இந்து மதம்: இறைவன் ஒருவனே
இந்து மதம்: இறைவன் ஒருவனே
சிவன் தான் உயர்ந்த கடவுள் என்றும் அவரே அனைத்தையும் படைத்தார் என்றும் சைவர்கள் நம்புகின்றனர். விஷ்ணு தான் உயர்ந்த கடவுள் என்றும் அவரே அனைத்தையும் படைத்தார் என்று வைணவர்கள் நம்புகின்றனர். இருவருமே தங்கள் நம்பிக்கைக்கான ஆதாரத்தை இந்து மத வேதங்களில் இருந்தே கொடுக்கின்றனர்.
சைவர்கள் தங்கள் வேதத்தில் குளறுபடிகளை செய்துவிட்டனர். அதனால் சிவன் தான் உயர்ந்த கடவுள் என்பதை ஏற்க முடியாது என்று வைணவர்களும், வைணவர்கள் தங்கள் வேதத்தில் குளறுபடிகளை செய்துவிட்டார்கள் என்றும் அதனால் விஷ்ணுவை உயர்ந்த கடவுள் என்று ஏற்க முடியாது என்று சொல்லி சைவர்களும் சொல்கின்றனர்.
உண்மையில் இந்து மத வேதங்கள் கறைப்படுத்தப்பட்டு விட்டன என்பதற்கு இவர்களே சாட்சியாளர்களாக உள்ளனர்.
சைவர்களின் வேதங்களை வைணவர்கள் மறுப்பதும், வைணவர்களின் வேதங்களை சைவர்கள் மறுப்பதும் இந்துக்களது வேதங்கள் கறைப்பட்டு விட்டன என்பதை உறுதிப்படுத்துகிறது.
ரிக் வேதம் 7.40.5 கூறுகிறது 'ருத்திரர் தனக்கு தேவையான சக்தியை விஷ்ணுவிடமிருந்து பெறுகிறார் என்று.
விஷ்ணுவின் கருணையால் மட்டுமே முக்தி சிவபெருமானின் பெயர்களில் ஒன்று, முக்திநாதர், “முக்தியளிப்பவர்.” ஆயினும், அவர் கிருஷ்ணரின் கருணையால் அவரது சார்பாகவே அச்செயலைச் செய்கிறார். சுதந்திரமாக முக்தி வழங்க சிவபெருமானால் இயலாது.
- பிருஹத் பாகவதாம்ருதம் 1.2.84
- பிருஹத் பாகவதாம்ருதம் 1.2.84
மேற்கண்ட வைணவ ஆதார வேத வசனங்களில் இருந்து விஷ்ணுவின் ஆதிக்கத்தை வைணவர்கள் நிலைநிறுத்தியுள்ளனர். இதை சைவர்கள் ஏற்று கொள்வதில்லை.
விஷ்ணு தந்தையுள்ளவர் என்றும் சரபா உபநிஷத்தில் சிவன் தான் விஷ்ணுவின் தந்தை என்றும் சொல்லப்பட்டு சிவனின் ஆதிக்கம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
I am saluting that primeval God who is the Lord, who is the best, who is the father of the world, who is the greatest among gods, who has created Brahma, who gave all Vedas to Brahma in the beginning, who is the father of Vishnu and other devas, who merits praise, and who at the time of deluge destroys the world. He is the only one who is greater than every body, who is the best and who rules over others. 1-2
sharabha upanishad
sharabha upanishad
ரிக் வேதத்தில் சோமா விஷ்ணுவின் தந்தை என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த சோமா(சா+உமா) சிவனின் மறுஉருவமாய் பார்க்கப்படுகிறது.
9:96
5. Father of holy hymns, Soma flows onward the Father of the earth, Father of heaven: Father of Agni, Surya's generator, the Father who begat Indra and Visnu.
5. Father of holy hymns, Soma flows onward the Father of the earth, Father of heaven: Father of Agni, Surya's generator, the Father who begat Indra and Visnu.
6. Brahman of Gods, the Leader of the poets, Rsi of sages, Bull of savage creatures,
இன்னும் ருத்ர உபநிஷத்தில் ருத்ரா மற்றும் உமாவின் கலப்பு தான் விஷ்ணு என்று சொல்லப்படுகிறது.
“umaa sha~Nkarayogo yaH sa yogo vishhNuruchyate |” (Rudra Hridayopanishad 1:11)
“The combination of Uma and Sankara is Vishnu”.
“The combination of Uma and Sankara is Vishnu”.
அதனால் தான் என்னவோ விஷ்ணு தனது அவதாரங்கள் அனைத்திலும் சிவனை வழிபடுகிறார். மேற்கண்ட சைவ ஆதாரங்களை வைணவர்கள் ஏற்று கொள்வதில்லை. கறைப்படிந்த வேதங்கள் தங்கள் தேவர்களை பிரம்மனாக காட்ட முயலுகின்றன. அதனால் முரண்படுகின்றன. ஆனால் உண்மையில் உருவம் சொல்லப்படாத பிரம்மன் தான் அனைத்தையும் படைத்ததாக வேதங்கள் தெளிவாக சொல்கின்றன.
அனைத்து அதிகாரங்களையும் கொண்ட ஒரே இறைவனை வணங்குவது தான் புத்திசாலித்தனம். இந்த புத்திசாலிதனத்தை தான் அனைத்து இறைத்தூதர்களும் போதித்து வந்துள்ளனர். அவ்வளவு ஏன் இந்து வேதத்தில் சொல்லப்பட்ட அனைத்து அதிகாரத்தையும் கொண்ட பிரம்மன் உருவம் வர்ணிக்கப்படவில்லை. அந்த பிரம்மன் யார் என்பதில் தான் இந்துகளுக்குள் வேறுபாடு உள்ளது. சைவர்கள் சிவன் தான் பிரம்மன் என்றும் வைணவர்கள் விஷ்ணு தான் அந்த பிரம்மன் என்றும் சக்தியிஷம் பிரிவு மக்கள் சக்தி தான் பிரம்மன் என்றும் அத்வைத பிரிவு உயிருள்ள அனைத்தும் பிரம்மன் என்றும் சொல்கின்றனர். இவர்கள் அனைவருமே தங்களது ஆதாரத்தை இந்த வேதங்கள் மற்றும் உபநிஷங்களில் இருந்து தருகிறார்கள். உண்மையில் பிரம்மன் யார் என்பதில் இந்து மதம் குழப்பத்தை மட்டும் தான் பதிலாக தருகிறது.
சிலை வழிபாடு என்பது இறைவன் சொல்லாத ஒன்று. எந்த தீர்க்கதரிசியும் சிலை வழிபாட்டை போதிக்கவில்லை. இன்னும் இந்து மதத்திலும் நிர்குண பிரம்மன் தான் பரம்பிரம்மனாக அறியப்படுகின்றார். அந்த நிர்குண பிரம்மனை அறியவே சிலை வழிபாடு மனிதர்களால் புகுத்தப்பட்டு மனிதர்களை நரகத்தின் பக்கம் வழிகாட்டுகிறது. அத்தகைய பெரும் பாவத்தை பெற்று தரும் சிலை வழிபாட்டில் இருந்து மீட்சி பெற்று இறைவனை உருவம் கொடுக்காமல் வணங்குவது மூலம் அடைய முயற்சிக்க வேண்டும்.
இந்து மதமும் ஒரே இறைவனையே வணங்க சொல்லி போதிக்கிறது. அந்த ஒரே இறைவன் ஈடு இணையற்றவன் என்றும் போதிக்கிறது. அந்த இறைவனை போன்று யாரும் இல்லை என்றும் சொல்கிறது.
“There is no likeness of Him.”
[Svetasvatara Upanishad 4:19/ Yajurveda 32:3]
[Svetasvatara Upanishad 4:19/ Yajurveda 32:3]
"Ekam evadvitiyam”
“He is One only without a second.”
[Chandogya Upanishad 6:2:1]1
“He is One only without a second.”
[Chandogya Upanishad 6:2:1]1
ஆனால் இன்று இந்து சகோதரர்கள் மனிதர்களை போன்று உருவங்களை இறைவனுக்கு கொடுத்து அந்த இறைவனுக்கு தங்களை போன்று மனைவி மக்கள் போன்று குடும்பத்தை உருவாக்கி வைத்துள்ளனர். இந்து வேதங்கள் போதிக்கும் பரம்பிரம்மனோ பிறப்பு மனைவி மக்கள் போன்ற எதுவும் இல்லாதவர்.
குர்ஆனும் உருவம் சொல்லப்படாத ஒரே இறைவனையே வணங்க சொல்கிறது.
நபியே! நீர் கூறுவீராக;அவன் அல்லாஹ் ஒருவனே
அல்லாஹ் [யாவற்றை விட்டும்] தேவையற்றவன் யாவும் அவன் அருளையே எதிர்ப்பார்த்திருக்கின்றன.
அவன் எவரையும் பெறவில்லை எவராலும் பெறப்படவுமில்லை.
மேலும் அவனுக்கு நிகராக எவருமில்லை .
(அல்குர்ஆன் 112:1-4)
(அல்குர்ஆன் 112:1-4)
பிறப்பில்லாத மற்றும் மனிதர்களை போன்று பலவீனங்கள் இல்லாத ஒரே இறைவனை வணங்குவது மூலம் தான் நாம் மோட்சத்தை அடைய முடியும் என்பதை எம் இந்து சகோதரர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
மணவத் தம்பி இந்துக்களாகிய நாங்கள் எங்கள் மதத்தை எங்கள் வேதத்தை எங்கள் அவதார வடிவங்களை பிரிவுகளை நம்பிக்கைகளில் பயணிக்கிறோம். எங்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அது எங்கள் விவகாரம். தம்பி நீங்கள் மத்திய கிழக்கில் தங்களுக்குள் வரலாற்றுக் காலம் தொட்டு அடித்துக் கொண்டு வெட்டிக் கொண்டு இரத்த ஆற்றை ஓடிவிடும் அவர்களுக்கும் உலகம் முழுக்க நாகரிகம் சொல்லிக் கெடுக்கிறான் என்று புறப்பட்டு உலகை மொத்தமாகச் சுரண்டி படுபாதக கொலைகளை அவலங்களை நடத்தி இன்று நவீன உலகம் காலணித்துவத்தை திணிக்கும் அவர்களுக்கும் போய் பாடம் செல்வதும் வழிகாட்டுதலும் தான் மிக மிக அவசியமானது. அவர்களால் உலகுக்கே கேடு உயிர் பலிகள் நடக்கின்றன. இந்துக்கள் எங்களால் யாருக்கும் எந்த தொல்லை சிக்கல் அறவே கிடையாது. எங்களால் மற்றவர் இரத்தமும் சித்ராவின் எங்களுக்குத்தான் இரத்தம் சித்ராவின் .
பதிலளிநீக்குஎல்லாம் sivam
பதிலளிநீக்குதுலுக்கன் என்றாலே தில்லுமுல்லு....இஸ்லாம் பற்றி பிட்டுப் பிட்டு வைக்கும் கிருத்துவ இட்லாமியர் பட்டிமன்றம் காண்க ..youtube இல் வீடியோக்கள் பல
பதிலளிநீக்கு