ஏசாயா 9:6 இயேசுவை குறித்துப் பேசுகிறதா??
ஏசாயா 9:6 இயேசுவை குறித்துப் பேசுகிறதா??
ஏசாயா 9
6: நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; ஆட்சியதிகாரம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
இந்த அடையாளப் பெயர்கள் இயேசுவுக்கு பொருந்துமா என்று இயேசுவின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்கலாம்.
🌟🌟 ஆலோசனைக்கர்த்தா🌟🌟
✍தன்னை பெற்றவரை அடக்கம் பண்ண அனுமதி கேட்கும் சீடருக்கு தன்னை பின்பற்றி வர சொல்லி இயேசுவை இரக்கம் இல்லாத கல் மனதுக்காரர் என்றே புதிய ஏற்பாடு காட்டுகிறது.தன்னை பின்பற்றி வரும் தனது சீடருக்கே தனது தந்தையை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கும் இயேசுவை நல்ல ஆலோசனை கர்த்தர் என்று எவ்வாறு சொல்ல முடியும்?
☞8:21: அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
☞22: அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார். (மத்தேயு )
🌟🌟வல்லமமையுள்ள தேவன்🌟🌟
☞மத்தேயு 5:
39: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு.
✍தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம் என்று சொல்லவில்ல சொல்லும் கோழையாகவே புதிய ஏற்பாடு இயேசுவை காட்டுகிறது. வல்லமையுள்ள தேவன் என்று சொல்ல தகுதியில்லாமல் வாழ்ந்த ஒருவராக தான் புதிய ஏற்பாடு இயேசுவை காட்டுகிறது. இயேசுவை வல்லமையுள்ள தேவன் என்று சொல்வது நகைப்புக்குரிய ஒன்று.
☞ யோவான் 18:
22: இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.
☞23: இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.
✍ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறு கண்ணத்தை காட்டு என்று மற்றவர்களுக்கு போதித்த இயேசு தன்னை ஒருவர் அறைந்தவுடன் வலி தாங்க முடியாமல் ஏன் என்னை அடித்தாய் என்று கேட்கிறார்.
✍ மற்றவர்களுக்கு செய்த உபதேசத்தை தன்னால் பின்பற்ற முடியாமலும் அதே சமயம் தன்னை அடிப்பவரை தடுக்க முடியாமலும், தன்னை கொல்ல வந்தவர்களை கண்டு பயந்து ஓடிய கோழையாகவும், இறுதியில் சபிக்கப்பட்டவராய் சிலுவையில் அறையப்பட்டவராகவும் இயேசுவை புதிய ஏற்பாடு காட்டுகிறது. இப்படிபட்ட பலவீனமான மனிதனை வல்லமையுள்ள தேவன் என்று நம்புவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை படிப்போர் சிந்திக்கட்டும்.
🌟🌟நித்திய பிதா🌟🌟
☞மத்தேயு:23
9: பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.
✍இந்த பூமியில் வாழ்கின்ற யாரையும் பிதா என்று அழைக்காமல் கர்த்தர் ஒருவரே பிதா என்று சொல்லும் இயேசு எவ்வாறு நித்திய பிதா ஆக முடியும்??
🌟🌟சமாதான பிரபு🌟🌟
☞லூக்கா 22
34. பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.
☞35. எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினை உண்டாக்க வந்தேன்.
✍இயேசு சமாதானப் பிரபு இல்லை என்பதற்கு மேற்கண்ட வசனங்களே ஆதாரம்.
✍இந்த பூமியில் சமாதானத்தை அல்ல பட்டயத்தையும் பிரிவினையும் உண்டாக்க வந்தேன் என்று இந்த பூமிக்கு தான் வந்த நோக்கத்தை இயேசு தெளிவாக சொல்கிறார். இப்படி பிரிவினையை உண்டு பண்ண கூடியவராக இயேசுவை புதிய ஏற்பாடு காட்டுகிறது. இதே இயேசுவை சமாதான பிரபு என்று சொல்வது பொய் என்று எளிமையாக புரிந்து கொள்ளலாம்.
🌟🌟அவர் மேல் ஆட்சி யதிகாரம் இருக்கும்🌟🌟
இந்த வசனத்தில் சொல்லப்பட்ட மனிதருக்கு ஆட்சியதிகாரம் இருக்கும் என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இயேசுவோ ஆட்சியதிகாரம் இல்லாமல் சாதாரண மனிதனாக வாழ்ந்தார் என்றும் பைபிள் சொல்கிறது. ஆதலால் இந்த வசனம் ஒருப்போதும் இயேசுவை குறிக்காது என்று புரிந்து கொள்ளலாம்.
ஏசாயா 9
6: நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; ஆட்சியதிகாரம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
இந்த அடையாளப் பெயர்கள் இயேசுவுக்கு பொருந்துமா என்று இயேசுவின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்கலாம்.
🌟🌟 ஆலோசனைக்கர்த்தா🌟🌟
✍தன்னை பெற்றவரை அடக்கம் பண்ண அனுமதி கேட்கும் சீடருக்கு தன்னை பின்பற்றி வர சொல்லி இயேசுவை இரக்கம் இல்லாத கல் மனதுக்காரர் என்றே புதிய ஏற்பாடு காட்டுகிறது.தன்னை பின்பற்றி வரும் தனது சீடருக்கே தனது தந்தையை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கும் இயேசுவை நல்ல ஆலோசனை கர்த்தர் என்று எவ்வாறு சொல்ல முடியும்?
☞8:21: அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
☞22: அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார். (மத்தேயு )
🌟🌟வல்லமமையுள்ள தேவன்🌟🌟
☞மத்தேயு 5:
39: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு.
✍தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம் என்று சொல்லவில்ல சொல்லும் கோழையாகவே புதிய ஏற்பாடு இயேசுவை காட்டுகிறது. வல்லமையுள்ள தேவன் என்று சொல்ல தகுதியில்லாமல் வாழ்ந்த ஒருவராக தான் புதிய ஏற்பாடு இயேசுவை காட்டுகிறது. இயேசுவை வல்லமையுள்ள தேவன் என்று சொல்வது நகைப்புக்குரிய ஒன்று.
☞ யோவான் 18:
22: இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.
☞23: இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.
✍ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறு கண்ணத்தை காட்டு என்று மற்றவர்களுக்கு போதித்த இயேசு தன்னை ஒருவர் அறைந்தவுடன் வலி தாங்க முடியாமல் ஏன் என்னை அடித்தாய் என்று கேட்கிறார்.
✍ மற்றவர்களுக்கு செய்த உபதேசத்தை தன்னால் பின்பற்ற முடியாமலும் அதே சமயம் தன்னை அடிப்பவரை தடுக்க முடியாமலும், தன்னை கொல்ல வந்தவர்களை கண்டு பயந்து ஓடிய கோழையாகவும், இறுதியில் சபிக்கப்பட்டவராய் சிலுவையில் அறையப்பட்டவராகவும் இயேசுவை புதிய ஏற்பாடு காட்டுகிறது. இப்படிபட்ட பலவீனமான மனிதனை வல்லமையுள்ள தேவன் என்று நம்புவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை படிப்போர் சிந்திக்கட்டும்.
🌟🌟நித்திய பிதா🌟🌟
☞மத்தேயு:23
9: பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.
✍இந்த பூமியில் வாழ்கின்ற யாரையும் பிதா என்று அழைக்காமல் கர்த்தர் ஒருவரே பிதா என்று சொல்லும் இயேசு எவ்வாறு நித்திய பிதா ஆக முடியும்??
🌟🌟சமாதான பிரபு🌟🌟
☞லூக்கா 22
34. பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.
☞35. எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினை உண்டாக்க வந்தேன்.
✍இயேசு சமாதானப் பிரபு இல்லை என்பதற்கு மேற்கண்ட வசனங்களே ஆதாரம்.
✍இந்த பூமியில் சமாதானத்தை அல்ல பட்டயத்தையும் பிரிவினையும் உண்டாக்க வந்தேன் என்று இந்த பூமிக்கு தான் வந்த நோக்கத்தை இயேசு தெளிவாக சொல்கிறார். இப்படி பிரிவினையை உண்டு பண்ண கூடியவராக இயேசுவை புதிய ஏற்பாடு காட்டுகிறது. இதே இயேசுவை சமாதான பிரபு என்று சொல்வது பொய் என்று எளிமையாக புரிந்து கொள்ளலாம்.
🌟🌟அவர் மேல் ஆட்சி யதிகாரம் இருக்கும்🌟🌟
இந்த வசனத்தில் சொல்லப்பட்ட மனிதருக்கு ஆட்சியதிகாரம் இருக்கும் என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இயேசுவோ ஆட்சியதிகாரம் இல்லாமல் சாதாரண மனிதனாக வாழ்ந்தார் என்றும் பைபிள் சொல்கிறது. ஆதலால் இந்த வசனம் ஒருப்போதும் இயேசுவை குறிக்காது என்று புரிந்து கொள்ளலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக