மானமுள்ள மனிதனின் வெட்கமற்ற வழிபாடு.

மானமுள்ள மனிதனின் வெட்கமற்ற வழிபாடு.





முன்பொரு காலத்தில் சிவ ஆலயத்தை முனிவர்கள் தங்கள் தவத்திற்கு பயன்படுத்தி வந்தனர். அவர்களை சோதிக்க விரும்பிய சிவன் முனிவர்கள் யாகத்துக்காக விறகு எடுக்க காட்டிற்கு சென்ற சமயத்தில் முனிவர்களின் மனைவிகளுக்கு முன்பாக நிர்வாணமாக கைகளில் தனது ஆணுறுப்பை பிடித்த படி காட்சியளித்தார். இதை கண்ட முனிவர்களின் மனைவிகள் திடுக்கிட்டனர். முனிவர்கள் தங்கள் இல்லம் திரும்பிய சமயத்தில் நிர்வாணமாக நின்ற நபரால் தங்களது மனைவிகள் வசியப்பட்டு இருப்பதை கண்டு கோபமடைந்தனர்.  உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்த முனிவர்கள் நிர்வாணமாக நின்ற சிவனிடம் கோரினர். சிவன் தனது அடையாளத்தை வெளிகாட்டவில்லை. இதனால் சிவனின் ஆணுறுப்பு அருந்து விழ முனிவர்கள் சபித்தனர். சிவனின் ஆணுறுப்பு அருந்து விழுந்தது. கோபமடைந்த சிவனால் மூன்று உலகங்களும் தீப்பற்றி எறிந்தது. இதனால் பதற்றமடைந்த முனிவர்கள் உதவி தேடி பிரம்மாவிடம் சென்றனர். பிரம்மா சிவனின் அடையாளத்தை முனிவர்களுக்கு வெளிப்படுத்தினார். அறுந்து விழுந்த சிவனின் ஆணுறுப்பை பார்வதியின் யோனி தாங்கி பிடிப்பதன் மூலமே சிவனின் கோபம் தணியும் என்று சொல்லி பார்வதியிடம் உதவி கேட்டு போக சொல்கின்றார். பார்வதியும் முனிவர்களின் கோரிக்கையை ஏற்று தனது உறுப்பால் சிவனின் ஆணுறுப்பை தாங்கி பிடிக்கின்றார். அதன் பிறகு முனிவர்கள் லிங்கத்தை வழிபட ஆரம்பித்தனர். இவ்வாறு தான் லிங்க வழிபாடு வந்ததாக சிவப்புராணம்(1.4.6) சொல்கிறது.

அடியார்களை சோதிப்பதற்கு எத்தனையோ வழிகள் இருந்த போதிலும் அவர்களின் மனைவிகள் முன்பு நிர்வாணமாக ஆணுறுப்பை பிடித்து கொண்டு நிற்க வேண்டிய இழி நிலை கொண்டவராக இறைவனை  புராணங்கள் கூறுகின்றன. இது தான் இறைவனின் இலக்கணமா?

மனிதனுக்கு வெட்கம் என்ற உணர்வை கொடுத்த இறைவனே மனிதன் முன்பு நிர்வாணமாக நிற்பாரா என்று லிங்கத்தை வழிபடுபவர் சிந்திக்க வேண்டும்.

இன்னும் இறைவனின் படைப்புகளான முனிவர்களின் சாபத்தால் இறைவனின் அந்தரங்க உறுப்பு அறுந்து விழும் அளவுக்கு இறைவன் பவவீனமானவனாக புராண கதைகளில் சித்தரித்து காணப்படுகின்றது. உண்மையில் இறைவன் இத்தகைய பலவீனமானவா என்பதை இறைவன் மீது நம்பிக்கை கொள்வோர் அனைவரும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளனர்.

💎அங்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்தனுப்பிய செயல்களின் பயன்களைச் சோதித்துப் பார்த்துக் கொள்வர் - பின்பு அவர்கள் தங்கள் உண்மை இறைவனான அல்லாஹ்வின் பக்கம் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள் - அவர்கள் கற்பனை செய்து கொண்ட தெய்வங்கள் அனைத்தும் அவர்களை விட்டு மறைந்து விடும்.
(அல்குர்ஆன் 10:30)

தான் குழந்தையாக இருக்கும்போது பெற்றோரின் தேவையும், வயோதிக காலத்தில் பிள்ளைகளின் துணையையும் ஓரு மனிதனுக்கு தேவைப்படுகிறது. மனிதனை போன்று இறைவனுக்கும் பெற்றோரையும் மனைவிகளையும் குழந்தைகளையும் கற்பனையாக சூட்டுவது என்பது இறைவனை கேவலப்படுத்துவதற்கு ஒப்பாகும் என்பதை இந்து சகோதரர்கள் சிந்திக்க வேண்டும். இறைவன் தேவையற்றவன். மனைவி மக்களின் தேவை மனிதர்களுக்கு தானே தவிர இறைவனுக்கு அல்ல என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

இறைவன் எப்படிப்பட்டவர் என்பதையும் இறைவனுக்குரிய இலக்கணத்தையும்  குர்ஆன் போதிக்கிறது. இந்த இலக்கணம் இறைவன் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதை நமக்கு புரிய வைக்கிறது. தாங்கள் இறைவன் என்று நம்புவோரை இந்த குர்ஆன் வசனத்தோடு பொருத்தி பார்க்கும்போது நமக்கு நேர்வழி கிட்டும்.  சிந்திக்கும் மக்களுக்கு இதில் பல படிப்பினைகள் உண்டு.

💎(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.

💎அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.

💎அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.

💎அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
(அல்குர்ஆன் 112:1-4)

கற்பனையை விட்டும் விலகி உண்மை இறைவனின் பக்கம் வாருங்கள் சகோதரர்களே...

உங்கள் வரவு நல்வரவாக அமையட்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்