ஸ்காட்லாந்து சர்ச் ஓரினச்சேர்க்கை திருமணத்தை ஆதரித்து புதிய சட்டத்தை கொண்டு வந்தது
ஸ்காட்லாந்து சர்ச் ஓரினச்சேர்க்கை திருமணத்தை ஆதரித்து புதிய சட்டத்தை கொண்டு வந்தது
ஸ்காட்லாந்து சர்ச் ஓரினச்சேர்க்கை
திருமணத்தை ஆதரித்து புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஸ்காட்லாந்து கிறிஸ்தவ அரசாங்கம் ஓரினச் சேர்க்கை திருமணத்தை ஆதரித்து சட்டம் கொண்டு வந்த போதிலும் நான்கு ஆண்டுகளுக்கு பிறகே ஸ்காட்லாந்து சர்ச் இந்த திருமணத்தை ஆதரித்து சட்டத்தை இயற்றியுள்ளது. உலக மக்களை திருப்திபடுத்த கர்த்தரின் கட்டளைக்கு மாறு செய்ய கிறிஸ்தவ சபை முடிவு செய்துவிட்டது.
பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ணவேண்டாம்; அது அருவருப்பானது.
(லேவியராகமம் 18:22)
கிறிஸ்தவர்களுக்கு இது ஒன்றும் புதிது அல்ல. கர்த்தர் வெறுக்கின்ற ஒன்றை மக்களை திருப்திபடுத்துவதற்காக அதனை ஆதரித்து மக்களுக்கு தவறாக போதிப்பது என்பது கிறிஸ்தவர்களுக்கு பொறுத்தவரை வழக்கமான ஒன்று தான். இதுப்போன்று தான் மூன்றாம் நூற்றாண்டில் கர்த்தரும் இயேசுவும் போதிக்காத திரித்துவத்தை ஆதரித்து சபையில் தீர்மானத்தை கொண்டு வந்து மக்களிடம் அதை போதிக்க ஆரம்பித்தனர். திரித்துவத்திற்கான ஆதாரம் எதிலும் இல்லாத போதிலும் கிறிஸ்தவ சபைகள் பைபிள் வசனங்களை திரித்து கூறி மக்களை திரித்துவத்தின் பக்கம் அழைத்து வழிகெடுக்கின்றனர். எதிர்காலத்தில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை ஆதரித்து பைபிள் வசனங்களை திரித்து பேசி மக்களை வழிக்கெடுப்பதை இனி தேவாலயங்களில் காணலாம்.
ஆதாரம்:
http://www.atheistrepublic.com/news/church-scotland-will-allow-same-sex-marriages
ஸ்காட்லாந்து சர்ச் ஓரினச்சேர்க்கை
திருமணத்தை ஆதரித்து புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஸ்காட்லாந்து கிறிஸ்தவ அரசாங்கம் ஓரினச் சேர்க்கை திருமணத்தை ஆதரித்து சட்டம் கொண்டு வந்த போதிலும் நான்கு ஆண்டுகளுக்கு பிறகே ஸ்காட்லாந்து சர்ச் இந்த திருமணத்தை ஆதரித்து சட்டத்தை இயற்றியுள்ளது. உலக மக்களை திருப்திபடுத்த கர்த்தரின் கட்டளைக்கு மாறு செய்ய கிறிஸ்தவ சபை முடிவு செய்துவிட்டது.
பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ணவேண்டாம்; அது அருவருப்பானது.
(லேவியராகமம் 18:22)
கிறிஸ்தவர்களுக்கு இது ஒன்றும் புதிது அல்ல. கர்த்தர் வெறுக்கின்ற ஒன்றை மக்களை திருப்திபடுத்துவதற்காக அதனை ஆதரித்து மக்களுக்கு தவறாக போதிப்பது என்பது கிறிஸ்தவர்களுக்கு பொறுத்தவரை வழக்கமான ஒன்று தான். இதுப்போன்று தான் மூன்றாம் நூற்றாண்டில் கர்த்தரும் இயேசுவும் போதிக்காத திரித்துவத்தை ஆதரித்து சபையில் தீர்மானத்தை கொண்டு வந்து மக்களிடம் அதை போதிக்க ஆரம்பித்தனர். திரித்துவத்திற்கான ஆதாரம் எதிலும் இல்லாத போதிலும் கிறிஸ்தவ சபைகள் பைபிள் வசனங்களை திரித்து கூறி மக்களை திரித்துவத்தின் பக்கம் அழைத்து வழிகெடுக்கின்றனர். எதிர்காலத்தில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை ஆதரித்து பைபிள் வசனங்களை திரித்து பேசி மக்களை வழிக்கெடுப்பதை இனி தேவாலயங்களில் காணலாம்.
ஆதாரம்:
http://www.atheistrepublic.com/news/church-scotland-will-allow-same-sex-marriages
கருத்துகள்
கருத்துரையிடுக