பழைய ஏற்பாடு திரித்துவ(Echad) தேவனை போதிக்கிறதா?
பழைய ஏற்பாடு திரித்துவ தேவனை போதிக்கிறதா?
✍எந்த தீர்க்கதரிசியும் போதிக்காத திரித்துவத்தை பழைய ஏற்பாட்டில் புகுத்த கிறிஸ்தவர்கள் கையாளும் தந்திரம் தான் Echad என்ற சொல் ஆகும்.
👉இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே(Echad)
கர்த்தர்.
(உபாகமம் 6:4)
✍Echad என்ற சொல் ஒன்று என்று மொழிப்பெயர்க்கப்பட்டாலும், அது பன்மையில் ஒருமை என்று அர்த்தம் கொண்டது என்பதே கிறிஸ்தவர்களின் வாதம். இந்த வாதத்தை பயன்படுத்தி உபாகமம் 6:4இல் சொல்லப்பட்ட கர்த்தர் ஒருவரே தேவன் என்பது திரித்துவ தேவனை உள்ளடக்கும் என்று கிறிஸ்தவர்கள் வாதிடுகின்றனர். Echad என்ற சொல் பன்மையில் ஒருமையை குறிக்கும் ஒன்று என்று சொல்வதற்கு கீழ்க்கண்ட வசனங்களை ஆதாரமாக கிறிஸ்தவர்கள் காட்டுகின்றனர்.
👉அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
(ஆதியாகமம் 2:24)
👉அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்;
(ஆதியாகமம் 11:6)
⭐⭐⭐⭐⭐⭐
✍Echad என்ற சொல் "பன்மையில் ஒருமையை குறிக்கும் ஒன்று" என்ற அடிப்படையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதே சமயம் பைபிளை பொறுத்தவரையில் Echad என்ற சொல் "பன்மையில் ஒருமையை குறிக்கும் ஒன்று" என்ற அடிப்படையிலும், "ஒருமையை குறிக்கும் ஒன்று" என்ற அடிப்படையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உதாரணமாக:
👉சாவுக்குப் பாத்திரமானவன் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் கொலைசெய்யப்படக்கடவன்; #ஒரே(Echad) சாட்சியினுடைய வாக்கினால் அவன் கொலைசெய்யப்படலாகாது.
(உபாகமம் 17:6)
👉ஒருவன் எந்த அக்கிரமத்தையாவது எந்தப் பாவத்தையாவது செய்தான் என்று சொல்லப்பட்டால், #ஒரே(Echad) சாட்சியினால் நியாயந்தீர்க்கக் கூடாது; இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரியம் நிலைவரப்படவேண்டும்
(உபாகமம் 19:15)
👉நாங்கள் எல்லாரும் #ஒரு(Echad) தகப்பனுடைய பிள்ளைகள்; நாங்கள் நிஜஸ்தர்; உமது அடியார் வேவுகாரர் அல்ல என்றார்கள்.
(ஆதியாகமம் 42:11)
✍மேற்கண்ட வசனத்தில் ECHAD என்ற சொல் "ஒருமையில் குறிக்கும் ஒன்று" என்ற அடிப்படையில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. பைபிளை பொறுத்தவரையில் ECHAD என்ற சொல் பன்மையில் ஒருமையை குறிக்கும் ஒன்று என்பதை காட்டிலும் "ஒருமையை குறிக்கும் ஒன்று" என்ற அடிப்படையில் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
⭐⭐⭐⭐⭐⭐
✍அதுமட்டுமல்ல இஸ்ரவேல் தேவனை குறிக்க ஒருமையில் குறிக்கும் ஒன்று என்ற அடிப்படையில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
👉35. கர்த்தரே தேவன், #அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இது உனக்குக் காட்டப்பட்டது.
Unto thee it was showed, that thou mightest know that the LORD #he is God; there is none else beside him.
(உபாகமம் 4)
✍Echad என்ற சொல் கர்த்தரை பொறுத்தவரையில் ஒரே ஒரு நபரை தான் குறிக்கும் என்பதற்கு மேற்கண்ட வசனம் ஆதாரமாக அமைந்துள்ளது.
✍உபாகமம் 4:35இல் "கர்த்தரே தேவன், அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை" என்ற பதத்தில் அவர் என்ற ஒருமை சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. கர்த்தர் ஒன்றுக்கு மேற்பட்ட நபராக இருந்திருந்தால் இந்த இடத்தில் "அவர்(he)" என்ற சொல்லுக்கு பதிலாக "அவர்கள்(they)" என்ற சொல் பயன்படுத்தப்பட்டு இருக்கும். ஆனால் அவ்வாறு பயன்படுத்தப்படாமல் "அவர்(he)" என்ற ஒருமை சொல் பயன்படுத்தப்பட்டு இருப்பதன் மூலம் கர்த்தர் ஒருவர் தான் தேவன் என்பதை அறிந்து கொள்ளலாம்.
👉ஆகையால், உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தரே தேவன், #அவரைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து, உன் மனதிலே சிந்தித்து,
Know therefore this day, and consider it in thine heart, that the LORD #he is God in heaven above, and upon the earth beneath: there is none else.
(உபாகமம் 4:39)
✍மேற்கண்ட வசனத்தில் உயர் வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தர் ஒருவரே தேவன் என்று உபாகமம் 4:39இல் சொல்லப்பட்டுள்ளது. மேற்கண்ட வசனத்தில் "அவரைத் தவிர ஒருவரும் இல்லை" என்ற வார்த்தையில் "அவர்" என்ற ஒருமை சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளதே தவிர, பன்மையில் "அவர்கள்" என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. இதிலிருந்து கர்த்தர் ஒருவரே உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தர் ஒருவரே தேவன் என்பது தெளிவாகிறது. இயேசு மனித உருவில் பூமிக்கு வந்த தேவன் என்ற கட்டுக்கதையும் மேற்கண்ட வசனத்தில் உடைந்து விட்டது.
👉நான் நானே #அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் சொஸ்தப்படுத்துகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை.
See now that I, even I, am #he, and there is no god with me: I kill, and I make alive; I wound, and I heal: neither is there any that can deliver out of my hand.
(உபாகமம் 32:39)
👉அதற்கு வேதபாரகன்: சரிதான் போதகரே, நீர் சொன்னது சத்தியம்; #ஒரே(Echad) தேவன் உண்டு, #அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை.
And the scribe said unto him, Well, Master, thou hast said the truth: for there is one God; and there is none other but #he:
(மாற்கு 12:32)
✍மேற்கண்ட வசனங்களிலும் கர்த்தரை இறைவன் என்று குறிக்க ஒருமை சொல்லான "அவர்(he)" என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வேளை கர்த்தர் திரித்துவ தேவனாக இருந்து இருந்தால் பன்மை சொல்லான "அவர்கள்(they)" என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்த்தர் ஒருவரே தேவன் என்பதையும், பழைய ஏற்பாடு திரித்துவ தேவனை போதிக்கவில்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍பழைய ஏற்பாட்டில் கர்த்தரை தேவன் என்று அழைக்க எலோஹிம்(Elohim) என்ற சொல் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் கர்த்தர் ஒருவர் அல்ல மூவர் என்று கிறிஸ்தவர்கள் தங்கள் வாதத்தை முன்வைக்கின்றனர்.
👉தேவன்(elohim) தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்.
(ஆதியாகமம் 1:27)
✍மேற்கண்ட வசனத்தில் கர்த்தரை எலோஹிம் என்று நாமம் கொண்டு அழைக்கப்படுகிறார்.
👉சங்கீதம் 82:6 நீங்கள் #தேவர்கள்(Elohim) என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.
✍மேற்கண்ட வசனத்தில் இஸ்ரவேலர்களை தேவர்கள் என்று சொல்ல எலோஹிம் என்ற சொல் பன்மையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பைபிளை பொறுத்தவரையில் எலோஹிம் என்ற வார்த்தை பன்மையில் மட்டுமல்ல ஒருமையிலும் பயன்படுத்தப்படுகிறது.
உதாரணத்திற்கு
👉கர்த்தர் அவனிடம் மோசேயை நோக்கி 'பார்! நான் உன்னைப் பார்வோனுக்கு #தேவனாக்கினேன்(Elohim). உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான்.'
(யாத்திராகமம் 7:1)
✍இங்கு மோஸஸை பார்வோனுக்கு தேவன் என்று சொல்ல (கர்த்தரை குறிக்கும்) எலோஹிம் என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. மோஸஸை தேவன் என்று குறிக்க எலோஹிம் என்ற சொல் பயன்படுத்தப்படுவதால் மோஸஸ்
ஒருவர் அல்ல பல பேர் என்று சொல்ல முடியாது. மோஸஸ் ஒருவர் தான். பைபிளில் ஒருமையிலும் எலோஹிம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு யாத்திராகமம் 7:1வசனம் ஒரு ஆதாரம்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍அதுமட்டுமல்ல எலோஹிம் என்ற நாமம் எல் என்ற சொல்லின் பன்மை(plural) ஆகும். பைபிளில் இறைவன் என்று குறிக்க எலோஹிம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும் எல்(எலோஹிம் என்ற சொல்லின் ஒருமை) என்ற நாமத்தாலும் கர்த்தர் அழைக்கப்படுகின்றார்.
👉சர்வவல்லமையுள்ள #தேவன்(El) என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.
(யாத்திராகமம் 6:3)
👉உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான #தேவனுக்கு(El) ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.
(ஆதியாகமம் 14:20)
✍எலோஹிம் என்ற வார்த்தை கர்த்தருக்கு பன்மையில் பயன்படுத்தப்பட்டு இருந்தால் எல்(எலோஹிம் என்ற சொல்லின் ஒருமை) என்ற ஒருமை நாமம் கர்த்தருக்கு பயன்படுத்துவது முரண்பாடு ஆகும். அதே சமயம் எலோஹிம் என்ற வார்த்தை கர்த்தருக்கு ஒருமையில் பயன்படுத்தப்பட்டு இருந்தால் எல்(எலோஹிம் என்ற சொல்லின் ஒருமை) என்ற ஒருமை நாமம் பயன்படுத்துவதில் எந்த முரணும் இல்லை. இதிலிருந்து எலோஹிம் என்ற வார்த்தை கர்த்தருக்கு ஒருமையில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
✍எந்த தீர்க்கதரிசியும் போதிக்காத திரித்துவத்தை பழைய ஏற்பாட்டில் புகுத்த கிறிஸ்தவர்கள் கையாளும் தந்திரம் தான் Echad என்ற சொல் ஆகும்.
👉இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே(Echad)
கர்த்தர்.
(உபாகமம் 6:4)
✍Echad என்ற சொல் ஒன்று என்று மொழிப்பெயர்க்கப்பட்டாலும், அது பன்மையில் ஒருமை என்று அர்த்தம் கொண்டது என்பதே கிறிஸ்தவர்களின் வாதம். இந்த வாதத்தை பயன்படுத்தி உபாகமம் 6:4இல் சொல்லப்பட்ட கர்த்தர் ஒருவரே தேவன் என்பது திரித்துவ தேவனை உள்ளடக்கும் என்று கிறிஸ்தவர்கள் வாதிடுகின்றனர். Echad என்ற சொல் பன்மையில் ஒருமையை குறிக்கும் ஒன்று என்று சொல்வதற்கு கீழ்க்கண்ட வசனங்களை ஆதாரமாக கிறிஸ்தவர்கள் காட்டுகின்றனர்.
👉அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
(ஆதியாகமம் 2:24)
👉அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்;
(ஆதியாகமம் 11:6)
⭐⭐⭐⭐⭐⭐
✍Echad என்ற சொல் "பன்மையில் ஒருமையை குறிக்கும் ஒன்று" என்ற அடிப்படையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதே சமயம் பைபிளை பொறுத்தவரையில் Echad என்ற சொல் "பன்மையில் ஒருமையை குறிக்கும் ஒன்று" என்ற அடிப்படையிலும், "ஒருமையை குறிக்கும் ஒன்று" என்ற அடிப்படையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உதாரணமாக:
👉சாவுக்குப் பாத்திரமானவன் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் கொலைசெய்யப்படக்கடவன்; #ஒரே(Echad) சாட்சியினுடைய வாக்கினால் அவன் கொலைசெய்யப்படலாகாது.
(உபாகமம் 17:6)
👉ஒருவன் எந்த அக்கிரமத்தையாவது எந்தப் பாவத்தையாவது செய்தான் என்று சொல்லப்பட்டால், #ஒரே(Echad) சாட்சியினால் நியாயந்தீர்க்கக் கூடாது; இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரியம் நிலைவரப்படவேண்டும்
(உபாகமம் 19:15)
👉நாங்கள் எல்லாரும் #ஒரு(Echad) தகப்பனுடைய பிள்ளைகள்; நாங்கள் நிஜஸ்தர்; உமது அடியார் வேவுகாரர் அல்ல என்றார்கள்.
(ஆதியாகமம் 42:11)
✍மேற்கண்ட வசனத்தில் ECHAD என்ற சொல் "ஒருமையில் குறிக்கும் ஒன்று" என்ற அடிப்படையில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. பைபிளை பொறுத்தவரையில் ECHAD என்ற சொல் பன்மையில் ஒருமையை குறிக்கும் ஒன்று என்பதை காட்டிலும் "ஒருமையை குறிக்கும் ஒன்று" என்ற அடிப்படையில் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
⭐⭐⭐⭐⭐⭐
✍அதுமட்டுமல்ல இஸ்ரவேல் தேவனை குறிக்க ஒருமையில் குறிக்கும் ஒன்று என்ற அடிப்படையில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
👉35. கர்த்தரே தேவன், #அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இது உனக்குக் காட்டப்பட்டது.
Unto thee it was showed, that thou mightest know that the LORD #he is God; there is none else beside him.
(உபாகமம் 4)
✍Echad என்ற சொல் கர்த்தரை பொறுத்தவரையில் ஒரே ஒரு நபரை தான் குறிக்கும் என்பதற்கு மேற்கண்ட வசனம் ஆதாரமாக அமைந்துள்ளது.
✍உபாகமம் 4:35இல் "கர்த்தரே தேவன், அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை" என்ற பதத்தில் அவர் என்ற ஒருமை சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. கர்த்தர் ஒன்றுக்கு மேற்பட்ட நபராக இருந்திருந்தால் இந்த இடத்தில் "அவர்(he)" என்ற சொல்லுக்கு பதிலாக "அவர்கள்(they)" என்ற சொல் பயன்படுத்தப்பட்டு இருக்கும். ஆனால் அவ்வாறு பயன்படுத்தப்படாமல் "அவர்(he)" என்ற ஒருமை சொல் பயன்படுத்தப்பட்டு இருப்பதன் மூலம் கர்த்தர் ஒருவர் தான் தேவன் என்பதை அறிந்து கொள்ளலாம்.
👉ஆகையால், உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தரே தேவன், #அவரைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து, உன் மனதிலே சிந்தித்து,
Know therefore this day, and consider it in thine heart, that the LORD #he is God in heaven above, and upon the earth beneath: there is none else.
(உபாகமம் 4:39)
✍மேற்கண்ட வசனத்தில் உயர் வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தர் ஒருவரே தேவன் என்று உபாகமம் 4:39இல் சொல்லப்பட்டுள்ளது. மேற்கண்ட வசனத்தில் "அவரைத் தவிர ஒருவரும் இல்லை" என்ற வார்த்தையில் "அவர்" என்ற ஒருமை சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளதே தவிர, பன்மையில் "அவர்கள்" என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. இதிலிருந்து கர்த்தர் ஒருவரே உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தர் ஒருவரே தேவன் என்பது தெளிவாகிறது. இயேசு மனித உருவில் பூமிக்கு வந்த தேவன் என்ற கட்டுக்கதையும் மேற்கண்ட வசனத்தில் உடைந்து விட்டது.
👉நான் நானே #அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் சொஸ்தப்படுத்துகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை.
See now that I, even I, am #he, and there is no god with me: I kill, and I make alive; I wound, and I heal: neither is there any that can deliver out of my hand.
(உபாகமம் 32:39)
👉அதற்கு வேதபாரகன்: சரிதான் போதகரே, நீர் சொன்னது சத்தியம்; #ஒரே(Echad) தேவன் உண்டு, #அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை.
And the scribe said unto him, Well, Master, thou hast said the truth: for there is one God; and there is none other but #he:
(மாற்கு 12:32)
✍மேற்கண்ட வசனங்களிலும் கர்த்தரை இறைவன் என்று குறிக்க ஒருமை சொல்லான "அவர்(he)" என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வேளை கர்த்தர் திரித்துவ தேவனாக இருந்து இருந்தால் பன்மை சொல்லான "அவர்கள்(they)" என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்த்தர் ஒருவரே தேவன் என்பதையும், பழைய ஏற்பாடு திரித்துவ தேவனை போதிக்கவில்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍பழைய ஏற்பாட்டில் கர்த்தரை தேவன் என்று அழைக்க எலோஹிம்(Elohim) என்ற சொல் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் கர்த்தர் ஒருவர் அல்ல மூவர் என்று கிறிஸ்தவர்கள் தங்கள் வாதத்தை முன்வைக்கின்றனர்.
👉தேவன்(elohim) தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்.
(ஆதியாகமம் 1:27)
✍மேற்கண்ட வசனத்தில் கர்த்தரை எலோஹிம் என்று நாமம் கொண்டு அழைக்கப்படுகிறார்.
👉சங்கீதம் 82:6 நீங்கள் #தேவர்கள்(Elohim) என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.
✍மேற்கண்ட வசனத்தில் இஸ்ரவேலர்களை தேவர்கள் என்று சொல்ல எலோஹிம் என்ற சொல் பன்மையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பைபிளை பொறுத்தவரையில் எலோஹிம் என்ற வார்த்தை பன்மையில் மட்டுமல்ல ஒருமையிலும் பயன்படுத்தப்படுகிறது.
உதாரணத்திற்கு
👉கர்த்தர் அவனிடம் மோசேயை நோக்கி 'பார்! நான் உன்னைப் பார்வோனுக்கு #தேவனாக்கினேன்(Elohim). உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான்.'
(யாத்திராகமம் 7:1)
✍இங்கு மோஸஸை பார்வோனுக்கு தேவன் என்று சொல்ல (கர்த்தரை குறிக்கும்) எலோஹிம் என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. மோஸஸை தேவன் என்று குறிக்க எலோஹிம் என்ற சொல் பயன்படுத்தப்படுவதால் மோஸஸ்
ஒருவர் அல்ல பல பேர் என்று சொல்ல முடியாது. மோஸஸ் ஒருவர் தான். பைபிளில் ஒருமையிலும் எலோஹிம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு யாத்திராகமம் 7:1வசனம் ஒரு ஆதாரம்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍அதுமட்டுமல்ல எலோஹிம் என்ற நாமம் எல் என்ற சொல்லின் பன்மை(plural) ஆகும். பைபிளில் இறைவன் என்று குறிக்க எலோஹிம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும் எல்(எலோஹிம் என்ற சொல்லின் ஒருமை) என்ற நாமத்தாலும் கர்த்தர் அழைக்கப்படுகின்றார்.
👉சர்வவல்லமையுள்ள #தேவன்(El) என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.
(யாத்திராகமம் 6:3)
👉உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான #தேவனுக்கு(El) ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.
(ஆதியாகமம் 14:20)
✍எலோஹிம் என்ற வார்த்தை கர்த்தருக்கு பன்மையில் பயன்படுத்தப்பட்டு இருந்தால் எல்(எலோஹிம் என்ற சொல்லின் ஒருமை) என்ற ஒருமை நாமம் கர்த்தருக்கு பயன்படுத்துவது முரண்பாடு ஆகும். அதே சமயம் எலோஹிம் என்ற வார்த்தை கர்த்தருக்கு ஒருமையில் பயன்படுத்தப்பட்டு இருந்தால் எல்(எலோஹிம் என்ற சொல்லின் ஒருமை) என்ற ஒருமை நாமம் பயன்படுத்துவதில் எந்த முரணும் இல்லை. இதிலிருந்து எலோஹிம் என்ற வார்த்தை கர்த்தருக்கு ஒருமையில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக