கிறிஸ்தவ பாரம்பரியம் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியது

கிறிஸ்தவ பாரம்பரியம் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியது




✍ஹெல்சிங்கி, பின்லாந்து - இந்த வடக்கு ஐரோப்பிய நாடு சமீபத்தில் கிறித்துவ பாரம்பரியம் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும்  என்று அறிவித்துள்ளது. இது கிறிஸ்தவ நம்பிக்கை சமுதாயத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை ஐந்து ஆண்டுகள் பகுப்பாய்வு செய்த ஆய்வின் முடிவாகும். பின்லாந்து பெரும்பாலோர் புரோட்டாஸ்டாண்டு கிறிஸ்தவத்தை பின்பற்ற கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

✍நவீன சமுதாயத்தில் கிறித்துவத்தின் நச்சுத்தன்மையை ஆராய்ந்த குழுவில் பேராசிரியர் ஆண்ட்ரூ கன்னார்ட் முன்னணி ஆய்வாளர் ஆவார். அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த கத்தோலிக்க பாதிரிமார்களின் ஊழலானது பழமைவாத கிறிஸ்தவர்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பை ஆதரிக்க செய்தது. கிறிஸ்தவ  மனித நாகரிகத்தின் அடித்தளத்தை சிதைக்கிறது என்று குறிப்பிட்டார்.

✍இந்த ஆராய்ச்சி பாரம்பரிய கிறிஸ்தவத்தின் பண்புகளாக விஞ்ஞானத்திற்கு எதிரான விரோதம், சர்வாதிகார சார்பு நிலை, பெண்-எதிர்ப்பு, குழந்தைக்கு எதிரான பாலியல் வன்முறை, நகைச்சுவை எதிர்ப்பு போன்றவற்றை  சுட்டி காட்டியுள்ளது.

✍பின்லாந்தின் நாடாளுமன்றம் பேராசிரியர் கன்னர்ட்டின் கண்டுபிடிப்பை  ஏகமனதாக ஆதரித்து  வாக்களித்தது. கிறித்துவ பாரம்பரியம் ஒரு தனிநபரின் வளர்ச்சியைக் தடுக்கிறது என்று தாங்கள் நம்புவதாக
நாடாளுமன்றம் அறிவித்தது.

✍நேர்மையான நாத்திகம் மற்றும் யதார்த்தமான ஆன்மீகவாதிகளிடமிருந்தே சமூகம் பலன் அடைவதாக ஆதாரங்கள் சுட்டி காட்டுவதாக பின்லாந்து கருதுகிறது.

✍பல்வேறு நாட்டின் பார்வையாளர்களும் பின்லாந்து நாட்டின் இந்த முடிவு குழந்தைகளை கிறிஸ்தவத்தின் பிடியில் இருந்த பாதுகாக்கும் முடிவாக பார்க்கின்றனர்.

ஆதாரம்: https://snewsi.com/id/19184553980/Finland-Deems-Traditional-Christianity-To-Be-Toxic

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்