இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முஹம்மது நபி கிணற்றில் சிறுநீர் கழித்ததாக சொல்லப்படும் கிறிஸ்தவ குற்றசாட்டுக்கான பதில்

படம்
முஹம்மது நபி கிணற்றில் சிறுநீர் கழித்ததாக சொல்லப்படும் கிறிஸ்தவ குற்றசாட்டுக்கான பதில் இமாம் அபு நுஆயிம், அனஸ் அவர்களின் வழக்கத்தை குறித்து சொன்னதாவது,  ஒருநாள் இறைத்தூதர் அவர்கள் அவரது வீட்டில் மிக நீண்ட நேரமாக தொழுகை செய்து கொண்டிருந்தார், அப்போது அவரது வீட்டுக்குள்ளேயே இருந்த ஒரு கிணற்றில் அவர் சிறுநீர் கழித்தார். இதுகுறித்து அனஸ் கூறியதாவது, அந்தக் கிணற்றில் உள்ள தண்ணீரை போல மிகவும் குளிர்ந்ததும் சுவையானதுமான தண்ணீர் மதினாவில் எங்கும் இருந்ததில்லை என்றார்.   எந்தவொரு சஹாபா எனது வீட்டிற்கு வந்தாலும் நான் இந்தக் கிணற்றில் உள்ள மதுரமும் குளிர்ந்ததுமான இந்த தண்ணீரையே அவருக்கு குடிக்கக் கொடுப்பேன் என்று இறைதூதர் கூறினார். ஜாஹிலியாவின் காலத்தில் அந்தக் கிணற்றுக்கு al-Barud (மிகவும் குளிர்ந்த கிணறு) என்று பெயர் பெற்றது. 😂😂😂 Imam Abu Nu’aym narrates the practice of Anas RA, with his chain, who said: ‘The Messenger of Allah used to pray salah at his house and made it long. Once, He [urinated in the well], which was situated inside the house. Anas said: ‘there was no well in...