வன்முறையை தூண்டும் பைபிள்
வன்முறையை தூண்டும் பைபிள்
கிறிஸ்தவம் அன்பு மார்க்கம் என்று கிறிஸ்தவர்களால் பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பைபிள் வசனங்களை கொண்டு கர்த்தர் அன்பு தேவன் போன்று ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இன்று அனைத்து தகவல்களும் இனையத்தள உதவியுடன் நமது கையிலேயே கிடைக்க கூடியதாக உள்ளது. கிறிஸ்தவர்களின் வேதமான பைபிளை படிக்கும்போது கிறிஸ்தவர்களின் பொய் கூற்று வெளிப்படுவதை நாம் அவதானிக்க முடியும்.
உபாகமம் 17
2: உன் தேவனாகிய கர்த்தரின் கண்களுக்கு முன்பாக எந்தப் புருஷனாவது ஸ்திரீயாவது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற வாசல்கள் ஒன்றில் அக்கிரமஞ்செய்து, அவருடைய உடன்படிக்கையை மீறி,
3: #நான்_விலக்கியிருக்கிற_வேறே_தேவர்களையாவது_சந்திரசூரியர்_முதலான_வானசேனைகளையாவது_சேவித்து, #அவைகளை_நமஸ்கரிக்கிறதாகக்_காணப்பட்டால்,
4: அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால்,
5: அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் #சாகும்படி_கல்லெறியக்கடவாய்.
உபாகமம் 13
6: உன் தாய்க்குப் பிறந்த உன் சகோதரனாகிலும், உன் குமாரனாகிலும், உன் குமாரத்தியாகிலும், உன் மார்பிலுள்ள உன் மனைவியாகிலும், உன் பிராணனைப்போலிருக்கிற உன் சிநேகிதனாகிலும் உன்னை நோக்கி: நாம் போய் வேறே தேவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி,
உபாகமம் 13
7: உன்னைச் சுற்றிலும் உனக்குச் சமீபத்திலாகிலும் உனக்குத் தூரத்திலாகிலும், தேசத்தின் ஒருமுனை தொடங்கி மறுமுனைமட்டுமுள்ள எவ்விடத்திலாகிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களில், #நீயும்_உன்_பிதாக்களும்_அறியாத_அந்நிய_தேவர்களைச்_சேவிக்கும்படி_இரகசியமாய்_உன்னை_ஏவிவிட்டால்,
உபாகமம் 13
8: நீ அவனுக்குச் சம்மதியாமலும், அவனுக்குச் செவிகொடாமலும், உன் கண் அவன்மேல் இரக்கங்கொள்ளாமலும், அவனைத் தப்பவிடாமலும், அவனை ஒளித்து வைக்காமலும்,
உபாகமம் 13
9: #அவனைக்_கொலை_செய்துபோட_வேண்டும்; அவனைக் கொலை செய்வதற்கு, முதல் உன் கையும் பின்பு சகல ஜனத்தின் கையும் அவன்மேல் இருக்கக்கடவது.
மேலேயுள்ள பைபிள் வசனங்கள் எவரேனும் கர்த்தர் அல்லாத வேறு தேவன்களை வணங்கினால் அல்லது வணங்க சொன்னால் அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று சொல்கிறது. இதற்கு பெயர் தான் அன்பு மதமா என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் அந்நிய மக்கள் தங்கள் தேவ வழிபாட்டை இஸ்ரவேல் மக்களுக்கு கற்று கொடுக்காமல் இருப்பதற்காக அவர்களை கொல்ல சொல்லவும் கர்த்தர் சொல்கிறார்.
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஜனங்களின் பட்டணங்களிலேமாத்திரம் சுவாசமுள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல்,
அவர்களை உன் தேவனாகிய கர்த்தர்உனக்குக் கட்டளையிட்டபடியே சங்காரம்பண்ணக்கடவாய்.
அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாமலும் இருக்கும்படி இப்படிச் செய்யவேண்டும்.
(உபாகமம் 20:16-18)
இஸ்ரவேல் தேவன் அல்லாத மற்ற தேவர்களை வணங்கும் இஸ்ரவேல் மக்களையும், இஸ்ரவேல் மக்களுக்கு மற்ற தெய்வ வழிபாட்டை கற்று கொடுக்காமல் இருப்பதற்காக மற்ற மதத்தை சார்ந்தவர்களையும் கொல்ல சொல்லும் கர்த்தர் எப்படி அன்பு தேவனாக இருக்க முடியும் என்பதை சிந்திக்க வேண்டும். பைபிள் வன்முறையின் மறு உருவம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
⭐⭐எமது தளம் பற்றி⭐⭐
✍இஸ்லாத்திற்கெதிராக அவதூறுகளை பரப்பி வரும் கிறிஸ்தவர்களுக்கு தகுந்த மறுப்பு கொடுக்கும் தளம் இது.
✍இன்னும் அவர்கள் நம்பும் அசத்தியத்தை பைபிளை கொண்டு நிரூபிக்கும் தளம் இது.
✍மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு கொடுக்கும் தளம் இது.
✍எமது பக்கத்தை Like செய்து எம்மோடு இணைந்திருங்கள்.
✍இந்த அழைப்பு மற்றவர்களுக்கும் சேர பதிவுகளை SHARE செய்யுங்கள்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
கிறிஸ்தவம் அன்பு மார்க்கம் என்று கிறிஸ்தவர்களால் பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பைபிள் வசனங்களை கொண்டு கர்த்தர் அன்பு தேவன் போன்று ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இன்று அனைத்து தகவல்களும் இனையத்தள உதவியுடன் நமது கையிலேயே கிடைக்க கூடியதாக உள்ளது. கிறிஸ்தவர்களின் வேதமான பைபிளை படிக்கும்போது கிறிஸ்தவர்களின் பொய் கூற்று வெளிப்படுவதை நாம் அவதானிக்க முடியும்.
உபாகமம் 17
2: உன் தேவனாகிய கர்த்தரின் கண்களுக்கு முன்பாக எந்தப் புருஷனாவது ஸ்திரீயாவது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற வாசல்கள் ஒன்றில் அக்கிரமஞ்செய்து, அவருடைய உடன்படிக்கையை மீறி,
3: #நான்_விலக்கியிருக்கிற_வேறே_தேவர்களையாவது_சந்திரசூரியர்_முதலான_வானசேனைகளையாவது_சேவித்து, #அவைகளை_நமஸ்கரிக்கிறதாகக்_காணப்பட்டால்,
4: அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால்,
5: அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் #சாகும்படி_கல்லெறியக்கடவாய்.
உபாகமம் 13
6: உன் தாய்க்குப் பிறந்த உன் சகோதரனாகிலும், உன் குமாரனாகிலும், உன் குமாரத்தியாகிலும், உன் மார்பிலுள்ள உன் மனைவியாகிலும், உன் பிராணனைப்போலிருக்கிற உன் சிநேகிதனாகிலும் உன்னை நோக்கி: நாம் போய் வேறே தேவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி,
உபாகமம் 13
7: உன்னைச் சுற்றிலும் உனக்குச் சமீபத்திலாகிலும் உனக்குத் தூரத்திலாகிலும், தேசத்தின் ஒருமுனை தொடங்கி மறுமுனைமட்டுமுள்ள எவ்விடத்திலாகிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களில், #நீயும்_உன்_பிதாக்களும்_அறியாத_அந்நிய_தேவர்களைச்_சேவிக்கும்படி_இரகசியமாய்_உன்னை_ஏவிவிட்டால்,
உபாகமம் 13
8: நீ அவனுக்குச் சம்மதியாமலும், அவனுக்குச் செவிகொடாமலும், உன் கண் அவன்மேல் இரக்கங்கொள்ளாமலும், அவனைத் தப்பவிடாமலும், அவனை ஒளித்து வைக்காமலும்,
உபாகமம் 13
9: #அவனைக்_கொலை_செய்துபோட_வேண்டும்; அவனைக் கொலை செய்வதற்கு, முதல் உன் கையும் பின்பு சகல ஜனத்தின் கையும் அவன்மேல் இருக்கக்கடவது.
மேலேயுள்ள பைபிள் வசனங்கள் எவரேனும் கர்த்தர் அல்லாத வேறு தேவன்களை வணங்கினால் அல்லது வணங்க சொன்னால் அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று சொல்கிறது. இதற்கு பெயர் தான் அன்பு மதமா என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் அந்நிய மக்கள் தங்கள் தேவ வழிபாட்டை இஸ்ரவேல் மக்களுக்கு கற்று கொடுக்காமல் இருப்பதற்காக அவர்களை கொல்ல சொல்லவும் கர்த்தர் சொல்கிறார்.
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஜனங்களின் பட்டணங்களிலேமாத்திரம் சுவாசமுள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல்,
அவர்களை உன் தேவனாகிய கர்த்தர்உனக்குக் கட்டளையிட்டபடியே சங்காரம்பண்ணக்கடவாய்.
அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாமலும் இருக்கும்படி இப்படிச் செய்யவேண்டும்.
(உபாகமம் 20:16-18)
இஸ்ரவேல் தேவன் அல்லாத மற்ற தேவர்களை வணங்கும் இஸ்ரவேல் மக்களையும், இஸ்ரவேல் மக்களுக்கு மற்ற தெய்வ வழிபாட்டை கற்று கொடுக்காமல் இருப்பதற்காக மற்ற மதத்தை சார்ந்தவர்களையும் கொல்ல சொல்லும் கர்த்தர் எப்படி அன்பு தேவனாக இருக்க முடியும் என்பதை சிந்திக்க வேண்டும். பைபிள் வன்முறையின் மறு உருவம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
⭐⭐எமது தளம் பற்றி⭐⭐
✍இஸ்லாத்திற்கெதிராக அவதூறுகளை பரப்பி வரும் கிறிஸ்தவர்களுக்கு தகுந்த மறுப்பு கொடுக்கும் தளம் இது.
✍இன்னும் அவர்கள் நம்பும் அசத்தியத்தை பைபிளை கொண்டு நிரூபிக்கும் தளம் இது.
✍மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு கொடுக்கும் தளம் இது.
✍எமது பக்கத்தை Like செய்து எம்மோடு இணைந்திருங்கள்.
✍இந்த அழைப்பு மற்றவர்களுக்கும் சேர பதிவுகளை SHARE செய்யுங்கள்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
அண்ணனுக்கு வணக்கம் நான் தமிழன் இயற்கையை வணங்கியவர்கள் ஆரியர்கள் இந்து மதத்தை கொன்டு வந்தார்கள். அரேபியர்கள் இஸ்லாத்தை கொண்டு வந்தார்கள்.ஆங்கிலேயர்கள் கிருத்துவத்தை கொண்டு வந்தார்கள். நம் நாட்டிலேயே தோன்றிய பௌத்த மதத்தை பின்பற்றும் சிங்களர்களால் நாம் கொன்று குவிக்கப்பட்ட போதும் நாம் புத்தரை வெறுக்கவில்லை. நான் அல்லா என்று அழைக்கும் முன்பே அம்மா என்று அழைத்தவன் என்று முழங்கிய காயிதே மில்லத் மாண்பு நம் தமிழர் மாண்பு. தஞ்சை பெரிய கோயிலும் நாகூர் தர்காவும் வேளாங்கண்ணி சர்ச்ம் வேறல்ல... மதம் அவரவர் வழி தமிழ் எங்கள் மூச்சு. இதுவே என் கருத்து. தவறாக இருக்கும் பட்சத்தில் மண்ணிக்கவும்... தமிழனுக்கு எம்மதமோ சாதியோ கிடையாது... நான் சொல்லவில்லை... கீழடி சொல்கிறது சிவ வழிபாட்டிற்கு முன்பே நம் தமிழ் சமூகம் நாகரிகத்துடன் வாழ்ந்து வந்திருக்கிறது...
பதிலளிநீக்கு