பைபிள் முரண்பாடு: எது உண்மை இரட்சிப்பு?
பைபிள் முரண்பாடு:
எது உண்மை இரட்சிப்பு?
✍ஒரு வேதம் தன்னை பின்பற்றும் விசுவாசிகளுக்கு இரட்சிப்பின் பாதையை தெளிவாக காட்ட வேண்டும். இது அந்த வேதத்தை பின்பற்றும் மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக இருக்கும். ஆனால் பைபிளோ இதில் தெளிவற்ற நிலையை காட்டி தன்னை பின்பற்றும் மக்களுக்கு குழப்பத்தை மட்டுமே பதிலாக தருகிறது.
➡️14. என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?
➡️24. ஆதலால், மனுஷன் விசுவாசத்திலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே. james 2
➡️20. வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ?
James 1
✍இயேசுவின் சகோதரரும் சீடருமான ஜேம்ஸ் விசுவாசத்துடன் கூடிய நற்செயல்கள் தான் ஒருவருக்கு இரட்சிப்பை தரும் என்றும், நற்செயல்கள் இல்லாத விசுவாசம் இறந்து போன ஒன்று என்றும் இஸ்ரவேவர்களின் 12 கோத்திராத்திற்கும் எழுதின மடலில் சொல்கிறார். ஆனால் பவுல் இயேசுவின் சீடரோடு முற்றிலும் முரண்பட்டு இரட்சிப்பை அடைய விசுவாசம் ஒன்றே போதுமானது என்று சொல்கிறார்.
➡️8. கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
➡️9. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;
எபேசியர் 2
✍ஏன் இவர்கள் இவ்வாறு முரண்டுகிறார்கள்? இவர்கள் இயேசுவின் போதனையை தான் பேசுகிறார்கள் என்றால் இவர்களில் நம்பகமானவர் இயேசுவின் சீடரும் அவரது சகோதரருமான ஜேம்ஸ் அவர்கள் தான். ஏனெனில் பவுல் இயேசுவின் சீடர் இல்லை. அதேசமயம் இயேசுவின் வாழ்நாளில் அவரை கடுமையாக எதிர்த்தவர் தான் இந்த பவுல். ஆதலால் பவுலால் இயேசுவின் போதனைகளை முழுமையாக அறிந்து இருக்க வாய்ப்பில்லை.
✍பவுல் மற்றும் ஜேம்ஸ் இருவருமே பரிசுத்த ஆவியின் உந்துதலால் எழுதினார்கள் என்றால் ஏன் இவர்கள் இவ்வாறு முரண்பட்டு பேச வேண்டும்? இதில் யார் உண்மையில் பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு எழுதியது? இதில் யார் கெட்ட ஆவியால் உந்தப்பட்டு எழுதியது?
▶️கிறிஸ்தவர்களே சிந்தியுங்கள்.
எது உண்மை இரட்சிப்பு?
✍ஒரு வேதம் தன்னை பின்பற்றும் விசுவாசிகளுக்கு இரட்சிப்பின் பாதையை தெளிவாக காட்ட வேண்டும். இது அந்த வேதத்தை பின்பற்றும் மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக இருக்கும். ஆனால் பைபிளோ இதில் தெளிவற்ற நிலையை காட்டி தன்னை பின்பற்றும் மக்களுக்கு குழப்பத்தை மட்டுமே பதிலாக தருகிறது.
➡️14. என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?
➡️24. ஆதலால், மனுஷன் விசுவாசத்திலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே. james 2
➡️20. வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ?
James 1
✍இயேசுவின் சகோதரரும் சீடருமான ஜேம்ஸ் விசுவாசத்துடன் கூடிய நற்செயல்கள் தான் ஒருவருக்கு இரட்சிப்பை தரும் என்றும், நற்செயல்கள் இல்லாத விசுவாசம் இறந்து போன ஒன்று என்றும் இஸ்ரவேவர்களின் 12 கோத்திராத்திற்கும் எழுதின மடலில் சொல்கிறார். ஆனால் பவுல் இயேசுவின் சீடரோடு முற்றிலும் முரண்பட்டு இரட்சிப்பை அடைய விசுவாசம் ஒன்றே போதுமானது என்று சொல்கிறார்.
➡️8. கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
➡️9. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;
எபேசியர் 2
✍ஏன் இவர்கள் இவ்வாறு முரண்டுகிறார்கள்? இவர்கள் இயேசுவின் போதனையை தான் பேசுகிறார்கள் என்றால் இவர்களில் நம்பகமானவர் இயேசுவின் சீடரும் அவரது சகோதரருமான ஜேம்ஸ் அவர்கள் தான். ஏனெனில் பவுல் இயேசுவின் சீடர் இல்லை. அதேசமயம் இயேசுவின் வாழ்நாளில் அவரை கடுமையாக எதிர்த்தவர் தான் இந்த பவுல். ஆதலால் பவுலால் இயேசுவின் போதனைகளை முழுமையாக அறிந்து இருக்க வாய்ப்பில்லை.
✍பவுல் மற்றும் ஜேம்ஸ் இருவருமே பரிசுத்த ஆவியின் உந்துதலால் எழுதினார்கள் என்றால் ஏன் இவர்கள் இவ்வாறு முரண்பட்டு பேச வேண்டும்? இதில் யார் உண்மையில் பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு எழுதியது? இதில் யார் கெட்ட ஆவியால் உந்தப்பட்டு எழுதியது?
▶️கிறிஸ்தவர்களே சிந்தியுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக