.
✍மேலேயுள்ள இந்த வசனத்தில் அல்லாஹ்வின் வார்த்தை என்பது குறிக்க கலாமல்லாஹ் என்று சொல்லப்பட்டுள்ளது.
✍வார்த்தை அல்லாஹ்வுடையது என்ற அடிப்படையில் அல்லாஹ்வின் வேதம் என்று சொல்லப்பட்டுள்ளது. அதைத் தன் குரலில் வாசிப்பவர் என்ற அடிப்படையில் ஜிப்ரீலின் கூற்று என்றும் சொல்லப்ப்டடுள்ளது.
✍இதில் எந்தக் குழப்பமும் இல்லை.
➡️Al-Ahzab 33:32
يَٰنِسَآءَ ٱلنَّبِىِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ ٱلنِّسَآءِۚ إِنِ ٱتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ #بِٱلْقَوْلِ فَيَطْمَعَ ٱلَّذِى فِى قَلْبِهِۦ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَّعْرُوفًا
English - Sahih International
O wives of the Prophet, you are not like anyone among women. If you fear Allah, then do not be soft in #speech [to men], lest he in whose heart is disease should covet, but speak with appropriate speech.
Tamil - Jan Trust Foundation
➡️நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.
✍பேச்சு என்பதை குறிக்க தான் இங்கு கவ்லு என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதை மேலேயுள்ள வசனத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
✍இந்த விளக்கத்தில் இருந்து குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை என்பதை எளிமையாக புரிந்து கொள்ளலாம்.
Al-Haqqah 69:40
إِنَّهُۥ #لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ
Tamil - Jan Trust Foundation
➡️நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்.
✍இந்த வசனத்தில் கண்ணியமிக்க தூதரின் சொல் என்பதை குறிக்க 'கவ்லு' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் வார்த்தை என்பதை குறிக்க 'கலாமல்லாஹ்' என்ற சொல் மூல மொழியில் சொல்லப்பட்டுள்ளது.
✍அல்லாஹ்வின் வார்த்தை(கலாமல்லாஹு) என்பதற்கும் தூதரின் சொல்(கவ்லு ரஸூலின்) என்பதற்கும் தனித்தனி அரபுச் சொற்களே பயன்படுத்தப்பப்டுள்ளன. இவை இரண்டும் வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டவை.
➡️At-Taubah 9:6
وَإِنْ أَحَدٌ مِّنَ ٱلْمُشْرِكِينَ ٱسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّىٰ يَسْمَعَ #كَلَٰمَ ٱللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنَهُۥۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْلَمُونَ
English - Sahih International
And if any one of the polytheists seeks your protection, then grant him protection so that he may hear the #words of Allah . Then deliver him to his place of safety. That is because they are a people who do not know.
Tamil - Jan Trust Foundation
➡️(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக - ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.
✍மேலேயுள்ள இந்த வசனத்தில் அல்லாஹ்வின் வார்த்தை என்பது குறிக்க கலாமல்லாஹ் என்று சொல்லப்பட்டுள்ளது.
✍வார்த்தை அல்லாஹ்வுடையது என்ற அடிப்படையில் அல்லாஹ்வின் வேதம் என்று சொல்லப்பட்டுள்ளது. அதைத் தன் குரலில் வாசிப்பவர் என்ற அடிப்படையில் ஜிப்ரீலின் கூற்று என்றும் சொல்லப்ப்டடுள்ளது.
✍இதில் எந்தக் குழப்பமும் இல்லை.
➡️Al-Ahzab 33:32
يَٰنِسَآءَ ٱلنَّبِىِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ ٱلنِّسَآءِۚ إِنِ ٱتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ #بِٱلْقَوْلِ فَيَطْمَعَ ٱلَّذِى فِى قَلْبِهِۦ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَّعْرُوفًا
English - Sahih International
O wives of the Prophet, you are not like anyone among women. If you fear Allah, then do not be soft in #speech [to men], lest he in whose heart is disease should covet, but speak with appropriate speech.
Tamil - Jan Trust Foundation
➡️நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.
✍பேச்சு என்பதை குறிக்க தான் இங்கு கவ்லு என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதை மேலேயுள்ள வசனத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
✍இந்த விளக்கத்தில் இருந்து குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை என்பதை எளிமையாக புரிந்து கொள்ளலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக