குழந்தைகளின் மாமிசத்தை புசிக்கச்சொல்லும் அன்பு தேவன்
⭐⭐குழந்தைகளின் மாமிசத்தை புசிக்கச்சொல்லும் அன்பு தேவன்.⭐⭐
லேவியராகமம் 26:27-30
➡️[27]இன்னும் இவைகளெல்லாவற்றாலும் நீங்கள் எனக்குச் செவிகொடாமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,
➡️[28]நானும் உக்கிரத்தோடே உங்களுக்கு எதிர்த்து நடந்து, நானே உங்கள் பாவங்களினிமித்தம் உங்களை ஏழத்தனையாய்த் தண்டிப்பேன்.
➡️[29]உங்கள் குமாரரின் மாம்சத்தையும் உங்கள் குமாரத்திகளின் மாம்சத்தையும் புசிப்பீர்கள்.
➡️[30] நான் உங்கள் மேடைகளை அழித்து, உங்கள் விக்கிரகச் சிலைகளை நிர்த்தூளியாக்கி, உங்கள் உடல்களை உங்கள் நரகலான தேவர்களுடைய உடல்கள்மேல் எறிவேன்; என் ஆத்துமா உங்களை அரோசிக்கும்.
✍மனிதன் தவறு செய்யும்போது அவனை நேர்வழிப்படுத்த இறைவன் அவர்களை சோதிக்கின்றான். இதுப்போன்ற நம்பிக்கை எல்லா மதங்களிலும் இருக்கின்றன. பைபிளும் இதுப்பற்றி பேசுகிறது. கர்த்தரை வணங்கும் மக்கள் அவருடன் செய்த உடன்படிக்கையை மீறும்போது அவர்களின் குழந்தைகளின் மாமிசத்தையே அவர்களுக்கு கொடுத்து தண்டிப்பதாக கர்த்தர் சொல்வதாக பைபிள் கூறுகிறது. இதுப்போன்ற தண்டனை எந்த மதத்திலும் இல்லை. ஆனால் இந்ந தேவனை தான் அன்பு தேவன் என்று சொல்லி கொண்டு கிறிஸ்தவர்கள் அலைகிறார்கள்.
✍கர்த்தர் அல்லாத வேறு தேவனை கிறிஸ்தவர்கள் வணங்கினால் இனி இறைச்சி வாங்க வெளியே செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. வீட்டிற்குள்ளேயே தங்கள் பிள்ளைகளையே சமைத்து சாப்பிடுவார்கள்.
✍இப்படிப்பட்ட தேவன் மனிதர்களை இரட்சிக்க சிலுவைப்பலி என்ற பெயரில் நரமாமிசம் கேட்பார் என்பதில் ஆச்சிரியம் ஒன்றுமில்லை.
✍உண்மையில் இந்த வார்த்தை தேவனுடையது தானா? அல்லது கறைப்படிந்த பைபிளில் உள்ள மனித கற்பனையா என்பதை கிறிஸ்தவர்கள் சிந்திக்க வேண்டும்.
✍இன்றும் பல ஆயிரக்கணக்கான மக்கள் கிறிஸ்தவத்தை விட்டும் வெளியேறி கர்த்தர் அல்லாத வேறு தேவனை வணங்கி கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இதுப்போன்று கர்த்தரால் தண்டிக்கப்பட்டார்களா?
✍ஒரு வேளை இன்று காடுகளில் தங்கி நர மாமிசம் திண்பவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் கிறிஸ்தவர்களாய் இருந்திருப்பார்களா?
✔கிறிஸ்தவர்களே சிந்தியுங்கள்.
லேவியராகமம் 26:27-30
➡️[27]இன்னும் இவைகளெல்லாவற்றாலும் நீங்கள் எனக்குச் செவிகொடாமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,
➡️[28]நானும் உக்கிரத்தோடே உங்களுக்கு எதிர்த்து நடந்து, நானே உங்கள் பாவங்களினிமித்தம் உங்களை ஏழத்தனையாய்த் தண்டிப்பேன்.
➡️[29]உங்கள் குமாரரின் மாம்சத்தையும் உங்கள் குமாரத்திகளின் மாம்சத்தையும் புசிப்பீர்கள்.
➡️[30] நான் உங்கள் மேடைகளை அழித்து, உங்கள் விக்கிரகச் சிலைகளை நிர்த்தூளியாக்கி, உங்கள் உடல்களை உங்கள் நரகலான தேவர்களுடைய உடல்கள்மேல் எறிவேன்; என் ஆத்துமா உங்களை அரோசிக்கும்.
✍மனிதன் தவறு செய்யும்போது அவனை நேர்வழிப்படுத்த இறைவன் அவர்களை சோதிக்கின்றான். இதுப்போன்ற நம்பிக்கை எல்லா மதங்களிலும் இருக்கின்றன. பைபிளும் இதுப்பற்றி பேசுகிறது. கர்த்தரை வணங்கும் மக்கள் அவருடன் செய்த உடன்படிக்கையை மீறும்போது அவர்களின் குழந்தைகளின் மாமிசத்தையே அவர்களுக்கு கொடுத்து தண்டிப்பதாக கர்த்தர் சொல்வதாக பைபிள் கூறுகிறது. இதுப்போன்ற தண்டனை எந்த மதத்திலும் இல்லை. ஆனால் இந்ந தேவனை தான் அன்பு தேவன் என்று சொல்லி கொண்டு கிறிஸ்தவர்கள் அலைகிறார்கள்.
✍கர்த்தர் அல்லாத வேறு தேவனை கிறிஸ்தவர்கள் வணங்கினால் இனி இறைச்சி வாங்க வெளியே செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. வீட்டிற்குள்ளேயே தங்கள் பிள்ளைகளையே சமைத்து சாப்பிடுவார்கள்.
✍இப்படிப்பட்ட தேவன் மனிதர்களை இரட்சிக்க சிலுவைப்பலி என்ற பெயரில் நரமாமிசம் கேட்பார் என்பதில் ஆச்சிரியம் ஒன்றுமில்லை.
✍உண்மையில் இந்த வார்த்தை தேவனுடையது தானா? அல்லது கறைப்படிந்த பைபிளில் உள்ள மனித கற்பனையா என்பதை கிறிஸ்தவர்கள் சிந்திக்க வேண்டும்.
✍இன்றும் பல ஆயிரக்கணக்கான மக்கள் கிறிஸ்தவத்தை விட்டும் வெளியேறி கர்த்தர் அல்லாத வேறு தேவனை வணங்கி கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இதுப்போன்று கர்த்தரால் தண்டிக்கப்பட்டார்களா?
✍ஒரு வேளை இன்று காடுகளில் தங்கி நர மாமிசம் திண்பவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் கிறிஸ்தவர்களாய் இருந்திருப்பார்களா?
✔கிறிஸ்தவர்களே சிந்தியுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக